<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070</id><updated>2012-02-24T16:25:58.615+05:30</updated><category term='UPA'/><category term='mdmk'/><category term='corrupt congress'/><category term='katcha teevu'/><category term='puducherry'/><category term='chennai media'/><category term='tamil'/><category term='tamilnadu'/><category term='yenam'/><category term='george fernandes'/><category term='mauritius'/><category term='aringnar anna'/><category term='dp'/><category term='நந்திவர்மன்'/><category term='dravida peravai'/><category term='classical tamil conference'/><category term='அண்ணா தி.மு.கழகம்'/><category term='poompuhar'/><category term='petrol prices'/><category term='kumarikandam'/><category term='periyar EVR'/><category term='international institute of tamil studies'/><category term='dmk'/><category term='tamil eelam'/><category term='nagarathinam krishna'/><category term='cna'/><category term='murasoli maran'/><category term='admk'/><category term='rathika sithsabaieesan'/><category term='graham hancock'/><category term='nethaji'/><category term='sasikala natarajan'/><category term='nitishkumar'/><category term='slavery'/><category term='aiadmk'/><category term='eelam'/><category term='ira mathivanan'/><category term='srilanka'/><category term='canada'/><category term='அறிஞர் அண்ணா'/><category term='kalaignar'/><category term='nandhivarman'/><category term='tamil etymology'/><title type='text'>Thamizhk Kural :தமிழ்க்குரல்</title><subtitle type='html'>தமிழரின் உரிமைப் போர் முரசமாக தமிழ்க்குரல் வலைப்பதிவு விளங்கும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>43</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-154005976163350684</id><published>2012-02-24T16:24:00.000+05:30</published><updated>2012-02-24T16:25:58.626+05:30</updated><title type='text'>ஓலைச்சுவடி பாதுகாப்பில் பிரஞ்சு அரசு  நிறுவனம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-iZJACv1FNa8/T0dr4SFbbTI/AAAAAAAABZA/Xp2mrBTcCVU/s1600/varatha.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-iZJACv1FNa8/T0dr4SFbbTI/AAAAAAAABZA/Xp2mrBTcCVU/s400/varatha.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-154005976163350684?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/154005976163350684/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/154005976163350684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/154005976163350684'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2012/02/blog-post.html' title='ஓலைச்சுவடி பாதுகாப்பில் பிரஞ்சு அரசு  நிறுவனம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-iZJACv1FNa8/T0dr4SFbbTI/AAAAAAAABZA/Xp2mrBTcCVU/s72-c/varatha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-7542412665526777649</id><published>2012-01-01T13:57:00.000+05:30</published><updated>2012-01-01T13:58:44.083+05:30</updated><title type='text'>அகவை தொண்ணூறு பேராசிரியர் வாழ்க பன்னூறு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kS-sh-pNd8c/TwAYc88nsVI/AAAAAAAABYw/VvShKUjLSco/s1600/Picture+477.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-kS-sh-pNd8c/TwAYc88nsVI/AAAAAAAABYw/VvShKUjLSco/s320/Picture+477.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-7542412665526777649?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/7542412665526777649/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/7542412665526777649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/7542412665526777649'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2012/01/blog-post.html' title='அகவை தொண்ணூறு பேராசிரியர் வாழ்க பன்னூறு'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-kS-sh-pNd8c/TwAYc88nsVI/AAAAAAAABYw/VvShKUjLSco/s72-c/Picture+477.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-5499701275353851895</id><published>2011-11-14T09:31:00.001+05:30</published><updated>2011-11-14T09:34:09.464+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='aiadmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா தி.மு.கழகம்'/><title type='text'>காங்கிரஸ் ஆரம்பிக்க வைத்த அண்ணா தி.மு.கழகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;strong&gt;அம்மா தி.மு.க அறியாத எம்.ஜி.ஆரை பகடைக்காயாக்கி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2G_zlQC5Hss/TsCI8Xb5adI/AAAAAAAABYI/u_26G5Ut3a4/s1600/admksuspend.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" nda="true" src="http://4.bp.blogspot.com/-2G_zlQC5Hss/TsCI8Xb5adI/AAAAAAAABYI/u_26G5Ut3a4/s640/admksuspend.jpg" width="638" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி அல்ல அண்ணா தி.மு.கழகம். முன்பு காங்கிரஸ் ஈ.வெ.கி.சம்பத்தை முன்னிறுத்தி உடைத்தது போலவே, மீண்டும் தி.மு.கழகத்தை பிளக்க சதித்திட்டம் தீட்டிய காங்கிரஸ் எம்.ஜி.ஆரை கருவியாக்கி தி.மு.கழகத்தை உடைத்தது. புதுவை துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டி காங்கிரஸ்காரரான் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்தில் ஊடுருவி முதலமைசரானதால் கொந்தளித்த என்னிடம் அண்ணா பெயரில் கட்சித் தொடங்கச் சொன்னார். அக்டோபர் 16 1972 ல் அறிவித்தேன்.அனகாபுதூர் ராமலிங்கம் சென்னையில் அறிவிக்க இரண்டும் அக்டோபர் 18- 1972ல் தினமணிச் செய்தி ஆனது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கட்சி துவக்கிய என்னை பாண்டிய நெடுஞ்செழியன் ஆராயாமல் கோவலனை கொலைக்களம் அனுப்பியது போல அமெரிக்க உளவாளி என் அபாண்டம் சுமத்தி நீக்கியபோது நவசக்தி நாளேடு இரண்டு தலையங்கங்கள் தீட்டியது. அதில் ஒன்று மேலே. முழு வரலாறும் செய்திகளும் கீழுள்ள சங்கிலியை சொடுக்கினால் அறியலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.dravidaperavai.org.in/photo_gallery.php?i=0&amp;amp;gal=0"&gt;http://www.dravidaperavai.org.in/photo_gallery.php?i=0&amp;amp;gal=0&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நந்திவர்மன்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-5499701275353851895?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/5499701275353851895/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/11/blog-post_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5499701275353851895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5499701275353851895'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/11/blog-post_14.html' title='காங்கிரஸ் ஆரம்பிக்க வைத்த அண்ணா தி.மு.கழகம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2G_zlQC5Hss/TsCI8Xb5adI/AAAAAAAABYI/u_26G5Ut3a4/s72-c/admksuspend.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-5989645657913848137</id><published>2011-11-12T14:31:00.004+05:30</published><updated>2011-11-12T14:51:45.712+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='aiadmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mdmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sasikala natarajan'/><title type='text'>சிங்கதமிழன் சின்னச்சாமிக்கு சிலை:</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: right;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-WttsY4ltOFM/Tr40P7jtkuI/AAAAAAAABX4/fAby8KwJ-DU/s1600/theekkulithoor.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" nda="true" src="http://4.bp.blogspot.com/-WttsY4ltOFM/Tr40P7jtkuI/AAAAAAAABX4/fAby8KwJ-DU/s320/theekkulithoor.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;சிங்கதமிழன் சின்னச்சாமிக்கு சிலை: &lt;/div&gt;&amp;nbsp;சாதித்த [சசிகலா ] நடராசன் சாதிக்க வேண்டியவை &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Jtpx-PcqdNI/Tr40oEQqBuI/AAAAAAAABYA/ikAr6he4rrE/s1600/dravidaperavai-001.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" nda="true" src="http://3.bp.blogspot.com/-Jtpx-PcqdNI/Tr40oEQqBuI/AAAAAAAABYA/ikAr6he4rrE/s640/dravidaperavai-001.jpg" width="388" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-5989645657913848137?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/5989645657913848137/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/11/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5989645657913848137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5989645657913848137'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/11/blog-post_12.html' title='சிங்கதமிழன் சின்னச்சாமிக்கு சிலை:'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-WttsY4ltOFM/Tr40P7jtkuI/AAAAAAAABX4/fAby8KwJ-DU/s72-c/theekkulithoor.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-4870005485552152784</id><published>2011-11-03T09:13:00.001+05:30</published><updated>2011-11-03T15:49:21.808+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mdmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='chennai media'/><title type='text'>அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VRSFSEb8njY/TrINUtcX_6I/AAAAAAAABXo/wENmHJANPQg/s1600/anna+in+yale2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ida="true" src="http://2.bp.blogspot.com/-VRSFSEb8njY/TrINUtcX_6I/AAAAAAAABXo/wENmHJANPQg/s1600/anna+in+yale2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் இவ்வளவு பெரிய நூலகம் முன் சின்னஞ் சிறிய அண்ணா சிலை வைத்து அண்ணாவுக்கு அவமரியாதை செய்தார் கலைஞர் எனவே அவர் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை நீக்கிவிட்டு வானுயர்ந்த சிலையை அண்ணாவுக்கு அமைத்து அவர் பெயரை போட்டுக் கொள்ளுமாறு சசிகலாவாவது அறிவுரை சொல்லக் கூடாதா ..... &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா தி.மு.க பெயரையும் அண்ணாயிசத்தையும் நாட்டுக்கு முதலில் அறிவித்த நந்திவர்மன் வேண்டுகோள்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-4870005485552152784?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/4870005485552152784/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/4870005485552152784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/4870005485552152784'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/11/blog-post.html' title='அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VRSFSEb8njY/TrINUtcX_6I/AAAAAAAABXo/wENmHJANPQg/s72-c/anna+in+yale2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-5359950509643575046</id><published>2011-08-09T17:40:00.001+05:30</published><updated>2011-08-09T17:42:32.863+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nitishkumar'/><title type='text'>அடக்கம்: அன்பு: பண்பு: எளிமை: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு வித்திட்டன: -</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ZFYU9dj6nQI/TkEjKdiDbtI/AAAAAAAABV4/rUqOYKAOfMA/s1600/nitish+and+nn.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="243" naa="true" src="http://3.bp.blogspot.com/-ZFYU9dj6nQI/TkEjKdiDbtI/AAAAAAAABV4/rUqOYKAOfMA/s400/nitish+and+nn.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_scls1k="138"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_scls1k="138"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;18 ஆண்டுகள் அரசியலை துறந்து கிரானைட் ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தியபோது ஆந்திரமாநிலம் வாரங்கலில் இருந்த சமயத்தில் லோக்தள் கட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசுடன் நந்திவர்மனுக்கு நட்பு ஏற்பட்டது. அது பல ஆண்டுகள் கடிதத் தொடர்பாகவும் நேரடிச் சந்திப்பாகவும் இருந்து வந்தது. 1996 அக்டோபர் 26ல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் திராவிடப்பேரவை அரசியல் கட்சியாக பதிவு பெற்ற பிறகு புதுவைக்கு ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பங்கேற்க ஜார்ஜ் பெர்னாண்டஸ் வந்தார். நந்திவர்மன் இல்லம் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் திராவிடப்பேரவையும் சமதாக் கட்சியும் இணைந்து ரெவேசொசியல் அரங்கில் நடத்திய பஞ்சாலை தொலாளர் மாநாட்டிலும் பங்கேற்றார். நந்திவர்மன் தங்கை மகள்கள் கனிமொழி – கயல்விழி மீது பாசம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் எப்போதும் மடல் எழுதினாலும் முதலில் அவர்கள் பெயர்களை எழுதிவிட்டுத் தான் நந்திவர்மன் பெயரை எழுதுவார். 1998 திசம்பரில் டில்லியில் கூடிய சமதாக் கட்சியின் தேசியக் செயற்குழுவில் நந்திவர்மனின் திராவிடப்பேரவையும் நாகாலாந்து முதல்வர் வமூசோவின் நாகாலாந்து மக்கள் கட்சியும் மிஜோராம் முதல்வர் பிரிகேடியர் சைலோவின் மிஜோராம் மக்கள் மாநாட்டுக் கட்சியும் தோழமைக் கட்சிகளாகவும் இந்த மூவரும் சமதா செயற்குழு – பொதுக்குழுக்களுக்கு நிரந்தர சிறப்பு அழைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_xyy56y="153"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_xyy56y="153"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அப்போதுதான் புதுடில்லியில் தற்போதைய பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருடன் நந்திவர்மனுக்கு நட்பு ஏற்பட்டது. சமதாக் கட்சியின் செயற்குழுவில் 66 பேர் இருந்தாலும் சுமார் பத்துபேர் தான் விவாதங்களில் ஈடுபடுவார்கள். அந்த 10 பேரில் ஒருவனாக நந்திவர்மன் பேசுவதுண்டு.&amp;nbsp; நிதிஷ்குமாருக்கு முன் வரிசையில் உட்காரவோ மேடையில் உட்காரவோ பிடிக்காது. கடைசிவரிசையில் அமர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நகைச்சுவையாகப் பேசுவார். மேடைக்கு அழைப்பட்டால் யார் மனமும் புண்படாமல் மென்மையாக பேசுவார். நந்திவர்மன் கொண்டு வரும் நூல்களைää திராவிட இயக்கம் பற்றிய குறிப்புகளை ஆவலுடன் பெற்றுக் கொள்வார் எப்போது தேர்தலில் நந்திவர்மன் போட்டியிட்டாலும் முழுச்செலவை பீகார் சமதா செய்யும் என்பார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஜார்ஜ் பெர்னாண்டசே அவருக்கு எல்லாம். அவர் பேச்சை மீறமாட்டார். மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பீகாரில் முழுப்புரட்சி இயக்கம் தொடங்கினார். கட்சிகளற்ற ஜனநாயகம் வேண்டும் என்றார். அப்போது இளைஞர்களாக இருந்த லாலுபிரசாத்தும் நிதிஷ்குமாரும் அதில் ஈடுபட்டார்கள். ஜனதாதளத்தில் சேர்ந்தனர். அப்போதே நதிஷ்குமாருக்கு சாணக்கியர் என்ற பட்டம் கொடுத்து பேசுவார்கள் கட்சிக்காரர்கள். லாலு பிரசாத் ஜனதாதளத்தை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி துவக்கினார். ஜனதாதளத் தலைவராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அவர் வழியில் நின்றார் நிதிஷ்குமார். குருவை மிஞ்சாத சீடர். நிதிஷ்குமாரால் தான் கொங்கணி மொழியை தாய்மொழியாகக் கொண்டு கன்னடத்தில் இதழ் ஆசிரியராகத் தொடங்கி மும்பையில் தொழிங்சங்க வாதியாக விளங்கி பாராளுமன்றத்தில் நுழைந்த ஜார்ஜட்பெர்னாண்டஸ் பீகார் அரசியல்வாதி ஆனார். அங்கிருந்து தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு பெற்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மத்தியில் தேசிய ஜனநாயக முன்னணி அமைந்தபோது அதன் அமைப்பாளர் ஆனார் ஜார்ஜ்பெர்னாண்டஸ். தேர்தல் அறிக்கையை ஜார்ஜ்பெர்னாண்டஸ் தயாரித்தார். அவர் எழுதினால் எவரும் திருத்தம் சொல்லமாட்டார்கள். திமுகழக தேர்தல் அறிக்கைகளும் முரசொலிமாறனால் மட்டுமே தயாரிக்கப்படும். தேசிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புத் திட்டத்தையும் சேது சமுத்திரத் திட்டத்தையும் சேர்க்கச் செய்தார் நந்திவர்மன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;6.1.1999ல் தூத்துக்குடியில் சோசலிஸ்ட் மாநாடு. பார்வையாளராகச் சென்ற நந்திவர்மனை மேடைக்கு அழைத்து மொழிபெயர்க்கச் செய்து பேச்சின் இறுதியில் 5 நிமிடம் நந்திவர்மன் பற்றி பாராட்டிப் பேசினார் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ். சேது சமுத்திரத் திட்டம் துவக்கப்படும் என அப்போது அறிவித்தார். அந்தச் சமயத்தில் தரைவழி – கப்பல்போக்குவரத்து அமைச்சராக நிதிஷ்குமார் இருந்தார். புதுவைக்கு பிரதமர் வாஜ்பாய் வந்த நாளில் அவரது ஹெலிகாப்டர் உப்பளத்தில் இறங்கும் ஓசை கேட்ட சமயத்தில் பாதுகாப்பு அமைச்சார் ஜார்ஜ்பெர்னாண்டஸ் நந்திவர்மனுடன் பேசி தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக்கழக அறங்காவலராக போடப்போகிறேன் என்றார். நிதிஷ்குமார் அதற்கான ஆணை பிறப்பித்தார். 18 ஆண்டுகளாக தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 1856 சுமை தூக்கும் தொழிலாளர்கள் தனியார் வசம் இருந்தனர். அவர்களை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய மத்திய அமைச்சர் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அதற்குள் அவர் இலாகா மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் அமைச்சரானார். ஆனாலும் 1.1.2000 அன்று 1856 தொழிலாளர்களும் 64 பணியாளரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பிரிக்க முடியாத குரு ஜார்ஜ்பெர்னாண்டசுக்கும் சீடர் நிதிஷ்குமாருக்கும் பிளவை தன் சுயநலத்திற்காக ஏற்படுத்தியவர் ஜெயா ஜெட்லி. ஜார்ஜ்பெர்னாண்டஸ் மொரார்ஜி தேசாய அரசில் அமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த ஜெட்லியை மணந்துகொண்ட மலையாள பெண்மணி ஜெயா ஜெட்லி. அவர் கைவிணை பொருட்கள் ஏற்றுமதி செய்பவர். ஜார்ஜ்பெர்னாண்டசுக்கு பணம் தேவைபடும்போதெல்லாம் கடன் தருபவர். இதனால் கட்சிக்குள் மூக்கை நுழைப்பார் அந்த பெண்மணி. தேசிய ஜனநாயக முன்னணி ஒரு ராஜ்ய சபா சீட்டை சமதாக் கட்சி பீகாரில் ஒதுக்கியது. அதை பீகாரைச் சேர்ந்தவருக்கு தர நிதிஷ்குமார் விரும்பினார். ஆனால் ஜெயா தனக்கே வேண்டும். தான் இல்லாவிட்டால் எவருக்கும் கிடைக்கக்கூடாது என சீட்டை சரண்டர் செய்ய வைத்தார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் நிதிஷ்குமார் நட்பில் விரிசல் ஏற்பட இப்படி ஜெயா காரணமானார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;குஜராத்தில் பாஜகட்சி – சமதாக் கட்சி கூட்டணி உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்த போது தனது எம்.பி கனவுக்காக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்து ராஜ்கோட் நகரில் கூடிய செயற்குழுவில் தனித்து போட்டியிட சமதாவை களம் இறக்கி எல்லாம் தொகுதிகளிலும் தோற்க ஜெயா காரணமானார். இதனால் 2004 ஏப்ரல் 11ல் பாட்னாவில் கூடிய செயற்குழுவில் ஜார்ஜ்பெர்னாண்டஸை தலைவர் பதவி தேர்தலில் தோற்குமாறு செய்து சரத்யாதவை கொண்டுவரும் நிர்பந்தம் நிதிஷ்குமாருக்கு எற்பட்டது. அப்போது ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க பாட்னாவில் ரிபப்ளிக்கன் ஓட்டலில் கூட்டம் கூட்டினார் ஜெயா ஜெட்லி. கௌரவம் பார்க்காமல் போட்டி கூட்டம் நடந்த இடத்துக்கே வந்தார் நிதிஷ்குமார். ஜார்ஜ்பெர்னாண்டசுடன் இருந்த நந்திவர்மனை என் நண்பனான நீயுமா இங்கு வந்துவிட்டாய் என வேதனையுடன் கேட்டார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் தங்கியிருந்த அறைக்கே சரத்யாதவை அழைத்துவந்து அவருக்க இனிப்பு தந்து புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு ஆதரவு கேட்டார் சரத் யாதவ். அப்பொழுது அந்த அறையில் நந்திவர்மனும் இலட்சத்தீவு எம்.பி பூக்குன்னிகோயாவும் இருந்தனர். அப்பொழுது பிளவு தவிர்க்கப்பட்டது. ஏப்ரல் 14 2004 ல் டில்லியில் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இல்லத்தில் சுமார் 10 தலைவர்கள் கூடி தனிக்கட்சி பற்றி ஆலோசித்தபோது குறுக்கிட்ட நந்திவர்மன் இனி பீகாரில் விஷ்ப்பரிட்சை வேண்டாம். டில்லியில் ஜார்ஜ்பெர்னாண்டஸ் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரும் சோஷலிஸ்ட்டுமான முலாயம்சிங் யாதவுடன் உத்திரபிரதேசத்தில் கைகோர்த்து அரசியல் நடத்துவதே இனி புத்திசாலித்தனம் என நந்திவர்மன் சொன்ன யோசனை ஜெயா ஜெட்லிக்கு பிடிக்கவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div closure_uid_xyy56y="170"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வீம்புக்காக ஜார்ஜ்பெர்னாண்டஸ் - நிதிஷ்குமார் நட்பை முறித்த ஜெயா ஜெட்லி கடந்த தேர்தலில் பீகாரில் ஜார்ஜ்பெர்னாண்டஸையும் அவரது நண்பர்களையும் சுயேட்சைகளாக போட்டியிட வைத்தார். வாழ்நாளில் மிக அவமானகரமான தோல்வி ஜார்ஜ்பெர்னாண்ட ஸ்க்கு ஏற்பட்டது. முன்னாள் மகாராஜாவும் எப்பொழுதுமே வெற்றி பெற்று வந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திக்விஜய்சிங்கும் தோற்றார். ஆனால் பண்பில் இமயமாக விளங்கி நிற்கும் நிதிஷ்குமார் உடல் நலிவுற்று பதவியேற்பு உறுதிமொழியைக்கூட சிவானந்ததிவாரி உதவியில்லாமல் படிக்கமுடியாத நிலையில் இருந்த தன் குருநாதர் ஜார்ஜ்பெர்னாண்டஸை மாநிலங்களவை உறுப்பினராக்கி தன் பெருந்தன்மையை உலகுக்கு வெளிகாட்டினார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_scls1k="165" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ர்pக்ஷாவில் பயணித்து ஏழையும் இல்லம் வந்தால் இன்முகத்துடன் வரவேற்று குறை கேட்கும் நிதிஷ்குமார் காலத்தில்தான் கிராம புற மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் கொடுக்கப்பட்டது. பாட்னா நகரம் சென்னை நகரம் போல மேம்பாலங்கள் நிறைந்த நகரமாக மாறியது. பனைமரங்களின் நிழல்களில் கள் அருந்தி வீட்டுச்சுவர்களில் சாணியால் வரட்டி தட்டி ஆடுமாடுகளை செல்வமாகக் கொண்டு அரிசி உணவை விரும்பி உண்ணும் வட திராவிடராகிய பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் ஒரு உண்மையான தலைவர்.அவரது மைத்துனி ரேணுகுமாரி எம்.பியாக இருந்து வீராவேசமாக இந்தியில் பேசக்கூடியவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_scls1k="164" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_scls1k="164" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;எனினும் அவர் அனைத்து நண்பர்களையும் குடும்பமாக கருதி அவர்களையே அரசியலில் முன்னிருத்துவார் என திராவிட பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-5359950509643575046?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/5359950509643575046/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5359950509643575046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5359950509643575046'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/08/blog-post.html' title='அடக்கம்: அன்பு: பண்பு: எளிமை: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு வித்திட்டன: -'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ZFYU9dj6nQI/TkEjKdiDbtI/AAAAAAAABV4/rUqOYKAOfMA/s72-c/nitish+and+nn.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-2775989859413042938</id><published>2011-07-22T21:23:00.001+05:30</published><updated>2011-07-22T21:24:35.363+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='katcha teevu'/><title type='text'>பதினோரு ஆண்டுகள் மறந்த வாக்குறுதி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-lHmSPe-cVk4/TimcCmpMICI/AAAAAAAABV0/aIpNTpAJODI/s1600/veeramanipromise.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-lHmSPe-cVk4/TimcCmpMICI/AAAAAAAABV0/aIpNTpAJODI/s400/veeramanipromise.jpg" t$="true" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-2775989859413042938?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/2775989859413042938/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2775989859413042938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2775989859413042938'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/07/blog-post.html' title='பதினோரு ஆண்டுகள் மறந்த வாக்குறுதி'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-lHmSPe-cVk4/TimcCmpMICI/AAAAAAAABV0/aIpNTpAJODI/s72-c/veeramanipromise.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total><georss:featurename>Pondicherry, India</georss:featurename><georss:point>11.9309645 79.78518179999992</georss:point><georss:box>11.8159635 79.70183879999992 12.0459655 79.86852479999992</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-2135605541144233444</id><published>2011-06-27T13:20:00.001+05:30</published><updated>2011-06-27T13:25:50.613+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='admk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='aringnar anna'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='puducherry'/><title type='text'>புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;புதுவையில் ஏன் வளரவில்லை?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2zyP0hR2lvU/TggzqsjI_OI/AAAAAAAABVA/1K_pPk1eRlM/s1600/admkexpul.JPG" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="480" i$="true" src="http://4.bp.blogspot.com/-2zyP0hR2lvU/TggzqsjI_OI/AAAAAAAABVA/1K_pPk1eRlM/s640/admkexpul.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;1972ல்தோன்றிய அ.இ.அ.தி.மு.க துவையில் மட்டும் வளராமல் இருப்ப தன் காரணம் என்ன? திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் பழைய வரலாற்றை நினைவூட்டினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணா தி.மு.கழகம் உதயமானபோது செயலலிதா அதில் இல்லை. அண்ணா தி.மு.கழகம் புதுச்சேரியில் தான் உதயமானது என்ற வரலாறும் அவருக்குத் தெரியாது.1969ல் பரூக் மரக்காயர் தலைமையில் தி.மு.கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைச்சரவை நடத்தின. காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.கழக முதல்வராக இருப்பதா? என பழைய தி.மு.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பிறகு 1969ல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ. கோவிந்தசாமி அடிக்கடி புதுவை வருவார். அவரது உறவினர்கள் நேருவீதி – காந்தி வீதி சந்திப்பு அருகில் இன்றும் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீடு அம்பலத்தாடுமய்யர் மடத்து வீதியில் இருக்கிறது. புதுவை வரும் தமிழக அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவரது உறவினரான கிருஷ்ணராஜ் மூலமும் பழைய தி.மு.கழகத்தவரும் பின்பு அமைச்சராக இருந்தவருமான பெருமாள்ராஜா மூலமும் காங்கிரசிலிருந்த எதுவார்குபேர் அவர்களை தி.மு.கழகத்துக்குள் கொண்டு வந்தனர். பட்டுக்கோட்டை குமாரசாமி நவமணி நாளிதழ் ஆசிரியர். அவர் மூலமும் சென்னை மேயராக இருந்த மைனர் மோசசு மூலமும் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்துக்குள் சேர்ந்தார். அவரை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினராக்க எம்.ஏ.சண்முகம் வட்டச் செயலாளராக இருந்த வட்டக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. புதுவை வட்ட தி;.மு.க தென்னாற்க்காடு மாவட்டச் செயலாளர் குறிஞ்சிப்பாடி இரா. சாம்பசிவத்தின் கீழ் வட்டக் கழகமாக இருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரைக்கால் வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் எஸ். ராமசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தஞ்சை மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்தார். புதுவையில் உறுப்பினராகாத ஒருவர் திமுக அரசின் முதல் அமைச்சர். அப்போது மத்திய அரசு சம்பள விகிதம் புதுச்சேரியில் அமுலானது. தமிழ் ஆசிரியர்களை விட இந்தி ஆசிரியர்க்கு கூடுதல் சம்பளம். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பேரணியில் பங்கேற்று நான் இதை கண்டித்தேன். மாநில சுயாட்சிக்கும் புதுவைக்கும் சம்மந்தமில்லை என சட்டமன்றத்திலேயே பேசி பரூக் மரக்காயர் கண்டனத்துக்கு ஆளானார். புதுவை பல்கலைக்கழகத்துக்கு அரவிந்தர் பெயர் சு10ட்ட முனைந்தும் எதிர்ப்பை சம்பாதித்தார். உள்துறை அமைச்சராக இருந்த இராமசாமியின் இலாக்கா பறித்தும் எதிர்ப்புக்கு ஆளானார். எம்.ஏ.சண்முகம் தலைமையில் மாவட்ட திமுக கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது கட்சி! கட்சி ஆட்சியை கடுமையாக விமரிசித்தது. இதனால் மாவட்டக் கழகத்தை கலைத்து பரூக் மரக்காயரை மாநில அமைப்பாளராக்கினார்கள். அந்தச் சு10ழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுகழகம் உடையப்போகிறதுää அண்ணா பெயரில் கட்சி உருவாகும் என மாணவர் தி.மு.க செயலாளரான என்னிடம் முன்கூட்டியே கூறியவர் எங்கள் குடும்ப நண்பர் துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி ஆவார். எனவே எம்ஜிஆருக்கும் முன்பாக புதுவையில் அண்ணா பெயரில் கட்சி தொடங்குவது பற்றி புதுவைக் கடற்கரையில் கலைக்கப்பட்ட மாவட்டக் கழகப் பிரதிநிதிகள்ää சிவலிங்கம்ää செல்வம்ää இந்து நடராசன்ää அலைஓசை வைத்தியநாதன்ää முத்தையன்ää துரை அரிராமன் உள்ளிட்டோருடன் மாணவர் தி.மு.கழக மாநிலச் செயலாளர் ஆகிய நானும் விவாதித்தோம் 17 நாட்கள் இந்த விவாதம் நடந்தது. 42 கிளைக்கழகச் செயலாளர்களை நாங்கள் அணுகினோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புதுவைப் பதிப்பு நாள் ஏடுகள் இல்லாத காலம். தந்தி மூலமே இந்து நடராசனும் சுதேசமித்திரன் விசயபாரதியும் நவமணி இராசமாணிக்கமும் செய்தியை அனுப்பிய காலம். அண்ணாயிஸ்ட் தி.மு.கழகம் என்ற புதுக்கட்சி துவக்க அறிவிப்பை நானும் (நந்திவர்மனும்) சிவலிங்கமும் செல்வமும் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் அனகாபுத்தூர் இராமலிங்கம் அண்ணா திமுகழகப் பெயரை இரண்டு நாள் கழித்துச் சொன்னார். ஆக செப்18-1972ல் தினமணி முதல்பக்கச் செய்தியாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர் தமிழகம் புதுவையில் கட்சி அமைப்பு என ஒரே செய்தியாக வெளிவந்தது. அப்போது அகில இந்திய வானொலி 7.15 இரவு டில்லியில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில் 42 தி.மு.கழகக் கிளைகள் உடனடியாக அண்ணா திமுகவில் இணைந்த செய்தியை ஆல் இன்டியா ரேடியோவில் பணியாற்றிய ராசாவும் குழந்தைவேலும் ஒலிபரப்பச் செய்தார்கள். திமுகழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் உள்துறை அமைச்சர் இராமசாமிää பொதுப்பணி அமைச்சர் தெ. இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் அண்ணா திமுகவுக்கு துவங்கிய உடனே இணையத் தயாராக இருந்தார்கள். ராமசாமியின் நெருங்கிய நண்பனான நான் முன்கூட்டியே அண்ணா திமுகவுக்கு அனுப்பப்பட்டேன். திமுகழக மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கத்தை மாநில அமைப்பாளராக்கிவிட்டு அண்ணா திமுகழக தமிழ்நாடு புதுவை மாணவரணியை ஏற்பது என் திட்டமாக இருந்து எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நா. மணிமாறன் இருந்தார். பேரொளி பத்திரிகையும் நடத்தினார். காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.க அமைச்சரவைக்கு தலைமையா? என்ற கோபத்தில் பிறந்த அண்ணா தி.மு.கழகம் புதுவை முதல்வர் மீது அடுக்கடுக்காய் புகார்களைக் கூறியது. துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டியிடமும் சேத்திலாலிடமும் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dag07uFM4EI/Tgg06oQN8eI/AAAAAAAABVE/Z2_FVnU27f4/s1600/admk7.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="480" i$="true" src="http://3.bp.blogspot.com/-dag07uFM4EI/Tgg06oQN8eI/AAAAAAAABVE/Z2_FVnU27f4/s640/admk7.JPG" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காமராசர் சந்திப்பு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பரூக் அமைச்சரவை மீது விசாரணைக் கமிஷன் அமைக்க ஒரு நாள் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடினேன். பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஜீவரத்தின உடையார்” காமராசர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்” நாங்கள் முழு அடைப்பில் பங்கேற்கிறோம் என்று சொன்னார் சென்னை சென்று புதுடெல்லியில் இருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் செய்தியாளர் வி.எஸ்.மணியத்தை அழைத்துக்கொண்டு திருமலைப்பிள்ளை சாலை-திநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் 11.11.1972 அன்று காமராசரை சந்தித்துப் பேசினேன். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் புதுவை அண்ணா தி.மு.கழக தலைவர் காமராசரை சந்தித்தார் என்று 12.11.1972 ல் செய்தியாக வெளிவந்தது. அன்று மாலையே காமராசரை சந்திக்க நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என அதிமுக நாளேடான தென்னகத்தில் அறிக்கை தலைமையால் வெளியிடப்பட்டது. தலைமைக் கழக அவசர அழைப்பினை ஏற்று சென்னை சென்று லாயிட்சு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை சந்தித்தேன். காமராசரை கடுமையாக விமர்சித்த எம்.ஜி.ஆர் தன்னைச் சுட எம்.ஆர்.ராதாவை ஏவிய ஒருவரை நீ போய் பார்ப்பதா? என்று என்னை திட்டினார். புதுவை மாநில அதிமுகழக நிலைமையை மாநில அமைப்பாளரான நான் சொல்லாவிட்டால் வேறு எப்படி அண்ணே கீழ்மட்ட நிலை தெரியும் என நான் சொன்னதற்கு “என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கும் வக்கீல்கள் எனக்குத் தேவையில்லை என்று சாடினார். நான் மௌனமாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். கோபம் தணிந்த எம்.ஜி.ஆர் சரி! சரி தலைமை அனுமதி இன்றி காமராசரை சந்தித்தற்கு வருத்தம் தெரிவித்து எழுதி தருமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். ஏடுகளில் காமராசர் சந்திப்பு பற்றி மட்டுமே செய்தி வந்திருந்தது. மகாத்மாகாந்தி மகனுக்கும் இராஜாஜி மகளுக்கும் பிறந்த நண்பர் இராஜ்மோகன் காந்தி மூலம் ராஜாஜியை நான் சந்தித்திருந்தேன். புதுவை பரூக் அரசுக்கு எதிரான ஆதரவை திரட்டவே இந்தச் சந்திப்புகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எம்.ஜி.ஆர் இருந்த அறையை விட்டு வெளியே வந்த என்னை வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஜேப்பியார்ää வழக்கறிஞர் பி.டி.சரசுவதிää ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் ஆறுதல் கூறினர். நீங்கள் அண்ணன் எதிரே உட்கார்ந்திருக்கக் கூடாது! வளரவேண்டிய இளைஞர் என்பதால் என் அறிவுரை என்றார் ஆலந்தூர் மோகனரங்கன். புதுவையில் குபேர் வீட்டுச் சோபாவில் நமக்க இணையாக ரிக்ஷா ஓட்டுபவரும் உட்காhந்திருக்கும் பிரெஞ்சு சமத்துவம் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆர்க்கு என்மீது கசப்பு ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாயிற்று. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரியவர் நெடுங்காடு ப.சண்முகம் அப்போது எதிர்க்கட்சித்தலைவர். காங்கிரசில் 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவில் இருந்து இராமசாமி - இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெளிவந்தால் ஆட்சி கவிழும். 6 பேர்கள் வெளியே வருவார்கள் அவர்கள் பெயர் அறிவிக்கப்படும் என தினமணியில் பேட்டி அளித்த நான் ஆளுநரைச் சந்தித்தேன். சுபாநாயகர் செல்வராசை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருந்தேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி புதுவை திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தது. மக்கள் தலைவர் வ. சுப்பையா அமைச்சர். டாக்டர் என்.ரங்கநாதனும் குருசாமியும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பரூக் அரசை விட்டு வெளியேறி இருந்தால் எம்.ஜி.ஆர் கட்சி துவக்கியவுடனே புதுவையில் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் புதுவையில் அண்ணா தி.மு.கழக ஆட்சி வர முடியாமல் போனதற்கு கல்யாணசுந்தரம் காரணம். மக்கள் தலைவர் வ. சுப்பையா எந்தையார் மீதும் என் மீதும் மிகுந்த அன்புடையவர் ஆவர். மாஸ்கோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் மட்டும் திராவிடக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கட்சி நடத்தி இருந்தால் உங்கள் தலைமை ஏற்றுச் செயல்பட்டிருப்பேன் என நான் மடல் எழுதியதும் பழங்கதை. திமுககழக – கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் வ. சுப்பையா இருந்தார். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் முழுநேர ஆலோசகர்களாக கலியாணசுந்தரமும் பாலதண்டாயுதமும் இருந்தார்கள். சுப்பையா இல்லத்தில் என் தலைமையில் சிவலிங்கம் செல்வம் துரை. அரிராமன்ää புலவர் கந்தக் கண்ணன் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலியாணசுந்தரத்தைச் சந்தித்து தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் கூட்டு புதுவையில் திமுகவுடன் கூட்டணி என்று இரட்டை நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சரி அல்ல என வாதாடினோம். சுப்பையாவின் தனிச் செயலாளரான ஜிம்மிராபர்ட்ஸ் இந்தச் சந்திப்புக்கு சாட்சியாவார். 3 உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதுவையில் திமுகழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுகவில் இருந்து அண்ணா திமுகவுக்கு வரத் தயாராக இருந்த ராமசாமிää ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் ப. சண்முகம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் கிழிருந்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் கூடி கூட்டணி அமைச்சரவை உருவாகி இருக்கும். அண்ணா திமுகழகம் துவங்கிய இரண்டே மாதத்தில் புதுவையில் ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால் தி இந்து நாளேடு வழியாக கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரம் சொன்னார் : “தமிழகமும் புதுவையும் வேறு வேறு மாநிலங்கள். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் உள்ளோம். புதுவையில் திமுகவுடன் இருக்கிறோம் இதில் தவறில்லை என்றார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணா திமுகழக அமைப்பாளரான நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வாயிலாக பதில் அளித்தேன். புதுவையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அந்தஸ்தே கொண்டது. மாநில தகுதி இல்லாதது. எனவே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒரு மாவட்டமாக உள்ள புதுவை அண்ணா திமுக அணிக்கே வர வேண்டுமென அறிக்கை விட்டேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் கொப்பளித்தது. அப்போதைய எம்எல்ஏ டாக்டர். ரங்கநாதன் நானும் (நந்திவர்மனும்) சில வெள்ளைக்காரர்களும் இருக்கும் படத்தை எம்ஜிஆரிடம் காட்டி நந்திவர்மன் ஒரு அமெரிக்க உளவாளி என வத்தி வைத்தார். இதை நம்பிய எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 3 மாதத்துக்குள் நந்திவர்மனை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து சொந்த அலுவல் காரணமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை 26.12.1972 அன்று வெளியிட்டார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நந்திவர்மன் ஆகிய நான் காமராசரை சந்தித்து இருந்ததால் பழைய காங்கிரஸ் நாளேடு இந்த சஸ்பெண்டை கண்டித்து தலையங்கம் எழுதியது. திமுகழகத்தின் வார ஏடான மாலைமணி கண்டித்தது. பம்பாயிலிருந்து வெளிவந்த கரண்ட வார ஏடும் புதுடெல்லியில் இருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மென் நாளேடும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகாத்மா காந்தியின் மகனுக்கும் இராஜாஜியின் மகளுக்கும் பிறந்த ராஜ்மோகன் காந்தி நடத்தி வந்த மாரல் ரீ-ஆர்மமெண்ட் அமைப்புக்கு புதுவை மேயர் குபேர் மூலம் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பில் கலந்து கொண்ட அயல்நாட்டவருடன் நான் (நந்திவர்மன்) இருக்கும் படத்தை காட்டி அமெரிக்க உளவாளி முத்திரை குத்தினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோவலனை விசாரிக்காமல் கொலைக்களத்துக்கு அனுப்பிய பாண்டிய நெடுங்செழியன் போல விசாரிக்காமலே அண்ணா திமுக ஆட்சி அமைக்க பாடுபட்ட நான் தண்டிக்கப்பட்டேன். இலாயிட்சு சாலையில் நான் நடந்து வந்ததும் அவ்வழியாக வந்த முரசொலிமாறன் என்னை அழைத்துச் சென்று கலைஞரிடம் விட்டதும்ää மீண்டும் கழகம் வர கலைஞர் அழைப்பு விட்டதும் புதுவை அண்ணா திமுகழகம் - திமுகழகத்தின் இணைந்த செய்தியை முரசொலி வெளியிட்டதும் பழங்கதை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னை நீக்கிய பிறகு எம்ஜிஆர் ஏடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்களால் புதுவையை சேர்ந்த யாரையும் அமைப்பாளராக்காமல் சினிமா டைரக்டர் கோபாலகிருஷ்ணனை ஆறுமாதமும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தை ஆறுமாதமும் டெபுடேஷனில் புதுவைக்கு அனுப்பி அமைப்பாளராக செயல்படவிட்டது 1974 தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதற்கோணல் முற்றும் கோணல் ஆனது!&amp;nbsp; அண்ணா திமுக தோள் மீதேறி கம்யூனிஸ்ட் முதல்வராகலாம் என கணக்குப் போட்டு என்னை வெளியேற்றினார்கள். அன்று தவறிழைத்த அதிமுக தலைமை புதுவையில் தகுதி வாய்ந்த முதல் அமைச்சர் வேட்பாளரை இன்றுவர உருவாக்காததால் அண்ணா திமுகவை ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகவே மக்கள் கருதவில்லை.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணா திமுக பெயர் அறிவித்து கொள்கை அறிவித்து சட்டதிட்டம் வகுத்துக் கொடுத்த என்மீது அமெரிக்க உளவாளி என அபாண்டம் சுமத்திய கட்சித் தலைவிக்கு கட்சி துவக்கும் போது உடனிருந்தால்தானே பழைய வரலாறு தெரியும். இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-2135605541144233444?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/2135605541144233444/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2135605541144233444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2135605541144233444'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_27.html' title='புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2zyP0hR2lvU/TggzqsjI_OI/AAAAAAAABVA/1K_pPk1eRlM/s72-c/admkexpul.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total><georss:featurename>Pondicherry, India</georss:featurename><georss:point>11.9309645 79.78518179999992</georss:point><georss:box>11.8159635 79.70183879999992 12.0459655 79.86852479999992</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-6853686291865124958</id><published>2011-06-13T21:38:00.000+05:30</published><updated>2011-06-13T21:38:03.850+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil etymology'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ira mathivanan'/><title type='text'>மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்’’</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gKUeySi3nug/TfY1qek5q7I/AAAAAAAABUM/iunx5M5ouic/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="232" src="http://2.bp.blogspot.com/-gKUeySi3nug/TfY1qek5q7I/AAAAAAAABUM/iunx5M5ouic/s640/untitled.bmp" t8="true" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பனிரெண்டாயிரம் பக்கங்கள். சுமார் ஐந்து லட்சம் தமிழ்ச்சொற்கள். 31 தொகுதிகள்... 37 ஆண்டுகளாக நடந்துவந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) இப்போது முழுமை எய்தியுள்ளது. பாவாணர் தொடங்கிய இத்திட்டமானது பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது. மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-p1o4rKqoeoY/TfY0wVZGbPI/AAAAAAAABUI/VWIjAif-Un4/s1600/DSC_0720.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://2.bp.blogspot.com/-p1o4rKqoeoY/TfY0wVZGbPI/AAAAAAAABUI/VWIjAif-Un4/s400/DSC_0720.jpg" t8="true" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது. தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை. குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது. எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம். அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதன் பயன் என்ன? இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன? இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது.அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி&amp;nbsp; மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக்கொணரப்படுகிறது. இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது. அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்? தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும். அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா? தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள். பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்படி இச்சொல் அங்கே போனது? ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி. வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா? உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன. இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன? நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை. அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன. அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்? சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே? ஏன்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை. சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா? முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது. அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள். வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்? நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு. யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது. கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா? சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது. புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது. ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு? அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர். சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது. நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்; காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம். எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது. மிகவும் விஞ்ஞானரீதியிலானது. சொல்லை ஆராயும்போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாவாணருக்குப் பின்னால் இப்பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு பெருஞ்சித்திரனார் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டதே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாவாணருக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் கடைசி காலத்தில் வேறுபாடுகள் வந்துவிட்டன. பாவாணரை, அவர் தன் வீட்டைக் கட்டுவதில்தான் கவனமாக உள்ளார். அகரமுதலியை மறந்து விட்டார் என்று விமர்சனம் செய்தார். இடையில் நானும் சிக்கிக் கொண்டேன். ஆனால் பின்னால் மதிவாணன் தக்கவர்தான் என்று என்னைக் குறிப்பிட்டு எழுதினார். இத்திட்டம் உருவானபோது தமிழோடு பிற மொழிகளும் தெரிந்த தமிழாசிரியர்கள் வேண்டும் என்று பாவாணர் தேடியபோது, அவரிடம் சொல்லி சேலத்தில் பணிபுரிந்த எனக்கு இவ்வாய்ப்பை பெருஞ்சித்திரனார்தான் அளித்தார். இன்றைக்கு அவர் இருந்திருந்தால் இப்பணி முடிந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொண்டிருப்பார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-6853686291865124958?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/6853686291865124958/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/6853686291865124958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/6853686291865124958'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_13.html' title='மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்’’'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gKUeySi3nug/TfY1qek5q7I/AAAAAAAABUM/iunx5M5ouic/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-8351097125009440002</id><published>2011-06-12T06:51:00.000+05:30</published><updated>2011-06-12T06:51:03.573+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='rathika sithsabaieesan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='canada'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil eelam'/><title type='text'>ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-iYtJKmJPz_w/TfQT-WviMKI/AAAAAAAABTo/mrtvx6sr_sY/s1600/Rathika_Sitsabaiesan+M.P+of+Canada.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-iYtJKmJPz_w/TfQT-WviMKI/AAAAAAAABTo/mrtvx6sr_sY/s640/Rathika_Sitsabaiesan+M.P+of+Canada.jpg" t8="true" width="426" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கனடா நாட்டு பாராளுமன்றத்துக்கு 30 மே 2011 அன்று தேர்வு பெற்ற தமிழ்ப்பெண் ராதிகா சித்சபை ஈசன் கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய செயல் உலகத் தமிழர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் 23 திசம்பர் 1981ல் பிறந்து 5 வயதில் கனடாவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் பணியிடத்தில் விபத்து காரணமாக ஊனமுற்றார்.நர்சிங் கல்வியை இதனால் பாதியில் நிறுத்திய இவரது தாய் கொடவுன் ஒன்றில் கடும் வேலைகளை செய்து இவரை படிக்க வைத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டொரண்டோ பல்கலையில் முதலில் படித்தார்.அங்கு தமிழ் மாணவர் மன்றத் துணைத் தலைவியாக இருந்தார்.கார்லெடன் பல்கலையில் பி.காம் படித்து குயின்ஸ் பல்கலையில் தொழில் உறவுகளில் முதுகலை பட்டம் பெற்று 2004 ஆம் ஆண்டில் புதிய குடியரசுக்கட்சியில் உறுப்பினராகி ஸ்கார்ப்ர்ரோ-ரப் ரிவர் தொகுதியில் இருந்து 40 சதவிகித வாக்கு பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்ற ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில் நிகழ்த்தியதற்கு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் தமிழ்மாமணி நந்திவர்மன் பாராட்டுகளை மடல் மூலம் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-8351097125009440002?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/8351097125009440002/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/8351097125009440002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/8351097125009440002'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post_12.html' title='ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-iYtJKmJPz_w/TfQT-WviMKI/AAAAAAAABTo/mrtvx6sr_sY/s72-c/Rathika_Sitsabaiesan+M.P+of+Canada.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-2035387369382752530</id><published>2011-06-05T08:20:00.000+05:30</published><updated>2011-06-05T08:20:23.513+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='aringnar anna'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><title type='text'>அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் அழிய விடமாட்டோம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-F4efvtpGbfA/TeruluIHitI/AAAAAAAABTk/-ZorjcfPEow/s1600/mozhi+poor.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-F4efvtpGbfA/TeruluIHitI/AAAAAAAABTk/-ZorjcfPEow/s320/mozhi+poor.jpg" t8="true" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறிஞர் அண்ணா உருவாக்கிய கழகக்குடும்பத்தினை இன்று நடத்தும் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தலைமையின் மீதான கோபத்தில் ஒருவரது குடும்பச் சொத்து என்பது &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி அன்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேக்குமரத் தேகத்தை தீக்கிரையாக்கிய தீரர்களும் இந்த இயக்கத்துக்காக திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் முழு நேரமும் உழைப்பவர்களும் பொளத்தம் போல, சமணம் போல, சித்தர் இயக்கம் போல, நீதிக்கட்சி போல இவ்வியக்கம் அழிய விடமாட்டோம் என உறுதி பூண்டவர்களும் இன்றும் வாழ்கிறோம். வட எழுத்து நீக்கித் தமிழ் எழுதுக என தொல்காப்பியர் நூற்பா எழுதியபோது உருவான திராவிட இயக்கத்தை அழிப்பவர் மகிழ புலவர் பிரபஞ்சனா சாடுவது ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்திவர்மன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-2035387369382752530?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/2035387369382752530/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2035387369382752530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2035387369382752530'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/blog-post.html' title='அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் அழிய விடமாட்டோம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-F4efvtpGbfA/TeruluIHitI/AAAAAAAABTk/-ZorjcfPEow/s72-c/mozhi+poor.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-7923065934420415049</id><published>2011-06-03T05:58:00.001+05:30</published><updated>2011-06-03T05:59:39.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kalaignar'/><title type='text'>அகவை 88 காணும் ஆலமரம் : தமிழருக்கு நிழல் தர நீடு வாழ்க</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Q_ssvm4QrGg/TegpwExnaqI/AAAAAAAABTg/ZrfeCVCpZm8/s1600/kalaignar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://4.bp.blogspot.com/-Q_ssvm4QrGg/TegpwExnaqI/AAAAAAAABTg/ZrfeCVCpZm8/s400/kalaignar.jpg" t8="true" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1974 புதுவை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இலாசுப்பேட்டையில் முடிந்த பின் அந்தத தேர்தலுக்காக பிரச்சாரச் செயலாளராக இரூந்த நந்திவர்மன் இல்லத்தில் விருந்துக்கு தலைவர் கலைஞர் வந்தபோது எடுத்த படத்தில் நந்திவர்மன், அவரது சித்தப்பா மகள்கள் மறைந்த அலமேலுமைதிலி,சுந்தரவல்லி ஆகியோர் உள்ளனர்.அந்த விருந்தில் சிட்டிபாபு, பண்ருட்டி இராமச்சந்திரன்,தென் ஆற்காடுமாவட்டச் செயலாளர் தியகதுர்கம் இராமகிருட்டினன், திண்டிவனம் தங்கவேலு எம்.எல்.சி,பரூக் மரைக்காயர் அவர் தம்பி இக்பால், பேராசிரியர் இராசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலில் தி.மு.கழகம் தோற்றது. இலாசுப்பேட்டையில் பரூக் மரைக்காயரும் திருநள்ளாறில் சொளந்தரரங்கன் மட்டுமே வென்றனர்.21 நாளில் இராமசாமி தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சி கவிழ்ந்தது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;21 நாள் அதிமுக ஆட்சி மீது அலைஒசை ஏட்டில் ஆற்காடு வீராசாமி 21 ஊழல் புகார்களை கூறினார். உடனே அதிமுக வின் 21 நாள் ஆட்சி முதல் அமைச்சர் இதை சொல்ல புதுவை தி.மு.கவில் ஆள் இல்லையா என சவால் விட்டார்.21 நாள் அதிமுக ஆட்சி மீது 21 ஊழல் புகார்களை புதுவை தி.மு.க பிரச்சாரச் செயலாள்ர் நந்திவர்மன் அப்போதைய துணைநிலை ஆளுனர் சேத்திலாலிடம் தந்தார் என்பது வரலாறு&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-7923065934420415049?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/7923065934420415049/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/88.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/7923065934420415049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/7923065934420415049'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/06/88.html' title='அகவை 88 காணும் ஆலமரம் : தமிழருக்கு நிழல் தர நீடு வாழ்க'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Q_ssvm4QrGg/TegpwExnaqI/AAAAAAAABTg/ZrfeCVCpZm8/s72-c/kalaignar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-5774045111030676912</id><published>2011-05-16T20:59:00.000+05:30</published><updated>2011-05-16T20:59:28.217+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='corrupt congress'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><title type='text'>காந்தியாரே கண்டித்தும் திருந்தாத ஊழல் வரலாறு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊழலை ஒழிப்பதாக ஊரெல்லாம் முழங்கிய காங்கிரசார் பொது வாழ்க்கையில் சரியான முன்னுதாரணம் படைக்கத் தவறி விட்டார்கள். கொண்டா வெங்கடப்பய்யா குழு பொது வாழ்க்கையின் தரத்தைக் குலைக்கும் காங்கிரசாரின் போக்குக் குறித்து தன் மனவேதனையை வெளிப்படுத்தி எழுதிய மடலை மகாத்மா காந்தி தன் பிரார்த்தனைக்கூட்டத்திலேயே 1948 ஜனவரி 12-ஆம் நாள் படித்து வேதனைப்பட்டார். ஆந்திரத்திலே பரவி வந்த ஊழல் பற்றிய அம்மடலை மனவேதனையோடு படித்த காந்தியார் ஊழல் ஆந்திராவின் ஏகபோக உடமையாக இல்லை. நாடெங்கும் காணப்படும் கேடாகவே வளர்ந்து நிற்கின்றது என்று வருந்திக் கூறினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தக் குமுறலின் பின்னுள்ள கதை இதுதான். 1945-ல் சென்னை நாளேடுகள் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் டி. பிரகாசம் பல இடங்களில் பொற்கிழி பெற்ற செய்திகளைச் சுமந்து வந்தன. காந்தியார் 1946 ஜனவரியில் தன்னுடைய ‘அரிஜன’ வார ஏட்டில் காங்கிரஸ் தலைவர்கட்குப் பொற்கிழி அளிக்கப்படுவதைப் பொதுப்படையாகக்கண்டித்து எழுதினார். சர்தார் பட்டேல் பிரகாசத்திற்கு விளக்கம் கேட்டுச் சு10டான கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரகாசம் விடுதலைப் போரில் தனக்கேற்பட்ட இழப்பினை ஈடு செய்ய மக்கள் மனமுவந்து நல்கிய காணிக்கைகள் என்று பொற்கிழி தரப்படுவதைப் பற்றிப் பதிலளித்தார். பட்டேல் ஏழை எளிய மக்களை கசக்கிப் பிழிந்து மிரட்டி உருட்டி பெறப்பட்ட காணிக்கையானது தவறான ஒரு முன்னுதாரணத்தைத் தோற்றுவிக்கும் என்றார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏட்டோடு கண்டனம் செல்லாதுபோயிற்று. நாட்டிலே கேட்டிற்கான வித்து வேரூன்றிவிட்டது. காங்கிரஸ் பட்டேல் அஞ்சியபடி தோற்றுவித்த தவறான முன்னுதாரணம் ஊழலைப் பெருமளவில் உற்பத்தி செய்து விட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காந்தியார் கடுமையாக எச்சரிக்கவேää பிரகாசம் தாம் பெற்ற காணிக்கைகளைக் காங்கிரஸ் கட்சியின் கணக்கிலே ஒப்படைத்தார். பிரகாசம் அரசியலை விட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும் என்று ‘அரிஜன’ ஏட்டில் அவரைக் கண்டித்து காந்தியார் எழுத நினைத்ததை பட்டேலும் நேருவும் தடுத்து நிறுத்தினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொண்டா வெங்கடப்பய்யா காந்தியார்க்கு எழுதியது போலவே சென்னை அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களைக் காங்கிரஸ் தலைவர் இராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பினார். காங்கிரஸ் தலைவரோ கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர் ராவ் தேவிடம் புகார்களின் உண்மை தன்மை பற்றிக் கண்டறியச் சொன்னார். அந்தச் செயலாளர் முன்னாள் முதல்வர் பிரகாசம் மீதும் அப்போதைய முதல்வர் குமாராசாமி ராஜா மீதும் சொல்லப்பட்ட புகார்களைப் பற்றி ஒரு முடிவும் எடுக்க முடியாமற் போகவே நேருää பட்டேல்ää இராஜேந்திர பிரசாத் ஆகிய மூவர் குழுவிடம் ஊழல் புகார்கள் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன. பிரகாசம் குற்றவாளி அல்லர் என்று விடுவிக்கப்பட்டார். குற்றவாளி என்று அந்த மூவர்குழு கண்டுபிடித்த ஏனைய அமைச்சர்கள் அப்போது அமைச்சர்களாக இல்லாத காரணத்தால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என 1950 பிப்ரவரியில் தள்ளுபடி செய்தனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காங்கிரஸ் நாட்டைத் தன் சொத்தாகக் கருதியதோடு ஊழலை உட்கட்சி விவகாரமாகக் கருதி அன்றே செயல்பட்டது. தன் கட்சிக்கொரு நீதி மாற்றுக் கட்சிக்கொரு நீதியா? என்ற கேள்வி எழக்கூடும். கேள்வி நியாயமானதே தன் கட்சிக்காரர் ஊழல் புகார்கட்கு உட்படுத்தப்பட்டால் புகார் உண்மையா? பொய்யா? ஆதாரமுண்டா? என்று கண்டறியும் பொறுப்பைத் தன் கட்சித் தலைமையிடம் ஒப்படைப்பதும்ää மாற்றுக்கட்சி விவகாரமென்றால் விசாரணைக் கமிஷன் நியமித்து அரசியல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைப்பதும் காங்கிரஸ் அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டு வரும் போக்காகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1950-ல் மட்டுமல்ல 1958-ல் கெய்ரான் விவகாரத்தின்போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. கிருஷ்ணமேனன் சம்பந்தப்பட்ட ஜீப் ஊழலை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு தன் ஒன்பதாவது அறிக்கையில் குறிப்பிட்டு – ஒருவர் அல்லது இருவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய விவகாரம் என எழுதிற்றுää மத்திய அரசோ 1954 டிசம்பர் 18-ம் நாள் குழு தன் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டதே ஒழிய உயர் நீதிமன்ற நீதிபதியிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்பது வேதனைக்குரியதுää இதனைவிடக் கொடுமையான செயல் பொதுக்கணக்குக்குழு மறுத்தவுடன் விவகாரம் இத்தோடு முடிந்தது என்ற மத்திய அரசின் அறிவிப்புத்தான்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விசாரணைக் கமிஷன் நியமிக்கவேண்டும் என்ற பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரையைப் புதைகுழிக்கு அனுப்பியது பெரிதல்ல விசாரணைக் கமிஷன் தீர்ப்பையே தூக்கி எறிந்ததும் உண்டு. முந்திரா ஊழலில் அன்றைய நிதி அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மீதான எம்.சி.சாக்ளா கமிஷன் அறிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் நேரு டி.டி.கே.விற்கு மடலெழுதினார். டி.டி.கே யின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு நேரு எழுதிய மடலில் விசாரணைக் கமிஷன் வெளிப்படுத்திய உண்மை எதுவாக இருப்பினும்ää என்னைப் பொறுத்தவரை உங்களுடைய (டி.டி.கே) பங்கு மிகச் சிறியது என்றும் என்ன நடந்தது என்பது நிச்சயமாக உங்களுக்கே (டி.டி.கே) தெரியாது என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று நேரு எழுதினார். நேருவின் நற்சான்றிதழ் கிட்டிவிட்டால் ஊழல்பேர் வழி உத்தமனாகிவிடுவார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூன்று விசாரணைகள் டி.டி.கே மீது நடந்ததால் நேரு காலத்திற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.டி.கே. மீதான புகார்களை அடுக்கியபோது சாஸ்திரி விசாரணை நடத்த விரும்பினார். டி.டி.கே. அவர்களோ நேரு பாணியிலேயே விவகாரத்தை முடிக்குமாறு வேண்டினார். சாஸ்திரியால் விசாரணை நடத்த உறுதி பூண்டிருந்ததனால் டி.டி.கே. பதவி விலகலோடு கதையை முடித்துக் கொண்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கே.டி.மாளவியா சம்பந்தப்பட்ட சிராஜூதீன் விவகாரத்தில் நீதிபதி தனது அறிக்கை தந்தபின் கே.டி. மாளவியா இராஜினாமா செய்தார். அந்தப் பதவி விலகலை ஏற்றபோதும் மாளவியாவின் ஒழுக்கம் - நிதி நிலைமை ஆகியவற்றை முழுமையாகத் தான் நம்புவதாக எழுதி நற்சான்று நல்கினார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிரதாப் சிங் கெய்ரான் மீதான ஊழல் புகார்களை விசாரணைக்கு உட்படுத்தும் நேரத்தில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய குறிப்பு புகார்களைத்தான் கிஞ்சித்தும் நம்பவில்லை என நேரு கூறினார். வேண்டியவர் மீது விசாரணை வந்தபின்னரும் அவர்கள் உத்தமர்கள் எனத் தாம் நம்புவதாக ஒரு பிரதமர் கூறலாமா? இது நீதித்துறையில் தலையிடுவதாக ஆகாதா? தீர்ப்பு எவ்வாறு அளிக்கவேண்டும் என்று முன்னாடியே எடுத்துச் சொல்வது ஆகாதா? என்று எவரும் கேட்டாரில்லை. இந்த முன்னுதாரணம் நேரு புத்திரியாலும் மேற்கொள்ளப்படலாயிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கெய்ரான் மீதான புகார்களைக் காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுத்தான் முதலில் விசாரித்தது. அது எப்படி நியாயமாகும்? நீதிபதி நடத்த வேண்டும் விசாரணையை ஒரு மேலிடமே நடத்தலாமா? என்று செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு “யார் விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்களோ அவர்கள் விசாரிக்கலாம் என்றார் நேரு பண்டிதர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாட்டையும் கட்சியையும் ஒன்றாகவே கருதும் மனப்பான்மை இந்திரா மனதிலும் குடிபுகுந்தது. நாட்டை தன் கட்சியின் பொதுச் சொத்தாக கருதினார் தந்தை வழியில் இந்திரா. வேறு வழியின்றி எஸ்.ஆர்.தாஸ் என்ற நீதிபதியிடம் கெய்ரோன் விவகாரம் பின்னால் ஒப்படைக்கப்பட வேண்டிய அளவு கோரிக்கை வலுத்தது. தாஸ் கமிஷனே முதல்முதலாக அறிவிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் மட்டுமல்ல ஏனைய விசாரணைக் கமிஷன்களுக்கும் முன்னோடியாகியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புகார் கொடுத்தவர்களே புகார்களை நிருபித்தாக வேண்டும் என்பது தான் தாஸ் கமிஷன் அணுகுமுறை! மத்திய அரசு விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் பலனில்லை அன்று! விசாரணைக்குட்படுத்தப்பட்ட கெய்ரான் பஞ்சாப் முதல்வராகப் பதவியில் நீடித்தபோதுதான் விசாரணை நடத்தப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாஸ் கமிஷன் அறிக்கை கெய்ரானுடைய நேர்மையான நிர்வாகம் - பஞ்சாப்பைப் பசுமைப் புரட்சி குலுங்கும் பூமியாக மாற்றியபாங்கு – தொழில் மயமாக்கிய தொண்டுää நிலையான அரசுää நிர்வாக நேர்த்தி – எல்லைப்பிரச்சினைகளில் ஏற்பட்ட தொல்லைகளை வென்று மளமளவென்று ஒருமைப்பாட்டை இறுதி செய்த ஆற்றல் இவை போற்றிப் புகழப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு கண்ணில் வெண்ணெய் - மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா? ஏன்ற கேள்வி எழவே செய்யும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கெய்ரான் கீர்த்தி பற்றி குற்றம் வெளியான பின்பும் பாராட்டுரை! கேரளத்தில் 1967 தேர்தலுக்குப்பின் எதிர்க்கட்சி அரசுகளும் விசாரணைக் கமிஷன் நியமித்துள்ளன. 1967 மார்ச் 6ம் தேதி மார்க்சிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி தலைமையில் எட்டுக் கட்சிக் கூட்டணி அரசு பதவி ஏற்றது. வலது-இடதுகளுக்கான அரசியல் தகராறுகளினால் அமைச்சரவையின் ஆயுள் முடிக்கப்பட்டது. புகழ்பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லாவை நீதிபதியாகக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப் பெற்றது. இரண்டாண்டுகளாகக் கேரள அரசியலில் 67 முதல் நடை பெற்ற சு10ழ்நிலைகளைத் தன் சொற்றொடர்களால் உருதுக் கவிஞரான நீதிபதி அழகுறப் படம் பிடிப்பது சுழலை வர்ணிப்பதாகவே தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அமைதியான அணுகுமுறைக்கோ தெளிவான சிந்தனைக்கோ அங்கே இடமில்லை. குற்றச்சாட்டு ஒவ்வொன்றும் உண்மையா என்று உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிட நேரமும் நினைப்பும் இல்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அவசரமாகத் தேவைப்பட்ட வெடிமருந்தாக ஒவ்வொரு குற்றச்சாட்டும் தேவைப்பட்டது. ஒவ்வொரு தோட்டாவும் வெற்றுத்தோட்டாவாகப் போனாலும் வெடிப்பதற்குத் தேவையாயிற்று. ஓசைக்காக வெற்றுத் தோட்டா வெடிக்கப்பட்டது போல ஆசைக்காக அவசர அவசரமாக குற்றச்சாட்டுக்கள் கொடுக்கப்பட்டன.” என்று கேரள நிலைமையை மேலும் வருணிக்கிறார் நீதிபதி முல்லா. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவை கவிழ்ந்தது. பல அமைச்சர்கள் அந்தச்சமயம் விசாரணைக் கமிஷன்களைச் சந்திக்க நேரிட்டது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சிமீது ஊழல் புகார்களைக் குவித்தது. ஒரு கட்சி அரசு முந்தைய அரசு மீதான புகார்களை விசாரிக்கக் கமிஷன் நியமித்தால் அடுத்து வரும் அரசும் அதே பாணியில் விசாரணைக் கமிஷன்களை நியமித்தது. 1969 செப். 9ல் வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கே. சேகரன் (நாயர்) இடது அமைச்சர்களான திருமதி கே.ஆர். கௌரி (வருவாய்த் துறை)ää இ.கே.இம்பிச்சி பாவா (போக்குவரத்து) ஆகியோர் மீதான புகார்களை உள்துறை அமைச்சரிடம் தந்து விசாரணைக் கமிஷன் நியமிக்குமாறு வற்புறுத்தினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மத்தய அரசினிடம் மர்மப்பெட்டி தூக்கி அலையவில்லை சேகரன் நாயர்! மாநில உள்துறை அமைச்சரிடமே புகார்களை தந்து ‘விசாரித்திடுக’ என்று குரலெழுப்பியது கவனிக்கத்தக்கது. கர்ஷக தொழிலாளிக் கட்சித் தலைவரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான பி. வெல்லிங்டன்மீது விசாரணைக்கமிஷன் நியமிக்க வேண்டும் என்று வலது கம்யூ. உறுப்பினர் இ. சந்திரசேகரன் (நாயர்) சட்டமன்றில் தீர்மானமே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. 1969 அக்டோபர் 10-ம் தேதி இந்திய சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் கேரள சோஷலிஸ்டகட்சியைச் சார்ந்த மத்தாய் மஞ்சு10ரன் மீது பேரவைத் தலைவரிடம் புகார்பட்டியலைத் தந்தார். முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு பதிலடி தந்தார். வெலிங்டன்மீது விசாரணைக்கு உத்தரவிட்டதோடு கூட்டணியில் இடம் பெற்ற வலது கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் எம்.என்.கோவிந்தன் நாயர் (வேளாண்மை) டி.வி.தாமஸ் (தொழில்) ஆகியோர் மீதும் இந்திய சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த பி.ஆர். குரூப் மீதும் விசாரணைக் கமிஷன்களை நியமித்தார். அரசியலில் தங்களை வஞ்சிக்க நம்பூதிரிபாடு முயல்கிறார் என்றதும் இடது கம்யூ. அமைச்சர்கள் கே.ஆர்.கௌரி இ.கே.இம்பிச்சி பாவாää எம்.கே.கிருஷ்ணன்ää ஆகியோர் மீதும் மத்தாய் மஞ்சு10ரன் (கே.எஸ்.பி.) மீதும் விசாரணைக்கமிஷன் நியமிக்க வேண்டும் என்று வலதுசாரிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானம் நிறைவேறிய காரணத்தால் நம்பூதிரிபாடு அமைச்சரவை பதவி விலக நேர்ந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சி. அச்சுதமேனன் தலைமையிலான புதிய அரசு 1969 நவம்பர் 1ல் பொறுப்பேற்று ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வேலுப்பிள்ளை தலைமையில் நான்கு விசாரணைக் கமிஷன்களை அமைத்தது. முல்லா கமிஷன் ஏற்கனவே நம்பூதிரிபாடினால் அமைக்கப்பட்டிருந்தது. கேரள விசாரணைக் கமிஷன்களில் சில அணுகு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. வேண்டியவர்க்குச் சலுகை வழங்குதல்ää ஊழல் அல்ல என்று கேரள விசாரணைக் கமிஷன்கள் தீர்ப்பு நல்கின. வேண்டியோர்க்குச் சலுகை காட்டுவது (குயஎழரசவைளைஅ) பற்றி நீதிபதி முல்லா தன் அறிக்கையில் குறிப்பிடுவதாவது. “ஒருவர் தான் விரும்புபவர்க்கு ஆதரவாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துதல் மனித இயற்கை’ ஆதரவாளர்க்கு ஆதரவாகவே ஒருவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவாரே ஒழிய எதிரிக்கு இசைவாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு மாறானது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசியல் ரீதியாக வேண்டியோர்க்குச் சலுகை வழங்குதலை நியாயப்படுத்தும் சிலநெறி முறைகளும் கோட்பாடுகளும் ஜனநாயக அரசியல் முறையில் தோன்றிவிட்டன. தொகுதி நலன் பேணுதல் என்பது (ரேசளiபெ வாந ஊழளெவவைரநnஉல) இவற்றில் ஒரு கோட்பாடாகும். தொகுதி நலன் பேணல் என்றால் என்ன? உங்கள் ஆதரவாளர்க்கு முன்னுரிமை காட்டாமலும்ää உங்கள் அரசியல் கட்சி நலன்களுக்கு இசைவாக நடக்காமலும் நடுவுநிலைமை என்று சொல்லி உங்கள் தொகுதியைப் பேணுதல் இயலுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தகுதி அடிப்படையில் ஒருவரைத் தேர்வுசெய்வது என்பது முற்றிலும் இயலாததுää ஆதாம்-ஏவாள் பெற்றெடுத்த எந்த மனிதனும் ஒரு வேலைக்குப்போட்டியிடுகின்ற பல்லாயிரக்கணக்கான மனுதாரர்களில் இருந்து ஒவ்வொரு பொறுப்புக்கும் தகுதியானவனைத் தேர்ந்தெடுத்தல் இயலவே இயலாது. தன் குழுவின் செல்வாக்கை வாக்காளரிடையே வலுப்படுத்துவது ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமை. தன் ஆதரவாளர் நலன் பேணினால் ஓர் அரசியல்வாதி வீழ்ச்சியுறமாட்டான்”. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றுää “நீதிபதி முல்லாகோட்பாடு” கூறுகின்றது. ஓர் அமைச்சர் தன் சொந்தத் தொகுதிக்கு முன்னுரிமை தருதல் இயற்கை. சொந்தக்கட்சியின் நலன் பேணுதலும் கட்சிக்காரர்களுக்குச் சலுகை காட்டுதலும் இயற்கை என்று நீதிபதி முல்லா தந்த தீர்ப்பால் எதிரிகள் ஊழல் என்று சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் அடிபட்டு விழுந்தன. ஓர் அமைச்சரின் செயலுக்கு அமைச்சரவை ஒப்புதல் நல்கி இருந்தால் அந்த அமைச்சர் தவறு செய்தவர் அல்ல என்பது கேரளக்கமிஷன்கள் கையாண்ட அணுகுமுறை அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருந்தாலேபோதும் அமைச்சர் ஒரு தவறும் செய்தவர் அல்லர் என்பது கேரளத் தீர்ப்பு! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முற்பகல் செய்யின் பிற்பகல் விளைவதிருக்கட்டும். முற்பகலில் எப்படியெப்படியெல்லாம் விசாரணைக் கமிஷன்கள் முடிந்தன ; என்பதையும் நாட்டோரும் நல்லோரும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;. இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-5774045111030676912?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/5774045111030676912/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5774045111030676912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/5774045111030676912'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/05/blog-post.html' title='காந்தியாரே கண்டித்தும் திருந்தாத ஊழல் வரலாறு!'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-1914221721319147162</id><published>2011-04-09T07:21:00.001+05:30</published><updated>2011-04-14T21:03:54.936+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><title type='text'>என் உயிரின் இயக்கம் கனிமொழி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Bq3WbhjsyuE/TZ-60vOFhzI/AAAAAAAABTA/VOvS3eUrl-M/s1600/george.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" r6="true" src="http://2.bp.blogspot.com/-Bq3WbhjsyuE/TZ-60vOFhzI/AAAAAAAABTA/VOvS3eUrl-M/s1600/george.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பேரண்டத்தில் எங்கோ இருக்கும் கருந்துளையால் உலகில் நேரும் நிலநடுக்கம். நிலநடுக்கத்தாலும் கடலடியில் எரிமலை வெடிப்பாலும் குமரிக்கண்டத்தின் பகுதியான் சப்பான் சந்தித்த பேரழிவை உலகறியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தது முதல் அறுவைப் பண்டுவர் நிகழ்த்திய அறுவைகளால் மூளையில் கனிமொழிக்கு இதுவரை நேர்ந்த அதிர்வுகளால் நடுங்கினோம்.ஆயின் அவள் உள்ள உறுதியால் மீண்டெழுந்தாள். குறும்புப்பேச்சால் குடும்பத்தை குதூலிக்க வைத்தாள்.கட்வுள் உண்டா இல்லையா சண்டையில் என்னை வாதத்தில் மடக்கி மகிழ்வாள்.மாமா இந்தச் சாராய் ஆலை துர்நாற்றம் கடற்கரைக்கு வருவோரை தாக்குகிறதே என்றாள். உச்ச நீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு மூலம் துரத்தினேன் அந்த ஆலையை ஊருக்கு வெளியே.கனிமொழியின் கட்டளை நிறைவேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ஜார்ஜ் பெர்ணான்டசு எப்போது மடல் எழுதினாலும் கனிமொழியையே&amp;nbsp; முதலில் விளிப்பார்.அவள் பிறந்த நாளும் ஜார் ஜ் பிறந்த நாளும் கலைஞர் பிறந்த நாளும் சூன் 3.கடந்த ஆண்டு நினைவு இழப்பு நோயால் படுத்த படுக்கையாக் உள்ள தோழரின் பிறந்த நாளை கனிமொழி கொண்டாடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆகத்து முதல் அப்பல்லோ மருத்துவ மனையின் கசாப்புக் கடைக்காரர்கள் 4 அறுவை முடிப்பதும் வீட்டுக்கு அனுப்புவதும் பின்னரும் மீண்டும் மருதுவமனை செல்வதும் வாடிக்கை ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போன அறுவைகுப்பின் சுற்றி இருபோர் யாரெனத் தெரியா நிலை ஏற்பட்டு நினைவு கிடைக்கப்பெற்றாள்.உண்ணும் உணவு உடனே வாந்தியாக வரும். தலை வலிக்கும்.கடுஞ்சுரமடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கிக்கொண்டே இருந்தாள் இரவுபகலாக. நேற்று 8.4.2011 இரவு மீண்டும் மண்டையில் ஓட்டை போட்டு குழாய் பொருத்தி அவள் மூளையில் சுரக்கும் நீரை வடியச் செய்துதுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் மண்டைச்சுரப்பை உலகு தொழுதது,&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழியின் மண்டை சுரப்புக்காக என் உயிர் அழுதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்திவர்மன் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-1914221721319147162?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/1914221721319147162/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/1914221721319147162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/1914221721319147162'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/04/blog-post.html' title='என் உயிரின் இயக்கம் கனிமொழி'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Bq3WbhjsyuE/TZ-60vOFhzI/AAAAAAAABTA/VOvS3eUrl-M/s72-c/george.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-1434791553772781356</id><published>2011-03-27T15:03:00.001+05:30</published><updated>2011-03-27T15:04:42.734+05:30</updated><title type='text'>புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-3AaSbe1E0VQ/TY8EIpquGGI/AAAAAAAABS0/DrtNcHGpM1Q/s1600/DSC07237.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" r6="true" src="http://1.bp.blogspot.com/-3AaSbe1E0VQ/TY8EIpquGGI/AAAAAAAABS0/DrtNcHGpM1Q/s1600/DSC07237.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்&amp;nbsp; தமிழ் வளர்ச்சிகுப் புதுவையின் பங்களிப்பு என்ற தலைப்பில்&amp;nbsp; நடத்திய கருத்தரங்கில் 26.03.2011 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புல முதன்மையர் ஆரோக்கியநாதன்&amp;nbsp; தலைமையில் தமிழ்மாமணி நா.நந்திவர்மன், பொதுச் செயலாளர் திராவிடப் பேரவை நிறைவுரை ஆற்றினார்..முனைவர் மு.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-1434791553772781356?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/1434791553772781356/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/1434791553772781356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/1434791553772781356'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/03/blog-post.html' title='புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3AaSbe1E0VQ/TY8EIpquGGI/AAAAAAAABS0/DrtNcHGpM1Q/s72-c/DSC07237.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-2835245312436663385</id><published>2011-01-18T20:03:00.000+05:30</published><updated>2011-01-18T20:03:08.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil eelam'/><title type='text'>நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடான் தமது விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது&lt;/strong&gt;!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TTWkYD_xZBI/AAAAAAAABSo/Otw3D229358/s1600/tamealam.png" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TTWkYD_xZBI/AAAAAAAABSo/Otw3D229358/s200/tamealam.png" width="113" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆக்கம்: ஊடக அறிக்கை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இது பற்றி வெளியிட்ட செய்தியில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசாங்கத்துக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தென்சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத்தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தென்சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்;குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுஆச் அவர்களை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப்போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழத்தமிழ் மக்களுடனான தமது திடவொற்றுமையுணர்வினைக் குறிப்பிட்டும் அவர் உரையாற்றினார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வடக்கு சூடானிலிருந்து தெற்கு சூடானிய மக்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்ற அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சுதந்திர தென்சூடான் அரசாங்கத்தினை அமைக்கவுள்ளது. அவர்கட்கென ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென்சூடானிய மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த பேரளவிலான துன்பங்கள் தொலைந்து போகும். அவர்களது போராட்டத்தின் போது கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்கள் மடிந்துள்ளார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டும்; இறந்து போனார்கள். இவர்கட்கெனப் புதிய நாடொன்று பிறப்பதைக் காணும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தாமும் ஆண்டுக்கணக்காக விடுதலையின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களை நினைவுகூர்வதுடன், தென்சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெறுமென நம்பிக்கை கொள்கிறார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அரசதலைவர் ஒபாமா அவர்கள் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் "இலட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அரசதலைவர் ஒபாமா அவர்களின் இச்செய்தியை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேவகையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;1977ல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய இறைமையுள்ள தமிழீழத் தனியரசினை அமைப்போம் என்று வாக்குக்கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே உரத்துத் தெரிவித்துவிட்டார்கள். ஆயுதப்போராட்டம் சிறீலங்காவில் ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே ஈழத்தமிழர்கள்; தம் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009இல் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலை தமிழருக்கெனத் தனியான நாடு உருவாகுவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உறுதிசெய்யும் ஒரே தீர்வாகுமென்பதைத் தெளிவாக்கி தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினை மேலும் நியாயப் படுத்துகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சிறீலங்கா அரசதலைவர் ராஜபக்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் "விடுதலை பெற்ற தென்சூடானிய மக்களுக்கும் அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும்;, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ மக்களும் தமது இதயம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விடுதலை பெறவென நீங்கள் ஆற்றிய தியாகங்களையெண்ணி நாம் சிரம்தாழ்த்துவதுடன் உங்களது துணிவையும் திடசங்கற்பத்தையும் நாம் பாராட்டுகிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதும் வளமிக்கதுமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்"என்று மேலும் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பிரதமர் அலுவலகம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மூலம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - தை 18, 2011&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பிரசுரித்த நாள்: Jan 18, 2011 10:42:35 GMT&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-2835245312436663385?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/2835245312436663385/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/01/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2835245312436663385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2835245312436663385'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/01/blog-post_18.html' title='நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TTWkYD_xZBI/AAAAAAAABSo/Otw3D229358/s72-c/tamealam.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-3979996101363787719</id><published>2011-01-01T21:02:00.000+05:30</published><updated>2011-01-01T21:02:16.884+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='yenam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='UPA'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='petrol prices'/><title type='text'>மலேசியாவும் பாக்கிஸ்தானும் பெட்ரோல் விலையை குறைக்கும்போது மக்கள் தலையில் சுமை ஏற்றும் இந்திய அரசு</title><content type='html'>காரைக்காலில் நந்திவர்மன் பேச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரைக்கால் யூனியன் பிரதேசப் போராட்டக்குழு திங்கள் 28 அன்று உண்ணாவிரதம் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியது. கோட்டுச்சேரி போராட்ட குழு அமைப்பாளர் சுரே~;ராஜன் தலைமை தாங்கினார். போராட்டக்குழு பொதுச்செயலாளர் அன்சாரிபாபு முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் சுப்பிரமணியன் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் அசனா, மலையபெருமாள் பிள்ளை, சின்னையா பிள்ளை, ஓ.எஸ். உதுமான் அய்யம்பெருமாள், ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் கௌரவத் தலைவர் நந்திவர்மன் பேசியதாவது:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரைக்கால் தனி ய+னியன் பிரதேசம் கேட்டுப் போராடுபவர்களுக்கு தேசியப்பார்வை உண்டு. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் அல்ல நாங்கள் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கோபுரம் மீதேறி வைகுந்தம் போக வழிகாட்டுவான் என அறிஞர் அண்ணா நாட்டு வாட்டம் போக்கிட முடியாத காங்கிரஸ்காரர்களை அந்தக் காலத்தில் சாடுவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று பெட்ரோல் விலையை காங்கிரஸ் அரசு மத்தியில் எப்படி நிர்ணயம் செய்கிறது? ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 58.90 ஆக வைத்து கொண்டால் பெட்ரோலின் அடிப்படை விலை 28.93 ஆகும். பிறகு எப்படி விலை ஏறுகிறது! இந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்கை எரிவாயு டீசல் பெட்ரோல் விலைகளை அரசு கட்டுபாட்டில் இருந்து விடுவித்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து கொள்ள மன்மோகன் சிங் அரசு தாராளமயத்தை கடைப்பிடித்தது. பிப்ரவரி 27ல் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இறக்குமதி வரியும் எக்சைசு வரியும் விதித்தார். இன்று ஒரு லிட்டர் பெட்ரோலில் எக்சைசுவரி 14.35 ரூபாயாகும். கல்வி வரி 0.43 பைசா ஆகும். டீலர் கமி~ன் 1.05 ஆகும். குரூட் ஆயில் கஸ்டம்சு வரி ரூ. 1.1 ஆகும். பெட்ரோல் மீது கஸ்டம்சு வரி 1.54. ஏயுவு மதிப்பு கூட்டுவரி 5.5 போக்குவரத்து 6.00 ஆகிறது. ஆக இப்படித்தான் ரூ.58.90 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிமேதாவிகள் இந்தியாவில் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2008ல் இந்தியாவில் 50.64 விற்றபோது ஆஸ்திரேலியாவில் ரூ. 31.99 கனடாவில் 31.42 பாகிஸ்தானில் 36.09, அமெரிக்காவில் 17.57, மலேசியாவில் 30.12 சௌதி அரேபியாவில் 5.71, ஐக்கிய அரபு எமிரேட்சில் 15.95, நியுசிலாந்தில் 32.28 கத்தாரில் 9.82, பஃரெயினில் 9.57 இந்திய ரூபாய் மதிப்பில் 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. 2010ல் மலேசியாவில் ரூ. 30.12 ரூபாயில் இருந்து ரூ. 20.99 ஆக குறைக்கப்பட்டது. பாகிஸ்தானில் ரூ. 36.09 லிருந்து ரூ. 31.43 ஆக குறைக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் முட்டாள்களா? 1967ல் நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலைவீசி தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது மேற்கு வங்கத்தில் அஜய் முகர்ஜி தலைமையிலான பங்களா காங்கிரஸ் வென்றது. அதில் பங்களா காங்கிரசின் பிரதிநிதியாக பங்கேற்றவர் பிரணாப் முகர்ஜி ஆவர் இப்போது காங்கிரசின் நிதி அமைச்சர்.காங்கிரசில் அறிவாளிகளே இல்லையா? அடிக்கடி காங்கிரசை விட்டு வெளியே சென்று குப்பை கொட்ட முடியாமல் மீண்டும் காங்;கிரசுக்கு திரும்பும் இந்த அறிவாளி மலேசியா போல பாகிஸ்தான் போல பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில்தான் 2ஜி ஊழலைவிட பெரிய கேஜி ஊழல் வருகிறது. உலகப் புகழ்பெற்ற கதாநாயகி நீரா ராடியாவும் இந்துஸ்தான் டைம்சு ஆசிரியர் வீர் சங்வீயும் உரையாடியதை ழிநn ஆங்கில வார இதழ் வெளியிட்டது. அதை தினமணி 21 ஞாயிறு நவம்பர் 2010ல் முழுப்பக்கத்தில் பாதிபக்கம் வெளியிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீர்சங்கி சொல்கிறார் “நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறை இல்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது என்று பத்திரிக்கையில் எழுதப்போகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீரா ராடியா சொல்கிறார் : ஆனால் விர் அவருக்கு எரிவாவு எடுக்கும் அனுமதியை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசு வழநு;கி உள்ளது அதில் அவர் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீர்சங்கி : சரி&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீரா ராடியா :அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கப் பார்க்கிறார் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது நீரா ராடியா டேப்பில் உள்ளது. இயற்கை எரிவாவு எடுக்க முகே~; அம்பானி 1000 கோடி டாலரை எங்கே கொடுக்கிறார்? அதன் தலமையகம் எங்கே உள்ளது? நம் மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாமை மறந்து விட்டர்களா? அங்குதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2009 ஏப்ரல் 2009-ல் முகே~; அம்பானி நிறுவனம் புதுச்சேரியை ஒட்டி (ஏனாம்) ஆழ்கடலில் இயற்கை எரிவாயுவு உற்பத்தியை தொடங்கியது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். 2ஜி யை மிஞ்சும் கேஜி. கேஜி என்றால் கிரு~;ணா-கோதாவரி கடலில் கலக்கும் படுகை. இங்கு 44175 கோடியில் அதாவது கூ8875 டாலரில் முகே~; அம்பானியின் திட்டம் செயலாகிறது. இதற்காகத்தான் முகே~; அம்பானி 1000 கோடி டாலர் செலவிட்டதாக நீரா ராடியா டேப்பில் பேசியுள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆயிரம் கோடி பலரை யாருக்கு ரிலையென்சு செலவிட்டது? ஏன் செலவிட்டது? கேஜி டி6 பிளாக்கில் எரிவாயு எடுக்க அனுமதி பெறவா? எரிவாயுவுக்கு அரசுக்கு பிச்சைக்காரனுக்கு போடுவது போல் ராயல்டி தர அனுமதி பெறவா? நீரா ராடியாவுக்கே வெளிச்சம். ஆனால் 2009 ஏப்ரல் 2-ல் தொடங்கி 2010 மார்ச்சுக்குள் தீரூபாய் 1 மற்றும் 3 கிணறுகளில் இருந்து கிடைத்த வருவாய் மட்டும் 4000 கோடி டாலர் என ரிலையன்சின் வருடாந்திர கணக்கு கூறுகிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்காகத்தான் முகே~; அம்பானியின் சகோதரர் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் நேட்சுரல் ரிசோர்சஸ் லிமிட்டெட் உடன் மோதியது. உச்ச நீதிமன்றத்தில் சகோதரர்களின் நிறுவனங்கள் மோதிக் கொண்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிரு~;ணன், சதாசிவம், பி. சுதர்சன் ரெட்டி அடங்கிய மூன்று நீதிபதிகள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயற்கை வளங்கள் ஒரு நாட்டு அரசுக்கே சொந்தம். அதன் மீது தனியாரோ நிறுவனங்களோ உரிமை கொண்டாட முடியாது. எனத் தீர்ப்பளித்தனர். முகே~; அம்பானி 1000 கோடி டாலர் செலவு செய்து இயற்கை வாயு எடுக்கத் தொடங்கி விட்டார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கேஜி படுகையில் சாமல்கோட்டில் உருவாகும் அணில் அம்பானியின் தொழிலகத்துக்கும் இயற்கை வாயு அளிப்பதை பரிசீலித்துக் கொண்டுள்ளனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2ஜி வி~யம் போலத்தான் கே.ஜி விவகாரமும். எப்படி விலை நிர்ணயம் செய்தீர்கள்? உலகின் பிறநாடுகள் போல் அல்லாமல் குறைந்த ராயல்டிக்கு கம்பெனிகளுக்கு தாராளமயம் காட்டிவிட்டு பெட்ரோல் ஃ டீசல் ஃ எரிவாயு விலையை பாகிஸ்தானை விட கூடுதலாக ஃ மலேசியாவை விடக் கூடுதலாக விற்று மக்களை சுரண்டுவதுதான் மக்களாட்சியா? இந்தியாவில் நடப்பது மக்களாட்சி அல்ல பேயாட்சி என்பார் சண்டே இண்டியா ஆசிரியர் அரிந்தம் சொத்திரி. அமெரிக்காவில் நடப்பது மக்களாட்சி அல்ல கம்பெனிகள் ஆட்சி என அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் வாக்கு மூலமே வழங்கி விட்டார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1,76,000 கோடி 2ஜி ஊழலை மிஞ்சும் 3,00,000 கோடி ஊழல் பற்றி ஓரிசாவே அலறுகிறது. சட்டமன்றமே முடங்குகிறது. ஒரிசாவில் செயல்படும் 341 சுரங்கங்களில் 215 சுரங்கங்கள் அனுமதி இல்லாமல் எப்படி செயல்படுகின்றன என உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது பிஜீஜனதா தள ஆட்சியில் நடக்கிறது என்று மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் 15000 சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கங்கள் உள்ளன. 8700 சுரங்கங்களே சட்டபூர்வமாகச் செயல்படுகின்றன என மத்திய அரசு நிறுவனங்களே கண்டுபிடித்துள்ளன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாட்டில் 1.64 லட்சம் ஹெக்டேர் காடுகளை சுரங்கத்துக்காக மாற்றியுள்ளார்கள். இரும்புக்கனி சுரங்கங்களில் மட்டுமே 2005-2006 கணக்குப்படி ஓராண்டில் 77 மில்லியன் டன் தண்ணீர் செலவாகியுள்ளது. 3 மில்லியன் மக்களின் அன்றாடக் குடிநீருக்குத் தேவைப்படும் தண்ணீர் கபளீகரம் செய்யப்படுகிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2006-ல் எடுக்கபட்ட கணக்குப்படி 1.84 மில்லியன் கழிவுகள் அந்த ஆண்டில் மட்டுமே சுரங்கங்கள் சுற்றுச்சூழலை பாதிக்க வெளியே கொட்டியுள்ளன. இதில் நிலக்கரி சுரங்கங்களே மிகுதியான கழிவுகளை வெளியேற்றுகின்றன. ஒரு டன் நிலக்கரி வெட்டி எடுக்க மூன்று அல்லது நான்கு டன் கழிவு வெளியாகும் இந்தோனிசியாவில் நிலக்கரி சுரங்கங்கள் எடுத்து வெட்டிக் கொண்டு வந்து காரைக்கால் மார்க் துறை முகத்தில் இறக்க திட்ட தீட்டியவர்களும் சிந்திக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கள்ளத்தனமாக செயல்படும் 15000 சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களால் தனியாருக்கு கொள்ளை லாபம். அரசுக்கும் வருவாய் இழப்பு, அந்த வருவாய் இழப்பை கணக்கிட 2ஜி இழப்பை கணக்கிட்ட கணக்கு தணிகை அதிகாரியை பணிக்கமர்த்தினால் எத்தனை இலட்சம் கோடி இழப்பு என்று சொல்வார். அதைக் கொள்ளையிட்ட அரசு கட்சி வித்தியாசமில்லாதது என்றும்; மத்தியில் ஆண்;ட ஃ ஆளும் அரசுகள்! பல மாநில அரசுகள்! பல கட்சிகளின் கீழுள்ள அரசுகள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதில் கே.ஜி ஊழலில் புதுவை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய மல்லாடியே வருவாய் துறை அமைச்சர்! கில்லாடிகளின் பலே கில்லாடி இவரே! காடு கெடுத்து நாடாக்கினார்கள் பழந்தமிழ் மன்னர்கள். காடழித்து கனிமம் தோண்டி இயற்கையை சூறையாடினார்களை இந்நாளைய ஆட்சியாளர்கள். சுரங்கத்துக்காக காடுகளை மாற்றித் தந்த மாநிலங்களில் ஆந்திரபிரதேசம் 13532 எக்டேர் ஃ அருணாச்சலம் பிரதேசம் 142 எக்டேர் அசாம் 87 எக்டேர் ஃ பீகார் 414 எக் இ சட்டிங்கார் 14,42 எக், கோவா 1282 எக், குசராத் 9664 எக், இமாச்சலப்பிரதேசம் 1228 எக், ஜார்கண்ட் 9059 எக், கர்நாடகா 7558 எக், கேரளா 29எக், மத்திய பிரதேசம் 10058 எக், மகாராட்டிரா 4057 எக், ஒரிசா 15397 எக், ராஜஸ்தான் 4996 எக், மேற்கு வங்கம் 277 எக், அந்தமான் 20 எக், நிகோபார் தீவுகள் 95,000 எக், இப்படி காடுகளை அழித்து சுரங்கங்களுக்கு வழிவிட்டவர்கள், சுரங்கங்கள் மூலம் அரசு கஜானாவை எப்படி நிரப்புகிறார்கள் தெரியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2000-01-ல் இந்தியா ஏற்றுமதி செய்த இரும்புக்கனியின் மதிப்பு ரூ.358 கோடி ஆகும். 2008-09-ல் இரும்புக்கனி ஏற்றுமதி 21,725 கோடியாக உயர்ந்தது. ஒரு டன் இரும்புக்கனி 6000-7000 ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியானது. கர்நாடக லோக் அயுக்தா நீதியரசர் சந்தோ~; ஹெக்டே அரசுக்கு ராயல்டியாக ரூ.16 முதல் ரூ. 27 வரையே கிடைப்பதை கண்டுபிடித்தார். 2004-ல் லோகிரேடு இரும்புக்கனிக்கு ரூ.4 ராயல்டி உயர்ரக இரும்புக்கனிக்கு 27ரூபாய் ஒரு டன்னுக்கு ராயல்டி என நிர்ணயித்த அரசு எது? இரும்புக் கனிக்கு ஏற்றுமதி வரி இ;லை என விலக்களித்த அரசு யாருடைய அரசு?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கர்நாடக அரசு கணக்குப்படி 1 டன் இரும்பு வெட்டி எடுக்க 150 ரூபாய் போக்குவரத்து 250 ரூபாய் அரசு ராயல்டி 27 ரூபாய்! ஏற்றுமதியானதோ டன் 7000 ரூபாய்! அரசுக்கு வெறும் 27 ரூபாய் வருவாய்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மன்மோகன்சிங் குழுமத்தின் உறுப்பினர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான திட்டக்குழு 2005-ல் ஏற்றுமதி விலையில் 10 சதவீதம் அரசுக்கு வரியாக கிடைக்க வேண்டும் என்றது. இதை ஏற்க மூன்றாண்டு யோசித்த மத்திய சுரங்கத்துறை அமைச்சரகம் 2009 ஆகஸ்டில் பரிந்துரையை ஏற்றது. ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்ய இந்தியன் பீரோ ஆஃப் மைன்சு நிறுவனத்தை நியமித்தார்கள். அந்த அதிகாரிகளோ 1760 முதல் 1949 வரை தர வாரியாக நிர்ணயம் செய்தனர். 6000-7000 ஏற்றுமதி விலை! அதிகாரிகள் கண்ணை குருடாக்கிக் கொண்டு சொன்னார்கள் ரூ.1760 முதல் 1949 வரை என! இதில் 10 சதவிகித வரி விதிப்பாம் பிரணாப் முகர்ஜி எவ்வளவு பெரிய அறிவாளி பாருங்கள்! ஏற்றுமதி ஆகும் போது பில் ஆப் லேடிங் தருவார்கள். அதை வங்கிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் அளித்து லெட்டர் ஆஃப் கிரடிட்படி தமக்குரிய தொகையை பெறுவார்கள். அப்படி பெறும்போது 10 சதவீதம் வரி பிடித்தம் என்று நிர்ணயித்தால் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் வந்துவிடுமாம்! அது கூடாதாம் தனியாருக்கு கொள்ளை வாமம் சேருவதே எங்கள் கொள்கை என்று செயல்படும் மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி கம்பெனி பெட்ரோல் விலையை உயர்த்தும்! வெங்காய விலையை உயர்த்தும். கனிம ஏற்றுமதிக்கு வரி விதிக்காது எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிக்கும்! 2 ஜி போல எல்லா அமைச்சகங்களும் எவ்வளவு ஆயிரம் கோடி வருவாயை அரசுக்கு கிடைக்க ஒட்டாமல் செய்திருக்கும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏனாம் - எண்ணெய் வளத்தைச் சுரண்டும் கம்பெனிகளின் கூடாரம். இதனால்தான் மாநில அந்தஸ்து கோரி எத்தனையோ முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய புதுவை மாநிலத்துக்கு இந்த முறை மாநில அந்தஸ்து கிடைத்த விடக்கூடாது என அரசமைப்புச் சட்ட விதி 74 பிரிவை மீறி காபினட்முடிவை எதி;ர்த்து இந்தியப் பிரதமர்க்கு கடிதம் எழுதினார். இந்திய அரசியல் சட்ட 164(3) விதிப்படி இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்த மல்லாடி கிரு~;ணாராவ் பிரான்சு சென்று 21-27 செப்டம்பர் 2009க்குள் பிரான்சு அதிபர் அலுவலகத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்துகொடுக்கக்கூடாது என்று இருநாட்டுப் பிரச்சினையாக மாற்றினார். புதுவை மாநில அந்தஸ்து பெற வேண்டும். அப்போதுதான் கோவா முன்உதாரணத்தை பின்பற்றி காரைக்கால் தனியூனியன் பிரதேசமாக முடியும். மாகே அதே அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுகளுடன் சேரலாம். ஏனாமில் இருந்து ஸ்ரீ கிரு~;ணா கமி~னில் மனு அளித்தவர்கள் ஏனாமை தெலுங்கானாவில் சேர்க்கக் கோரியுள்ளனர். ஏனாமை தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரிலைன்சின் முகவராக செயல்பட்டு சம்பாதிப்பது தடைப்படும் என்பதாலேயே கடந்த வருடம் குளிர் காலக் கூட்டத்தொடரில் நிறைவேறும் என்று சொன்ன மாநில அந்தஸ்து மசோதாவை மல்லாடி முடக்கியுள்ளர். இவ்வாறு நந்திவர்மன் காரைக்காலில் பேசினார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-3979996101363787719?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/3979996101363787719/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3979996101363787719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3979996101363787719'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2011/01/blog-post.html' title='மலேசியாவும் பாக்கிஸ்தானும் பெட்ரோல் விலையை குறைக்கும்போது மக்கள் தலையில் சுமை ஏற்றும் இந்திய அரசு'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-2999427317793172293</id><published>2010-12-25T10:55:00.000+05:30</published><updated>2010-12-25T10:55:31.686+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil eelam'/><title type='text'>நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TRWAC_YMXYI/AAAAAAAABR8/kzJiK063dp8/s1600/yaman.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" n4="true" src="http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TRWAC_YMXYI/AAAAAAAABR8/kzJiK063dp8/s640/yaman.jpg" width="422" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கொழும்பு, டிச.24- நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்த ராஜபட்சவிடம் உதவி கோரப்பட்டதாக வெளியான தகவலுக்காக இலங்கை வெளியுறவுத்துறை இணையமைச்சர் நாமல் பெரேர, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேபாள அதிபர் ராம் பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முன்பு கூறியிருந்தார். தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;கருத்துகள் &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நன்றாக கூறினீர்கள் தோழர் வெற்றிசெல்வன் அவர்களே..... &lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் ஈழ தமிழர்களிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய காலம் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;By வெற்றிவேலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-2999427317793172293?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/2999427317793172293/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2999427317793172293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2999427317793172293'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/12/blog-post.html' title='நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TRWAC_YMXYI/AAAAAAAABR8/kzJiK063dp8/s72-c/yaman.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-4698496279390089755</id><published>2010-11-21T10:00:00.000+05:30</published><updated>2010-11-21T10:00:16.823+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><title type='text'>உலகெங்கும் 85 திராவிட மொழிகள்</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;உலகெங்கும் 85 திராவிட மொழிகள் என்ற உண்மை கூட &lt;/span&gt;&lt;span style="font-size: large;"&gt;நம் மாணவர்களுக்கு தெரியாது&lt;/span&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;- நந்திவர்மன் வேதனை &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாகூர் அரசு மேனிலைப் பள்ளியில் 14.11.2010 அன்று பண்பாட்டுக் கழகம் சார்பில் பண்பாட்டுப் பயிலரங்கம் நடந்தது. ஆசிரியர் தமிழுலகன் முன்னின்று பள்ளிகள் தோறும் பண்பாட்டுப் பயிலரங்கை நடத்தி வருகிறார். அந்தப் பயிலரங்கில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு பற்றி நந்திவர்மன் பேசியதாவது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்களுக்கு ஆங்கிலமே உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற மயக்கம் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் உலகில் 30 மொழிகளை அமெரிக்காவில் புகழ்பெற்ற நாளேடு நியுயார்க் டைம்சு 1998 ல் பட்டியல் இட்டது. உலக மக்கள் தொகையில் 14.75 விழுக்காடு மக்கள் சீன-மண்டாரின் மொழி பேசுகின்றனர். மூன்று நாடுகளில் அது ஆட்சிமொழி. ஐக்கியநாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று. 885ää000ää000 மக்கள் சீன மொழி பேசுகிறார்கள். உலக மக்கள் தொகையில் 5.33மூ விழுக்காடு மக்கள் பேசும் ஸ்பானிஷ் மொழி 20 நாடுகளில் ஆட்சிமொழிää ஐக்கிய நாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று 322ää000ää000 மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூன்றாமிடத்தில் உள்ள ஆங்கிலம் இந்தியா போல ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட 51 நாடுகளில் ஆட்சி மொழியாக இன்னமும் வைத்திருப்பதால் அதுவே உலகில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியென நினைத்துக் கொண்டுள்ளோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வரிசையில் தமிழ் 19வது இடத்தில் உள்ளது. தெலுங்கு 15வது இடமும் மலையாளம் 30வது இடமும் பெற்றுள்ளன. இந்த மூன்று மொழிகளும் திராவிட மொழிகளாக பட்டியலில் சொல்லப்படுகின்றன. தமிழ் இரண்டு நாடுகளில் ஆட்சிமொழி. அந்த 2 நாடுகளும் இந்தியாவுக்குள் இல்லை. நாம் இந்திய ஆட்சிமொழிகளுள் தமிழை ஒன்றாக்க பேச்சளவில் போராடி வருகிறோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சாகித்திய அகாதெமி இந்திய மொழிகளின் வரலாற்றை புத்தகமாக்கியது. 1968ல் பி.கே.பரமேசுவரன் நாயர் மலையாள மொழியின் வரலாற்றை எழுதினார். மலையாளம் தமிழின் கிளை மொழி அல்ல என்று அதில் எழுதிவிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்டிய டாக்டர் கால்டுவெல் கருத்தை உலகமே ஏற்று தமிழின் சேய்மொழிகளாக தெலுங்கையும் கன்னடத்தையும் மலையாளத்தையும் துளுவையும் கூறி வருகிறது. ஏதோ ஒரு மூலத்திராவிட மொழியில் இருந்து தமிழும் மலையாளமும் பிறந்ததாக பரபேசுவரன் நாயர் கட்டுக்கதை கட்டியது 1968ல் என்றால் இன்று வரை நாம் சாகித்ய அகாதெமியை தட்டிக் கேட்கவில்லை. ஏதோ ஒரு மூலதிராவிட மொழி என்று உளறும் பரமேசுவரன் நாயரை அந்த மூல மொழியின் பெயரைச் சொல் பார்ப்போம் என எவரும் சவால் விட்டதில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டிய நம் தமிழறிஞர்கள் மனப்பாடம் செய்து மாணவர்களுக்கு சொல்லி வந்த சரக்கையே ஆயுளுக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக தினமும் படிக்கவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்று பழமொழி உண்டு. இதே நூலில் தொடர்ந்து பொய் எழுதிய பரமேசுவரன் நாயர் தடுக்கி விழுகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“தமிழ் என்ற சொல்லுக்கு இன்று வழக்கில் உள்ள பொருளில் மலையாளத்தை எக்காலத்திலும் தமிழ் என்று குறிப்பிட்டதில்லை. மூலத் திராவிட மொழியின் பிரிவுகள் என்ற கருத்தில் கன்னடத்தை கரிநாட்டுத் தமிழ் என்றும் துளுவை துளு நாட்டுத் தமிழ் என்றும் சொல்லி வந்ததைப் போலவே மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றும் சொல்லி வந்தார்கள்” என அவரே எழுதுகிறார். மூலத்திராவிட மொழி தமிழென்பது நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறது நாயரே! ஏன் தமிழர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறீர்கள் என நம்மவர் கேட்கவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதனால் இன்று மலையாளம் செம்மொழி தகுதி கேட்கிறது. தெலுங்கு கேட்கிறது. கன்னடம் கேட்கிறது. உலகின் இயற்கை மொழிகள் பட்டியலில் கன்னடத்தையம் மலையாளத்தையும் சேர்த்து விட்டனர். நாம் தூங்கிக்கொண்டுள்ளோம். காஞ்சிபுரத்துக் கம்பண்ணக் கவுண்டன் பெங்களுரைக் கட்டினான். அவன் பெயரை கெம்பே கவுடா ஆக்கி பெங்களுரில் கெம்பே கவுடா சர்க்கிள் அமைத்து விட்டனர். வரலாற்றை மறைக்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் இயற்கை மொழிகள் பட்டியலில் உள்ளது. தமிழிலிருந்த பிறந்த மொழிகளான தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் இயற்கைப் பட்டியலில் சேர்த்தது தவறு என தமிழ்நாட்டு அறிஞர்கள் தட்டிக்கேட்பதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் தமிழ். தமிழிலிருந்து பிறந்த மொழிகள் தாமே வானில் இருந்து வந்து குதித்த மொழிகள் போல இன்று பேசுகின்றன. உலகில் 85 திராவிட மொழிகள் பேசும் 200 மில்லியன் மக்கள் உள்ளனர். இந்த 85 மொழிகளின் பெயரையாவது நம் மாணவர்களுக்குச் சொன்னோமோ? நாம் சொல்லித் தராவிட்டால் இந்த வரலாறு மறைக்கப்படும் என்பதை மறந்தோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபா சாகேப் அம்பேத்கார் எழுதிய சு10த்திரர் வரலாறுää தாழ்த்தப்பட்டோர் வரலாறு ஆகிய 2 நூல்களை கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும். இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ். தமிழ் பேசிய அந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய நாகர்கள் சமசுகிருதச் செல்வாக்குக்கு வீழ்ந்தபோது தென்னிந்திய நாகர்களைக் குறிக்க திராவிடர்கள் என்ற சொல் வந்தது என எழுதியுள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீனமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தரின் வரலாற்றில் அவர் இளமையில் தமிழ் கற்றார் என்பது பதிவாகியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயேசு வாழ்ந்த காலத்தில் அவரின் குடும்பம் பேசிய மொழி அராமிக் மொழி அந்த மொழியில் தாயை ஆயா என அழைப்பார்கள். இயேசு தன் தாயை ஆயா என்று தமிழ்ச்சொல்லால் அழைத்திருக்கக் கூடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருநாடகம் நம்மோடு சண்டையிடும் ஒகேனக்கல்லின் பழைய பெயர் உகுநீர்க்கல். அந்த பெயரை தொலைத்து விட்டோம். தமிழ்ப்பெயருக்கு பதில் கன்னடப் பெயரை வைத்துக் கொண்டோம். இதனால் கன்னடர்கள் நம் ஊர் தங்களுக்குச் சொந்தமென வாதாடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1971 ல் புகழ்பெற்ற ரீடர்சு டைஜஸ்ட் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் இமய மலையில் நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையே இருந்த கணவாய்க்கு சோழர் கணவாய் என்ற பெயர் இருந்தது. சோழர் படைகள் இமயம் சென்றன என்பதற்கு அந்தக் கணவாய் பெயரே சாட்சி. நாம் தூங்கினோம் அந்தப் பெயரை மாற்றிவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரியானாவில் உள்ள காலிபங்கன் என்ற இடத்திலும் ராஜஸ்தானிலும் பழங்காலத்தில் ஓடிய கக்கர் என்ற ஆறு வறண்டு போனது. வடநாட்டார் அதற்கு சரசுவதி ஆறு என்று பெயர் சுட்டி ஆரிய நாகரிகம் அங்கே பிறந்ததாக கதை விடுகின்றனர். நம் சிந்துசமவெளி நாகரிகத்துக்கு திராவிட நாகரிகம் என்ற பெயர் இருந்தது. அதை மறைத்து சரசுவதி நாகரிகமென புதுப்பெயர் சு10ட்டிவிட்டனர். ஆனால் அங்கு வாழும் மக்கள் குவாரி கன்யா என்பதே அந்த ஆற்றின் பழைய பெயர் என்று கூறுகின்றனர் குஜராத் மொழியில் குமாரி என்பதை குவாரி என்;றே கூறுவர். குவாரி கன்யா ஆறு குமரி கன்யா ஆறு ஆகும். கன்னியாகுமரியில் இருந்து சென்றவர்கள் அங்கு வாழ்ந்த பழங்கால மக்கள். அதனால் குவாரிகன்யா ஆறு எனப் பெயரிட்டனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையெல்லாம் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதியை தொடர்ந்து எழுதி முடித்து இன்று 31 தொகுதிகளாக சுமார் 10ää000 விலையில் தமிழக நூலகங்கள் அனைத்துக்கும் சென்றுள்ள அகராதியை உருவாக்கிய அறிஞர் மதிவாணன் பல நூல்களில் பதிவு செய்துள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மதிவாணன் நூல்களை மாணவர்கள் படித்தல் வேண்டும். வரலாற்றில் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் மதிவாணர். இன்று மலையாளத்தை செம்மொழி ஆக்க ஐராவதம் மகாதேவன் புனையும் கட்டுக்கதைகளையும் தவிடுபொடி ஆக்குபவர் மதிவாணன்” எனத் தமிழ்மாமணி நந்திவர்மணி நந்திவர்மன் பேசினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிகழ்ச்சிக்கு தமிழறிஞர் இலெனின் தங்கப்பா தலைமை தாங்கினார் தமிழுலகன் முன்னிலை வகித்தார். காலைநிகழ்ச்சியில் பேராசிரியர் இராமதாசுää பேராசியர் குழந்தை வேலனார் கருத்துரை ஆற்றினார். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-4698496279390089755?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/4698496279390089755/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/11/85.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/4698496279390089755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/4698496279390089755'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/11/85.html' title='உலகெங்கும் 85 திராவிட மொழிகள்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-6857476247053328859</id><published>2010-11-06T18:12:00.000+05:30</published><updated>2010-11-06T18:12:21.378+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='international institute of tamil studies'/><title type='text'>கடலடியில் தமிழர் நாகரிகம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;கடலடியில் தமிழர் நாகரிகம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழ்மாமணி நந்திவர்மன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 16764 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில் அனைத்துலக ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று&lt;/span&gt;. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பாறை ஓவியங்கள் - பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000&amp;nbsp;ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35ää000 ஆண்டு முன்போ 25ää000 ஆண்டு முன்போ 10ää000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன.இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TNVMg0kBBPI/AAAAAAAABRw/x5mjmcr1IQE/s1600/Kadaladiyil+Tamizhar+Nagarigam+-+b.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" px="true" src="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TNVMg0kBBPI/AAAAAAAABRw/x5mjmcr1IQE/s320/Kadaladiyil+Tamizhar+Nagarigam+-+b.jpg" width="254" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;span style="font-size: x-small;"&gt;கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டைää வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது.&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம். &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின் தொன்மை இன்னும் பழமையானதாகிறது. &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது. நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு (செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt; கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள். இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது.&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே சோழர் கணவாய் இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில்ää புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா? &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;புகழ்மிகு News Week இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா? &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;26.9.2003-ல் வெளியான Frontline எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா? &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும் ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில் - கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும். &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன. Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டலாவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. யேவழையெட ஐளெவவைரவந ழக ழுஉநயழெபசயிhல யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல் ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார். “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantia.org இணையத்தில் காணலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன.ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது. &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல் உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும்.பசிபிக் பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும் செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தமிழ்மாமணி நந்திவர்மன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நாள் : 2.11.2010 &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-6857476247053328859?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/6857476247053328859/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/6857476247053328859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/6857476247053328859'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/11/blog-post.html' title='கடலடியில் தமிழர் நாகரிகம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TNVMg0kBBPI/AAAAAAAABRw/x5mjmcr1IQE/s72-c/Kadaladiyil+Tamizhar+Nagarigam+-+b.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-3459854341716803473</id><published>2010-10-28T13:53:00.000+05:30</published><updated>2010-10-28T13:53:03.890+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='international institute of tamil studies'/><title type='text'>Tamil Civilization Beneath Oceans</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TMkyoH6NWRI/AAAAAAAABRs/y3q-6V_DEhY/s1600/invitation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="282" nx="true" src="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TMkyoH6NWRI/AAAAAAAABRs/y3q-6V_DEhY/s400/invitation.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-3459854341716803473?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/3459854341716803473/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/10/tamil-civilization-beneath-oceans.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3459854341716803473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3459854341716803473'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/10/tamil-civilization-beneath-oceans.html' title='Tamil Civilization Beneath Oceans'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TMkyoH6NWRI/AAAAAAAABRs/y3q-6V_DEhY/s72-c/invitation.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-8088660610004515866</id><published>2010-10-21T15:36:00.000+05:30</published><updated>2010-10-21T15:36:02.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><title type='text'>LONG MARCH OF TAMILS</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TMAQM9l-fmI/AAAAAAAABRo/GNL1CuguWpQ/s1600/long+march.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="272" nx="true" src="http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TMAQM9l-fmI/AAAAAAAABRo/GNL1CuguWpQ/s400/long+march.bmp" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;﻿&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-8088660610004515866?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/8088660610004515866/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/10/long-march-of-tamils.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/8088660610004515866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/8088660610004515866'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/10/long-march-of-tamils.html' title='LONG MARCH OF TAMILS'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TMAQM9l-fmI/AAAAAAAABRo/GNL1CuguWpQ/s72-c/long+march.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-6650400444211997195</id><published>2010-09-29T07:28:00.000+05:30</published><updated>2010-09-29T07:28:09.430+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><title type='text'>200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TKKc6lYOmXI/AAAAAAAABRg/brH3ctgikdA/s1600/queen-elizabeth-ii.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" px="true" src="http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TKKc6lYOmXI/AAAAAAAABRg/brH3ctgikdA/s320/queen-elizabeth-ii.jpg" width="256" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டது - அன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகை நடத்திச் செல்வது யார்? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகில் அரசுகளை இயக்குவது யார்;? நேரில் நாம் பார்க்கும் முகங்களா? நாடுகளின் தலைவர்களா? இல்லை இல்லை. அரசியல்வாதிகள் வெறும் பொம்மைகளே! பின்னால் இருந்து இயக்கும் பொம்மலாட்டக்காரர்கள் யார்? எவர்? என உலகமே அறியாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மக்கள் தேர்வு செய்யும்அரசுகள், பெரும் வணிகக் குழுமங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வங்கி அதிபர்கள், இராணுவம் என இந்தக் கூட்டுச் சக்திகளே நாடுகளை இயக்குகின்றன என்பது பொதுவான கருத்தாகும். சதிகள் பற்றிய செய்திகளைச் சொல்லும்&amp;nbsp;&lt;span style="font-size: large;"&gt;Conspiracy books&lt;/span&gt;&amp;nbsp;திடுக்கிடும் பல தகவல்களை சொல்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;செல்வாக்கு மிக்க பலம் பொருந்திய பல இரகசியக் குழுக்கள் காலங்காலமாக மன்னர்களையும் அரசுகளையும் பின்னிருந்து இயக்கி வந்துள்ளதை இந்த இணையதளம் பட்டியல் இடுகிறது&amp;nbsp;&lt;strong&gt;Who really runs the World&amp;nbsp;?&lt;/strong&gt; என்ற நூல் தாம் பர்னெட் மற்றும் அலெக்சு கேம்சு இணைந்து எழுதிய நூல் ஆகும்.இந்நூலோ உலகை உண்மையில் தங்களது சுயநல நோக்கத்துக்காக பின்னிருந்து ஆளுவது 200 பன்னாட்டு நிறுவனங்களே என்று “பகீர்” தகவலை தருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகம்&amp;nbsp;யாருடைய உடைமை என்ற நூல் கேவின் கே ஹில்&amp;nbsp;எழுதியது. இந்நூல் உலகின் 197 நாடுகளிலும் 66 சுயாட்சிப் பகுதிகளிலும் யார்? எவர்? நில உடைமையாளர்களாக உள்ளனர் என விரிவாகவே பட்டியல் இடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகில் 26பெரும் நிலச்சுவான்தார்கள் உள்ளனர்.அய்ரோப்பாவின் நிலங்களில் 60சதவிகிதம் செல்வச்சீமான்கள் கையில் உள்ளது. ஓவ்வோராண்டும் 48000 மில்லியன் யுரோ வேளாண் ஊக்கத்தொகை இந்தச் சீமான்களுக்கே போகிறது. இப்படி விவரிக்கும் அந்நூல் உலகின் “நெம்பர் ஓன்” நில உடைமையாளராக சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? பிரிட்டன் நாட்டு அரசியார் ராணி எலிசபெத்தையே! அரசியாருக்கு உலகெங்கும் 6600 மில்லியன் ஏக்கர் நிலம் சொந்தம் சட்டப்படி சொந்தம். அந்தந்த நாட்டுச் சட்டப்படி சொந்தம். இந்த நிலத்தை மதிப்பிடுவது சிரமமே! ஓவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாக மதிப்பு இருக்கும். ஏக்கர் ஒன்று 5000 டாலர் என வைத்துக் கொண்டால் 33,000,000,000,000 (33 டிரில்லியன் டாலர்) மதிப்பு சொல்லலாம்! கனடாவில் மட்டும் 2467 மில்லியன் ஏக்கர். ஆசுதிரேலியாவில் 1900 மில்லியன் ஏக்கர். பப்புவா நியு கினியாவில் 114 மில்லியன் ஏக்கர் நியுசிலாந்தில் 66 மில்லியன் ஏக்கர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரே ஒரு அரசியாருக்கு இவ்வளவு நிலம் சொந்தமா? இதை யாரும் பேசாமல், மறைந்த மூப்பனாருக்கு எவ்வளவு சொந்தம் என்பதையே தமிழ்நாட்டில் பேசினார்கள். வெளி உலக விவகாரம் தெரியாத காரணத்தால்தானோ? எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று பொதுவுடமை பேசும் நண்பர்களுக்கு பிடித்தமான ரஷ்யநாடு தான் உலகின் இரண்டாவது நில உடைமையாளர். ரஷ்ய அரசுக்குச் சொந்தமாக 4219 மில்லியன் ஏக்கர் உள்ளது. சௌதி அரேபியா அரசர் அப்துல்லாவுக்கு 553 மில்லியன் ஏக்கரும் தாய்லாந்து மன்னர் பூஜ்பாலுக்கு 126 மில்லியன் ஏக்கரும் மொராக்கோ நாட்டின் அரசர் முகம்மதுவுக்கு 113 மில்லியன் ஏக்கரும் ஓமன் நாட்டு-சுல்தான் குவாபூசுக்கு 76 மில்லியன் ஏக்கரும் சொந்தமாக உள்ளன. 2007 பிப்ரவரி 27ல் எடுக்கப்பட்ட கணக்கு இது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறி மக்களாட்சி நாடுகளில் மக்களை எமாற்றுகிறார்களே! எவரும் ஒழிந்து விட்ட மன்னராட்சியில் மன்னர்களுக்கா இவ்வளவு நிலங்கள் உடைமை என்று கேட்பதில்லையே ஏன்? இந்த மன்னர்களும் மக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிக்க மனம் வராமல் இன்னும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்களே! இது நியாயம் ஆகுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகின் நிலங்களில் 1ஃ6 ஆறில் ஒரு பங்கு அரசியார் எலிசபெத்துக்குச் சொந்தம். அதே போல் 2000 மில்லியன் ஏக்கர் அதாவது உலக நிலங்களில் 1ஃ16 பதினாறில் ஒரு பங்கு பெரும் நிலச்சுவான்தார்களிடம் உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நூல் போலவே பல திடுக்கிடும் தகவல்களை உலக சோஷலிச இயக்கம் அள்ளித் தருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகில் பத்து கோடா கோடீசுவரர்களிடம் 133 மில்லியன் டாலர் சொத்து உள்ளது. உலகின் வளர்ச்சி குறைந்த நாடுகள் அனைத்தின் தேசிய வருவாயை விட 1.5 மடங்கு (ஒன்றரை பங்கு கூடுதல்) இந்த 10 பேரிடம் மாட்டிக் கொண்டுள்ளது. இது 10 ஆண்டு முன்பு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் வெளியிட்ட புள்ளி விவரம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலக மக்கள் தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ஒரேயொரு டாவருக்கும் குறைவாக வறுமையில் வாடும்போது 10 செல்வந்தர்கள் பன்னீரில் குளிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1990 ல் இருந்ததைவிட இன்று 54 நாடுகள் ஏழ்மையடைந்துள்ளன. ஆப்ரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள 20 நாடுகளும் கிழக்கு அய்ரோப்பாவில் 17 நாடுகளும் இலத்தீன் அமெரிக்காவில் 6 நாடுகளும் கிழக்காசியாவில் பசிபிக் பகுதியில் 6 நாடுகளும் அரபு நாடுகளில் 5 நாடுகளும் முன்பை விட வறுமையில் வாடுகின்றன. முன்னேற்றப்படிகளில் கீழிறங்கி உள்ளன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகை மாற்ற வல்ல 50 உண்மைகள் என்ற நூலை ஜெசிகா வில்லியம்சு எழுதினார். இதில் இன்னமும் உலகில் 27 மில்லியன் அடிமைகள் உள்ளனர் என்கிறார் அவர். ஆபிரகாம் லிங்கன் வந்ததும் அடிமைத்தளை அகன்றது என்று படித்தோம். இன்னமும் அடிமைத்தனம் நிலவும் அவலம் நீடிக்கிறதே! ஓவ்வொரு நிமிடமும் உலகெங்கும் கார்கள் மோதி 2 பேர் உயரிழந்த வண்ணமுள்ளனர். கென்யா நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு லஞ்சமாக செலவழிக்கிறது என்று அதிர்ச்சித் தகவல்கள் நீளுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்காவில் மத்திய வங்கி 1900 ல் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள ஜெகிள் தீவுகளில் சில வங்கி அதிபர்கள் கூடி ரகசியமாக முடிவெடுத்ததால் உருவானது. அதை வங்கி என்று சொல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டி குநனநசயட சுநளநசஎந ளுலளவநஅ என்று பெயரிட்டு அமெரிக்கர்கள் கண்ணை ஏமாற்றினார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வங்கிகள் மூலமாக பணத்தை உலகின் எந்தப் பகுதிக்கும் கொண்டு சென்று லாபமீட்டினர். பதுக்கி வைத்தனர். சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். தங்கள் சட்டைப் பைக்குள் அரசியல் தலைவர்களை தூக்கி வைத்துக்கொண்டு நாடுகள் மக்கள் நலம் நாடாமல் தங்கள் நலன் பேணுமாறு பார்த்துக் கொண்டனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வணிகச் சூதாடிகளும் வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அணிந்து கொண்டுள்ள இன்னொரு முகமூடிதான் சர்வதேச நாணய நிதியம்! இந்த நிதியம் வளரும் நாடுகளுக்கு கடன் தருகிறது. கடனோடு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கிறது. வணிக நலனுக்காகவே செயல்படும் இந்த நிதியத்தின் அடிமைகள்தான் இந்தியாவையும் ஆளுகிறார்கள்! இவர்கள் பொம்மைகள்! சர்வதேச நாணய நிதியமே பொம்மலாட்டக்காரன். பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளை! உலகில் ஏழைகளுக்கு என்றும் விடிவே இல்லை!.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நந்திவர்மன்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-6650400444211997195?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/6650400444211997195/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/09/200.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/6650400444211997195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/6650400444211997195'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/09/200.html' title='200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TKKc6lYOmXI/AAAAAAAABRg/brH3ctgikdA/s72-c/queen-elizabeth-ii.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-4889389449162777129</id><published>2010-08-26T19:55:00.000+05:30</published><updated>2010-08-26T19:55:29.691+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='srilanka'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><title type='text'>RENAMING OF SRILANKA</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;சிறிலங்காவின் பெயரை ஈழம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;என்று மாற்றக் கோரிக்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் எலு வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கும் ஈழு என்ற நிறைவற்ற பாஷையே பேசி வந்தார்கள்.அதனால் இலங்கைக்கு ஈழம் என்றும் ஈழமண்டிலம் என்றும் பெயர் உண்டானது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழம், சீழம் என மருவிச் சிஹழம் சிங்களம் என மாறிற்று. சீழம் என்னும் பெயரில் இருந்தே சீழம்தீப் சேரன்டீப் என்னும் அராபிய நாமங்களும் சிலாங், சிலோன் என்னும் மேலைத்தேயததவரிட்ட பெயர்களும் வந்தன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;சிஹ வென்னும் பாலி மொழிச்சொல் சிங்கம் என்னும் பொருள் உடையதானபடியால் சிஹழம் சிங்களமாக மருவிற்று. இத்தகவல் திரு.சி.இராசநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் நூலின் பக்கம் 12ல் உள்ளது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே ஒருலட்சம் தமிழரை கொன்று குவித்து ஒன்றுபட்ட இலங்கைகுள் வாழச் சொல்லும் சிஙகள அரசு வரலாற்றுப்பிழையை திருத்தி சிறிலங்கா என்ற பெயரை எந்த மூலச்சொல்லில் இருந்து அந்தச் சொல் பிறந்த்தோ அந்த மூலச்சொல் ஆன ஈழம் என்ற பெய்ரையே சூட்ட வேண்டும் என திராவிடப் பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் ஒன்றுபட்ட நாடு வேண்டுமானால் சிறிலங்காவின் பெயரை ஈழம் என்ற பழைய பெயரையே சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/THZ5HXo4FdI/AAAAAAAABRY/36UltasqS1c/s1600/signnn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="48" ox="true" src="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/THZ5HXo4FdI/AAAAAAAABRY/36UltasqS1c/s320/signnn.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-4889389449162777129?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/4889389449162777129/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/renaming-of-srilanka.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/4889389449162777129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/4889389449162777129'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/renaming-of-srilanka.html' title='RENAMING OF SRILANKA'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/THZ5HXo4FdI/AAAAAAAABRY/36UltasqS1c/s72-c/signnn.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-3627109875809420538</id><published>2010-08-23T22:44:00.000+05:30</published><updated>2010-08-23T22:44:56.287+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிஞர் அண்ணா'/><title type='text'>அறிஞர் அண்ணாவின் நூல்கள் வெளியீட்டுத் திட்டம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/THKr-F3ZJVI/AAAAAAAABRI/s4z6dbUgiNY/s1600/letter.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" ox="true" src="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/THKr-F3ZJVI/AAAAAAAABRI/s4z6dbUgiNY/s640/letter.jpg" width="358" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-3627109875809420538?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/3627109875809420538/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/blog-post_23.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3627109875809420538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3627109875809420538'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/blog-post_23.html' title='அறிஞர் அண்ணாவின் நூல்கள் வெளியீட்டுத் திட்டம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/THKr-F3ZJVI/AAAAAAAABRI/s4z6dbUgiNY/s72-c/letter.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-3141312951849372864</id><published>2010-08-17T14:07:00.000+05:30</published><updated>2010-08-17T14:07:56.667+05:30</updated><title type='text'>தமிழ்மாமணி விருது</title><content type='html'>&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TGpJn45rtgI/AAAAAAAABQk/z-4u5Ju9wTM/s1600/thamizhmaamani.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" ox="true" src="http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TGpJn45rtgI/AAAAAAAABQk/z-4u5Ju9wTM/s320/thamizhmaamani.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;புதுச்சேரி அரசு முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரின் தந்தையாருமான் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் வெ.வெங்கடசுப்பா [ ரெட்டியாரின்] நூற்றாண்டு விழாவை 16.08.2010 அன்று செயராம் திருமண மண்டபத்தில் கொண்டாடியது.அதில் 2008-2009 ஆண்டுக்கான தமிழ்மாமணி விருதுகளை ஆறு தமிழ் அறிஞர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.இக்பால் சிங் வழங்கினார். 91 வயது மூத்த தமிழறிஞரும் பாவேந்தரின் சீடருமான வைணவ வித்தகர் சித்தன் அவர்களும்,திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நாவலர்.நந்திவர்மன் அவர்களும், பேராசிரியர் திருமாவளவன் அவர்களும், புலவர் திருமேனி நாகராசன் அவர்களும்,பரிதி.வெங்கடேசன் அவர்களும், மா.தன.அருணச்சலம் அவர்களும் விருதுகளையும் 30,000 ரூபாய் பொற்கிழியையும் 3 பவுன் தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;முதலமச்சர் வெ.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர் &amp;nbsp;எம்.ஒ.எச்.ஷாஜகான் வரவேற்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா,சிவா, ஆர்,விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;47 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும் 20,000 ரூபாய் பொற்கிழியும் 2 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TGpKKi5TWJI/AAAAAAAABQs/WosHiG-lm20/s1600/Dinamai+News.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="302" ox="true" src="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TGpKKi5TWJI/AAAAAAAABQs/WosHiG-lm20/s400/Dinamai+News.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-3141312951849372864?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/3141312951849372864/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/blog-post_17.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3141312951849372864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/3141312951849372864'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/blog-post_17.html' title='தமிழ்மாமணி விருது'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TGpJn45rtgI/AAAAAAAABQk/z-4u5Ju9wTM/s72-c/thamizhmaamani.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-65752155631048310</id><published>2010-08-01T21:59:00.000+05:30</published><updated>2010-08-01T21:59:44.690+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida peravai'/><title type='text'>தமிழ் மாமணி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TFWgrZ3v4EI/AAAAAAAABQc/F8tuNGIajnk/s1600/banner65.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" height="267" src="http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TFWgrZ3v4EI/AAAAAAAABQc/F8tuNGIajnk/s400/banner65.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ் மொழிக்காப்புக்காக 1965ல் மொழிப்போர் நடத்திய நந்திவர்மனை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2008-2009 ஆம் ஆண்டுக்கான தமிழ் மாமணி விருதுக்கு புதுச்சேரி அரச் தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பதை தெரிவித்து கடலடியில் தமிழர் நாகரிகம் நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் வாய்ப்பு உள்ளதால் எழுதத் தொடங்கி உள்ளேன். ஆகத்து 18 ல் என் 64 அகவை தொடங்கும் நாளுக்குள் எழுதி முடிக்க கருதுகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நந்திவர்மன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-65752155631048310?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/65752155631048310/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/65752155631048310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/65752155631048310'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/08/blog-post.html' title='தமிழ் மாமணி'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TFWgrZ3v4EI/AAAAAAAABQc/F8tuNGIajnk/s72-c/banner65.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-2170479465134787919</id><published>2010-06-02T20:16:00.000+05:30</published><updated>2010-06-02T20:16:47.087+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil eelam'/><title type='text'>தமிழ் ஈழத்தை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TAZp180q1VI/AAAAAAAABPk/VNd1MBNlTmk/s1600/tamil.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TAZp180q1VI/AAAAAAAABPk/VNd1MBNlTmk/s320/tamil.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ் ஈழத்தை ஏற்க முடியாது. போரின் மூலம் இனப்பூசலுக்கு தீர்வு காண இயலாது என்று அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் தாமசு பிக்கரிங் அவர்களும் ;இந்திய அயலுறவுத் துறை செயலாளர் இலலித் மான்சிங் அவர்களும் கூட்டாக கொள்கை முடிவை குவலயத்திற்கு ;அறிவித்துள்ளார்கள் (24.5.2000). தமிழ் ஈழத்தை இந்தியா ஒரு நாளும் ஏற்காது. இலங்கையின் அரசமைப்பு;ச சட்டத்துக்கு உட்பட அரசியல் தீர்;வை மட்டுமே இந்தியா ஏற்கும் என கிளிப்பிள்ளைகள் போல் சொன்னதையே திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலங்கையில் அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு தீர்வு காண இயலுமா? என ஆராய்வது அறிவுடையோர் கடமையாகும். .கூட்டாட்சி நாடாக இலங்கை மாறிட இலங்கை அரசமைப்புச் சட்டம் இடம் தருகிறதா? மாநில சுயாட்சி இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு வாங்க முடியுமா? என்று பார்த்தால் இடமில்லை என்பதும் முடியாது என்பதும் விடையாகக் கிடைக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1978 ஆண்டு அரசமைப்புச் சட்ட விதி&amp;nbsp; சிறிலங்கக் குடியரசு ஒரு ஓராட்சி நாடு என்கிறது. அதே சட்டவிதி 76&amp;nbsp;பாராளுமன்ற எந்த விதத்திலும் தன் சட்டமியற்றும் அதிகாரத்தை விட்டுத் தராது. சட்டமியற்றும் அதிகாரம் படைத்த எந்த அமைப்பையும் ஏற்படுத்தாது. இவ்விரு பரிவுகளும் அரசியல் சட்டத்தில் ;இடம் பெற்றுள்ளவரை மாநிலங்களுக்கு சுயாட்சி என்பதும் மத்திய கூட்டாட்சி என்பதும் நடைமுறைச் சாத்தியமல்ல.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அரசியல்சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான தீர்வு காண எத்தனையே முயற்சிகள் தோற்றுள்ளன ஈழத்து காந்தி என்றழைக்கப்பட்ட செல்வநாயகம் -டட்லி சேன நாயகாவிடம் அளித்த நான்கு கோரிக்ககைளை மீண்டும் இங்கு நினைவுபடுத்திக் கொண்டாலே போதுமானது &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1. இப்போதுள்ள ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் பகுதிகளின் சுயாட்சியை அங்கீகரித்தல். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. நாட்டின் ஆட்சி மொழித் தகுதியில் தமிழுக்கும் சிங்களத்துடன் சரியாசனம் அளித்து 1956க்கு முந்தைய நிலைக்கு திரும்புதல்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.&amp;nbsp;இலங்கையில் வசிக்கும் இந்திய வமிசாவழித் தமிழர்க்கு குடியுரிமை அளித்தல். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;4. பாராம்பரியத் தமிழர் வாழிடங்களில் திட்டமிட்டச் சிங்களவக் குடியேற்றங்களை நிறுத்திக்கொள்ளல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தக் கோரிக்கைகளை அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல என்றுமே எந்தச் சிங்கள அரசும் ஏற்காது. ஆக அமெரிக்காவும்ää நார்வேயும் இந்தியாவும் தலைகீழாக நின்றாலும் கூட சிங்கள போரினவாத அரசு ஒரு போதும் தமிழர் உரிமைகளை தரப்போவதில்லை. தமிழர் மட்டும் அல்ல அமெரிக்கர் விரும்பினால் கூட இலங்கை அரசு அவர்களுக்கு சமஉரிமை தரமாட்டார்கள். ஏனெனில் சிங்களவர்கள் முதன் முதலில் கத்தோலிக்கர்களையே குறிவைத்து தாக்கினார்கள் என்பதை அமெரிக்காவும்ää நார்வேயும் புரிந்துக்கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கத்தோலிக்கர் எதிர்ப்பு கலவரங்கள் : &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புத்தமத குருவான அனகாரிக தர்மபாலர் பிரிட்டீ~hரைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;றூநn வாந யnஉநளவழசள ழக வாந pசநளநவெ hழடனநசள ழக ழரச டிநடழஎநன ளைடயனெ றநசந சரnniபெ யெமநன in வாந கழசநளவ ழக டீசவையin றiவா வாநசை டிழனநைள pயiவெநனஇ யனெ டயவநச ழn றாநn வாநசை யnஉநளவழசள hயன பழநெ ரனெநச வாந iஅpநசயைட சரடந ழக சுழஅந யனெ ளழஅந ழக வாநஅ றநசந டிநiபெ ளழடன யள ளடயஎநள in வாந அயசமநவ pடயஉந ழக சுழஅநஇ ழரச யnஉநளவழசள றநசந யடசநயனல நதெழலiபெ வாந கசரவைள ழக வாந படழசழைரள யனெ pநயஉநகரட உiஎடைளையவழைn றாழளந ளநநனள றநசந ளழறn டில வாந ளஉழைளெ ழக வாந ளுயமலயாழரளந 540 டீ.ஊ.... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்று சிங்கள வம்சத்தைப்பற்றி பெருமையோடு பேசுகிறார். தர்மபாலர் டீரனனாளைஅ றயள வாந சநடபைழைn ழக வாந ளவயவந in ஊநலடழn டமைந வாந ஊhரசஉh ழக நுபெடயனெ in வாந டீசவைiளா ஐளடநள....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனவே கத்தோலிக்கர்கள் ஒன்று புத்த மதத்தை தழுவவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் ஊட்டிய வி~மப்பிரச்சாரம் கலவரத்தில் முடிந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழர் - சிங்களவர் இனமோதல்கள் 1983 முதல் உச்சகட்டமடைந்ததாகக் கூறுவதில் முழு உண்மை இல்லை. குமாரி செயவர்த்தனா எழுதிய சிறிலங்காவில் இன மற்றும் வர்க்க மோதல்கள்என்ற நூல் சிறிலங்காவின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட முதல் கலவரங்கள் கொழும்புவை அடுத்துள்ள கோட்டஏனா பகுதியில் சிங்கள பௌத்தர்களுக்கும்ää கத்தோலிக்கர்களுக்கு இடையே 1883 நடந்தவைதான்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்று கூறுகிறது. கத்தோலிக்கர்களே பௌத்தச் சிங்கள மதவாதிகளின் முதல் இலக்காக இருந்ததை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதனை அடுத்து பம்பாயிலிருந்து வந்துள்ள வணிகர்களையும் தென்னிந்திய சிறு வியாபாரிகளையும் குறிவைத்து பௌத்த மதத் தலைவர் அனகாரிக தர்மபாலா கடும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வுhந ஆராயஅஅநனயளெஇ யn யடநைn pநழிடநஇ றாழ in வாந நயசடல pயசவ ழக வாந niநெவநநவொ உநவெரசல றநசந உழஅஅழn வசயனநசளஇ டில ளூலடழஉமயைn அநவாழனள டிநஉயஅந pசழளிநசழரள டமைந வாந துநறள. வுhந யடநைn ளுழரவா ஐனெயைn ஆராயஅஅநனயn உழஅநள வழ ஊநலடழnஇ ளநநள வாந நெபடநஉவநன டைடவைநசயவந எடைடயபநசள றiவாழரவ யலெ நஒpநசநைnஉந in வசயனநஇ றiவாழரவ யலெ மழெறடநனபந ழக யலெ மiனெ ழக வநஉhniஉயட iனெரளவசல யனெ ளைழடயவநன கசழஅ வாந றாழடந ழக யுளயை ழn யஉஉழரவெ ழக hளை டயபெரயபநஇ சநடபைழைn யனெ சயஉநஇ யனெ வாந சநளரடவ ளை வாந ஆராயஅஅநனயn வாசiஎநள யனெ வாந ளழn ழக வாந ளழடை பழநள வழ வாந றயடட.... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;றூயவ வாந புநசஅயn ளை வழ வாந டீசவைiளாநச வாயவ வாந ஆராயஅஅநனயn ளை வழ வாந ளுinhயடநளந. ர்ந ளை யn யடநைn வழ வாந ளுinhயடநளந டில சநடபைழைnஇ சயஉந யனெ டயபெரயபந. ர்ந வசயஉநள hளை ழசபைin வழ யுசயடியை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த வெறுப்பு நவீன இந்தியாவில் தென்னிந்தியர்களுக்கு எதிராக சிவசேனை கட்டவிழ்த்துவிட்ட கலவரங்கள் போல 1915ல் இலங்கையில் கலவரம் ஏற்படவும் சிறு வியாபாரிகளாக தென்னிந்திய முஸ்லீம்கள் ஏராளமாக அக்கலவரங்களில் மடியவும் காரணமாயிற்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1930ல் மூன்றாவது குறி திருவிதாங்கூரிலிருந்தும் கொச்சினில் இருந்தும் அங்கு சென்று குடியேறிய 30ää000க்கும் மேற்பட்ட மலையாளிகள் மீது வைக்கப்பட்டது. ஷவிரையா என்ற ளசிங்கள இதழில் நமது கேரளப் பொதுவுடமைத் தலைவர் ஏ.கே. போபலனிடம் பயிற்சி பெற்று தொழிற் சங்கவாதியாக இலங்கையில் வளர்ச்சி பெற்ற அ.ஈ. குணசே சிங்கா அவர்களே மலையாளிகளுக்கு எதிரான வி~மப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார் என்பது வேதனை தரவல்ல தகவலாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தோட்டத் தொழிலாளராகப் பிழைப்பு தேடி தென்னிந்தியாவில் இருந்து அங்கு சென்ற தமிழர்களுக்கு எதிராகப் பகை கக்கிய அனகாரிக தர்மபாலர் 1902ல் பிரிட்டிசார் தீணடத் தகாதவர்கள் இந்த மண்ணில் குடியேற அனுமதிப்பதா? என்று கண்டனம் செய்கின்றார். ஆக பூர்வீக குடிகளான தலித் மக்கள் மீது - ஆதி திராவிடர் மீது - இந்துமதவாதிகளுக்கு மட்டுமல்லää பௌத்த மதவாதிகளுக்கு கூட வெறுப்புணர்ச்சி ஓங்கி இருந்ததை இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது. 1920ல் அனைவருக்கும் வாக்குரிமையை பிரிட்டிசார் வர்ங்கும் முன்பாக இந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக படுமோசமான சூழ்நிலையில் பரிதாபத்துக்கு உரியவர்களாக வாழ்ந்த போதே பௌத்த சிங்களவர்கள் வெறுப்பைக் கக்கி இவர்களை விரட்டியடிக்க வரிந்துக் கட்டிக்கொண்டு நின்றார்கள். .இந்த வெறுப்பின் வெளிபாடுதான் இந்த வமிசாவழித் தமிழர் நாடற்றவர்களாக்கப்பட்டு பண்டமாற்று வியாபாரம் போல பணயக் கைதி பரிமாற்றம் போல சிறிமாவோ சாசுதிரி ஒப்பந்தத்தால் சூறையாடப்பட்டு சின்னாபின்னமாகும் வரை நீடித்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆக கத்தோலிக்க கிறித்துவரைää வடஇந்திய வியாபாரிகளைää தென்னிந்திய முசலீம்களைää மலையாளிகளைää தமிழகத்திலிருந்து குடியேறிய தலித் சகோதரர்களை படிப்படியாக விரட்டி அடிக்க வெறி கொண்டு அலைந்த சிங்கள மதவாதக் கும்பல்கள் அடுத்த இலக்காக இலங்கையின் புhவிக குடிகளான தமிழர்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பது வரலாறு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிப்பு : &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்கள குடியேற்றம் மூலம் தமிழர் மரபு வழி தாயகம் தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றதிற்கு அனுப்ப முடியாத நிலமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் நாகநாதன் பாராளுமன்ற உரையில் இலங்கையில் காட்டு விலங்குகளையும் பறவைகளையும் பேணிக்காப்பதற்கு காட்டுப்பகுதிகள் நிலையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால் காட்டு விலங்குளிலும் பறவைகளிலும் கீழாக மதிக்கப்படும் இலங்கைத் தமிழரின் மரபுவழி தாயகமோ திட்டமிட்டு அரசாங்கத்தினால் பறிக்கப்படுகின்றது. இதனால் தமிழர் இந்நாட்டில் தொடர்ந்து வாழமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதில் இருந்து புலனாகும் 1921ம் ஆண்டில் வடகிழக்கு மாகாணங்களில் இருநத சிங்கள மக்களின் மொத்த எண்ணிக்கை 11ää040 ஆகும் 1946இல் இவர்களின் தொகை. ஏறக்குறைய நான்கு மடங்கால் பெருகி 37ää 159ஆக விளங்கியது. இதன் விளைவாக 1950ம் ஆண்டு முடியுமுன் தமிழ் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களப் பிரதிநிதியை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் அளவிற்கு சிங்களப் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் பெருகியது. 1971ன் குடித்தொகையின் படி வடகிழக்கு மாகாணங்களில் குடியேறிய சிங்களவர்களின் எண்ணிக்கை 2ää36ää869 இலட்சமாக அல்லதுரு 1921ன்னுடன் ஒப்பிடுகையில் 21மடங்காக நினைக்க முடியாதளவிற்கு மிகப்பெருகி விட்டதுää ஏற்கனவே அம்பாறைத் தொகுதியை அபகரித்து கிழக்குமாகாணத்தின் ஒரு முக்கிய பகுதியை விழுங்கி ஏப்பம் இட்டது சிங்கள அரசு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த சிங்களமயமாவதை சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களே கண்டித்துள்ளனர். சுpங்கள தேசிய கொடி உருவாக்கப்பட்டபோது 1951ல் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள். டாக்டர் என்.எம் பேரெரா அந்த கொடியை சிறுபான்மை மக்கள் மீது இழைக்கப்பட்ட மோசடி என்றார் ஐவ ளை ய கசயரன pநசிநவசயவநன ழn வாந அiழெசவைநைள. வுhநல (ளுinhயடநளந) யசந பழiபெ வழ hயஎந வாந டுழைn குடயப யனெ வாநளந ளவசipநள யசந கழச வாந ழரவஉயளவள (ர்யளெயசனஇஎழட9இ உழட 1565-1684) 1955ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் கொண்டுவரும் பொழுது பாராளுமன்றத்தில் 19.10.1955இல் ஒரு திருத்த தீர்மானத்தை பேரெரா கொண்டுவந்தார் சிங்களத்தோடு தமிழும் சமதகுதி படைத்த ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்ற அவரது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது அப்போது அவர் சொன்னார் தமிழர்கள் ஒரு போதும் சிங்கள மொழியை ஏற்கப்போவதில்லை உங்கள் திணிப்பு தொடர்ந்தால் வன்முறையும் உள்நாட்டு போருமே மூலும் தமிழர்கள் தனிநாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் அவரின் எச்சரிக்கையை சிங்கள பேரினவாத அரசு ஏற்கவில்லை அவரது வாக்கு பலித்துவிட்டது பாராளுமன்றத்தில் சிங்கள உறுப்பினருள் வெறி பிடித்தவர்களும் இருந்தார்கள் திரு சகாரா பலனசூரியா என்ற எம்.பி. பேசுகையில் பாக்சலசந்திக்கப்பால் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் நான்கு கோடிபேர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழை பயன்படுத்தி கொள்ளட்டும் இலங்கை தமிழர்கள் தமிழை கைவிட்டுவிட்டு சிங்களவருடன் இரண்டறக் கலக்கட்டும் என்றார். அதற்கு பதிலடியாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாங்கள் சிங்களத்தை கற்கும் முன்னால் ஆயதத்தை பயன்படுத்த கற்றுக் கொள்வோம் என்றார்.இவர்கள் விடுதலை புலிகள் அல்ல தமிழ் மிதவாத கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்னும் சொல்லப்போனால் தனித்தமிழீழத்தை பிரகடனம் செய்தவன் இந்திய கைகூலியான வரதராசா பெருமாளே. தமிழீழத்தை பிரகடனம் செய்து விட்டு இந்தியாவுக்குள் அடைக்கலம் புகுந்த வரதராசபெருமாளுக்கு இந்தியா ஆதரவு அளித்த போது தமிழீழத்தை இந்தியா ஏற்றுக்கொண்டதாக பொருள்படும். ஆக மிதவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு இந்திய கைகூலி வரை தமிழீழம் மட்டுமே தீர்வு என்று 40 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவந்துள்ள நிலையில் இந்தியா இன்று சிங்கள பேரினவாதிகளுக்கு பின் பாட்டு பாடுகிறது. ஏன்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்களபேரினவாதிகள் இலங்கையை தங்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று நம்புகிறார்கள். தங்கள் இனம் மட்டுமே அந்த நாட்டில் வாழ வேண்டும்ää தங்கள் மதம் மட்டுமே அனைவராலும் பின்பற்றபட வேண்டும். தங்கள் மொழி மட்டுமே அனைவராலும் பேசப்படவேண்டும் என்று இனவெறியர்களாகää மதவெறியர்களாக மொழிவெறியர்களாக பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் சிங்களவர்கள் இன சிக்களுக்கு நியாயமான தீர்வு வழங்குவார்கள் என்று இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்பார்த்து ஏமாறப்போகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்களவரின் மதவெறியும் பேரினவாதமும் : &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்களவரின் புனித நூலான மகாவம்சம் போதி ஞானம் அடைந்த ஒன்பதாம் மாதத்தில் இலங்கைக்கு புத்தர் வந்ததாக கூறுகிறது. இதைப் பற்றி மகாவம்ச வரிகளை படித்தாலே சிங்களவர்கள் எத்தகைய வெறியர்கள் என்பது வெளிப்படும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப்போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்பொழுதே தெரிந்து இருந்தது. அப்போது இலங்கையில் யட்சர்கள் நிரம்பி இருந்தனர் அவர்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என புத்தருடைய வேலைதிட்டத்தை மகாவம்சம் வரையறைசெய்கிறது ஒரு நாட்டு குடிமக்களை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு புத்தர் யாருக்கு உபதேசம் செய்தார்? இதற்கு மகாவம்சமே பதில் அளிக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புத்தர் மகாவம்ச கதைப்படி வானவெளியில் இருந்து புயலையும் இருளையும் உண்டாக்கி யட்சர்களை அச்சம் ஊட்டினார். மிரண்டு போன யட்சர்களிடம் இங்கே நான் உட்காருவதற்கு ஒரு இடம் கொடுங்கள் என்று வேண்டினார். யட்சர்கள் இறைவனே எங்கள் தீவு முழுவதும் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறினார்கள் பிறகு யட்சர்களுடைய பயத்தையும்ää குளிரையும்ää இருட்டையும் போக்கிய புத்தர் யட்சர்கள் அளித்த தோலின் மீது அமர்ந்து கொண்டு கிரீத்வீபாம் எனப்படும் தீவை (அனேகமாக நிக்கோபார் தீவாக இருக்கலாம்) அருகில் வரவழித்தார் யட்சர்களை அங்கு போய் தங்க செய்தார் யட்சர்கள் அங்கு போய் தங்கியதும் அந்த தீவை பழைய இடத்திற்கே போக செய்தார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படி இலங்கையின் பூர்வக் குடிமக்களை விரட்டியடித்துவிட்டு கருணையின் வடிவமான புத்தரே நடந்துக் கொண்டதாக நம்புகிறவர்கள் எப்படி தமிழர்களோடு ஒரே அரசமைப்பு சட்டத்தின் கீழ் ஒரே நாடாக வாழ முடியும்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறகு புத்தர் செய்தது என்ன?தேவர்கள் வந்து கூடினர் தேவர்கள் கூட்டத்தில் புத்தர் தமது தர்மத்தை போதித்தார். கோடிக்கணக்கான சீவர்கள் மதம் மாறினார்கள். கணக்கற்றவர்கள் திரிசரணம் அடைந்து சீலத்தை அடைந்தனர் எனமகாவம்சம் கூறுவது ஆழ்ந்த பொருள் உடையது இலங்கைக்கு போன புத்தர் பூனல் அணிந்தவரா என்ற ஐயப்பாடு இந்த வரலாற்றால் தோன்றுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புத்தமத வெறியராக விலங்கிய அனகாரிக தர்மபாலர்(1864-1933) சிங்களர்களைப் பற்றி பேசுகிறபோது நாம் வங்க நாட்டுக்கும் கலிங்கத்துக்கும் இடையே உள்;ள லடா என்ற நாட்டில் இருந்து 2400 ஆண்;டுகளுக்கு முன்னால் இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் குடியேறினோம் என்பதை ஒப்புக்கொள்கிறார் ஆனால் எவ்வளவு நாகரிகமற்;ற காட்டுமிராண்டிகள் சிங்களவர்களிடன் மூதாதையர்கள் என்பதை தர்மபாலர் கூறமாட்டார். ஆனால் அவர்களின் புனித நூலான மகாவம்சம் கூறும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வங்க அரசனுக்கும் கலிங்க அரசக்குமாரிக்கும் பிறந்த பெண் காமவெறிக்கொண்டவளாக வீட்டை விட்டு வெளியேறினாள். மாறுவேடத்தில் வணிகர்கள் குழுவோடு சென்ற அரசகுமாரி லால நாட்டு காட்டில் சிங்கம் ஒன்று கண்டு காமுற்றது அந்த சிங்கத்திற்கும் அரசகுமாரிக்கும் சிம்மபாகு என்ற மகனும் சிம்மசீவளி என்ற மகளும் பிறந்தனர். மகன் பிறந்து 16 ஆண்டுகள் ஆகும் வரை சிங்கத்தால் குகையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர் இவர்கள் தப்பியதால் சினம் கொண்ட சிங்கம் அக்கம் பக்கத்து ஊர்களை தாக்கியது. அந்த சிங்கத்தின் தலையை வெட்டி வருவோருக்கு மூவாயிரமும்ää ஆட்சியில் பங்கும் தருவதாக அரசன் அறிவித்தான். அது கேட்டு சிம்மபாகு தன் தந்தையான சிங்கத்தை கொன்று அதன் தலையோடு வங்க நாட்டு தலைநகருக்கு வந்தான் அவனுக்கு அளிக்கப்பட்ட ஆட்சி தன் தாயின் புதுக் கணவனுக்கு பரிசாக அளித்துவிட்டு மீண்டும் லாலா நாட்டுக்கு திரும்பி சிம்மபுரம் என்ற நகரை அமைத்து தன் தங்கையான சிம்மசீவளியை திருமணம் செய்து கொண்டு 16 முறை இரட்டை குழந்தைகளாக 32 பிள்ளைகளை பெற்றான். இவர்களின் மூத்தவன் தான் சிங்களவம்சத்தின் முன்னோடியான விசயன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;விசயனுடைய கொடும்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் சிம்மபாகுவிடம் முறையிட அரசன் விசயனையும் அவனுடைய கூட்டாளிகளான 700 பேர்களையும் பாதி தலைமயிரையும் சிரைத்துவிட செய்து ஒரு கப்பலில் ஏற்றி துறத்தி அடித்தான். அப்படிப்பட்ட விசயன் தான் இலங்கைக்கு வந்து அங்கு இருந்த ஒரு யட்சனியை வசப்படுத்தி அவள் துணையோடு யட்சர்கள் அனைவரையும் கொன்று குவித்த பிறகு அரசுக் கட்டிலில் ஏற உயர் குலமங்கை ராணியாக வேண்டும் என்ற உடன் பாண்டிய மன்னனுக்கு தூது அனுப்பினான் அதன்படி பாண்டிய மன்னன் நூற்றுக்குமேற்பட்ட தமிழ் பெண்களையும் தனது மகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன் மகளை விசயன் மணந்தான். ஏனைய பெண்களை அவனின் அமைச்சர்களும் அதிகாரிகளும் மணந்தனர். இப்படி தமிழ் கலப்பால் உருவான இனம் தான சிங்கள இனம். இருந்தபோதிலும் சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்று பெருமையோடு அழைத்து கொள்கிறார்கள். அதை நம்பி சில ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர்களும் மத்திய ஆட்சியில் உள்;ள அதிகாரிகளும் ஆரியரான சிங்களவர்களை ;ஆதரிப்போம் திராவிடரான ஈழத்தமிழ்களை ஒழிப்போம் என்று கூச்சல் இடுகிறார்கள். சிங்களவர் மலைச்சாதியினர் அவர்களின் சிம்மபுரம் இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் உள்;ள சிங்கபுர் என்ற ஊராகும் அங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களை ஆரன்ய பிராமின் என்று அழைத்து கொள்கின்றனர். இந்த காட்டுவாசிகள் எப்படி பிராமிணர்களாக முடியும்? இந்த வரலாற்று உண்மை புரியாமல் சிங்களவன் ஆரியன் என்று நம்பி அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து குரல் கொடுப்பவர்களை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புத்தமத போதகரான அனகாரிக தர்மபாலர் கூறிய சில கருத்துக்களை இங்கே நிணைவுகூறுவது சிங்கள ஆதரவாகவர்களின் பித்தம் தெளிய சிரியான மருந்தாகும் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிராமணியம் என்பது இருபிறப்பாளரான மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. பிராமணர்களுக்கு தங்களின் மந்திரங்களை பற்றி அகந்தை உள்ளது பிராமண முனிவர்கள் சுயநலத்தில் சிறந்தவர்கள். அவர்களுக்கு இருந்த ஆன்மீக சக்தி கடவுள்களுக்கே அச்சம்முட்ட கூடியது. அவர்களுக்கு கோபம் வரும் பொழுது சபிப்பார்கள். துருவாசரும் பிருகுவும் விட்னுவையும் சிவனையும் சபித்தார்கள். பிராமணர்களுக்கே எல்லா அதிகாரமும் இருக்குமா று சாதிய கட்டமைப்பை பிராமண முனிவர்கள் வகுத்தார்கள் அவர்கள் குடித்தார்கள். மாட்டிறைச்சி தின்றார்கள். ஏனைய மூன்று சாதிகளிலும் பெண்எடுத்தார்கள். தங்கள் பிராமண பொண்களை மற்;ற மூன்று சாதிகள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி தடுத்தார்கள் பிராமண பெண்ணுக்கும் பிராமணர் அல்லாத ஆணுக்கும் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிறக்கும் பிள்ளையை சண்டாளன் என்றார்கள் எனறேல்லாம் தர்மபாலர் பிராமணர்களை சாடிவிட்டு புத்த சங்கம் அனைத்துலக சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாக பெருமைபடுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;டீசயாஅயnளைஅ ளை ழடெல கழச வாந வாசநந வறiஉந-டிழசn உயளவநள. வுhந டீசயாஅiளெ றநசந pசழரன ழக வாநசை அயவெசயள. வுhந டீசயாஅin சiளாளை றநசந பசநயவ in வாநசை ளநடகiளாநௌள. வுhநல hயன ளிசைவைரயட pழறநச நஎநn வழ கசiபாவநn வாந பழனள் வாநல உரசளநன வாந டயவநச றாநn வாநல றநசந யபெசல. ஐவ ளயனை வாயவ வாந சiளாளை னுரசடிhயளய யனெ டீhசபைர உரசளநன டிழவா ஏiளாரெ யனெ ளூiஎய. வுhந சiளாi புயரவயஅய உரசளநன ஐனெசய. வுhந டீசயாஅin சiளாளை ழசபயnளைநன வாந உயளவந ளலளவநஅ எநளவiபெ யடட pழறநச in வாந டீசயாஅiளெ. வுhநல ழசபயnளைநன யniஅயட ளயஉசகைiஉநள. வுhநல னசயமெ றiநெஇ யவந டிநநக யனெ வழழம றழஅநn கசழஅ வாந ழவாநச வாசநந உயளவநள. ஐவ றயள வாநசை pசiஎடைநபந. வுhநல அயனந டயறள pசழாiடிவைiபெ வாந வாசநந உயளவநள கசழஅ வயமiபெ டீசயாஅin றழஅநn. வுhநல டயனை னழறn வாந சரடந வாயவ வாந ளைளரந ழக ய டீசயாஅin றழஅநn டில ய ழெn-டீசயாஅin hரளடியனெ ளை வழ டிந சநஉழபnளைநன யள ய ஊhயனெயடய...... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வுhந டீhமைமார ளுயபொய டிநஉயஅந ய ரniஎநசளயட டிசழவாநசாழழனஇ யனெ வாந சநகரபந ழக வாந hiபா யனெ வாந டழற. யுடட யுளயை hநயசன வாந டயற ழக உழஅpயளளழைnஇ வாந சநடபைழைn ழக றளைனழஅ றயள pசநயஉhநன வழ யடடஇ யனெ வாந னூயஅஅய ழக முயசரயெ யனெ Pசயபயெ றயள யஉஉநிவநன டில அநn யனெ புழனள. துநாழஎயாஇ யுடடயாஇ ஏiளாரெஇ ளூiஎயஇ முயடiஇ னுரசபயஇ துநளரள றநசந யெஅநள ழெவ லநவ hநயசன in வாந உiஎடைளைநன றழசடன. வுhந நுரசழிநயn சயஉநள றiவா வாந நஒஉநிவழைn ழக சுழஅயளெ யனெ புசநநமள றநசந வாநn in ய ளவயவந ழக டீயசடியசiஉ pயபயnளைஅ. வுhந யnஉநளவழசள ழக வாந டீசவைiளா றநசந வாநn டiஎiபெ யெமநன in வாந கழசநளவ. வுhந ழேசனiஉ சயஉநள றநசந ளவடைட ளயஎயபநள........&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏகோவா அல்லா விட்ன சிவன் காளி துர்கா இயேசு போன்ற பெயர்களேல்லாம் நாகரிக உலகத்தில் கேள்விபடாத காலத்தில் புத்தமத ஒன்றே எங்கும் பரவியிருந்தது இனறைய பிரிட்டிசார் மூதாந்தையர்கள் காடுகளில் நிர்வாணமாக அலைந்து கொண்டுயிருந்தார்கள். நார்திக் இனத்தவரோ காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள். கொலைகார இசுலாமிய கூட்டங்களோ அப்போது பிறக்கவே இல்லை. காந்தகாரில் ஆப்கானித்தானில் காபுல் பள்ளதாக்கில் துருக்கியில் எங்கும் புத்தமமே பரவியிருந்தது. இரண்டு நூற்றாண்டுகள் கழித்து புத்த தர்மத்தின் அழிவுக்கு இந்தியாவில் சில புதிய நிலைமைகள் உருவாயின. குமரில பட்டர் தனது புதிய கோட்பாட்டை மக்களிடடம் பரப்பினார் இது பிக்குகளின் செல்வாக்கை குலைத்தது அவரது வாரிசாக மலையாள பார்ப்பணன் சங்கரன் வந்தான். தனது சொந்த ஊரை விட்டு துறத்தியடிக்கப்பட்டு சங்கரன் சபல்புர்க்கு ஓடி வந்து புத்தமடாலயத்தில் சேர்ந்து புத்தமதம் பற்றி பயின்றார். அதன் விளைவாக புதிய மொந்தையில் பழைய கள்ளைதருவதை போல ஆதிசங்கரர் தன் கருத்துக்களை பரப்பியதாக அனகாரிக தர்மபாலர் வரலாறு எழுதுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வுhந னநளவசரஉவiஎந hழசனநள ழக ஐளடயஅ hயன வாநn ழெவ டிநநn டிழசn. டீரனனாளைஅ றயள வாநn கடழரசiளாiபெ in புயனெயாயசஇ யுகபாயnளைவயnஇ முயடிரட ஏயடடநல யனெ வுரசமளைவயn. வுறழ உநவெரசநைள டயவநச ய நெற கயஉவழச உயஅந iவெழ நஒளைவநnஉந in ஐனெயை றாiஉh hநடிநன வழ னநளவசழல வாந iனெiஎனைரயடவைல ழக வாந டீரனனாய னூயசஅய. முரஅயசடைய டிநபயn வழ pசநயஉh hளை நெற னழஉவசiநெ றாiஉh றநயமநநென வாந pழறநச ழக வாந டீhமைமரள. ர்ளை ளரஉஉநளளழச றயள வாந ஆயடயடியச டீசயாஅin ளுயமெயசய. னுசiஎநn ழரவ கசழஅ hளை யெவiஎந டயனெஇ லழரபெ ளுயமெயசய உயஅந வழ துரடிடிரடிழசந யனெ றயள யனஅவைவநன வழ ய அழயௌவநசல றாநசந hந டநயசவெ டீரனனாளைஅ. ர்யஎiபெ ளவரனநைன வாந ருpயniளாயனளஇ hந பயஎந ய நெற iவெநசிசநவயவழைn வழ வாந டயவவநச. ர்ந pழரசநன நெற றiநெ iவெழ ழடன டிழவவடநள.................... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐளடயஅஇ டீசயாஅயniஉயட சவைரயடளைஅ யனெ ஊhசளைவயைnவைல யசந வாந வாசநந கழசஉநள வாயவ யசந யவ றழசம வழனயல in ஐனெயை. டீசயாஅயளெ வாசழரபா ளாநநச ளநடகiளாநௌள சநதநஉவநன வாந ழெடிடந யுசலயn னூயசஅய கசழஅ வைள யெவiஎந ளழடை யனெ ஐனெயை கநடட. டீசயாஅயnளைஅ ளை ழடெல கழச வாந hiபா உயளவந. ஐளடயஅ யனெ ஊhசளைவயைnவைல யசந டிழவா னநளவசரஉவiஎந.......&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த புத்தமத வெறியர் கூறியது ஏதோ ஒருவரின் பிதற்றல் அல்ல. அனைத்து சிங்கள தலைவர்களும் இந்த மத வெறி பிடித்தவர்களே. அதற்கு ஆதாரங்களை அடு;க்கடுக்காக தரவுள்ளோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தி இந்து பத்திரிக்கையின்; நிர்வாக ஆசிரியர் திருமதி. மாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு இந்த வரலாற்றை உரிமையோடு நினைவு ஊட்டி இந்த சிங்கள பௌத்த வெறியர்களுக்கா நீங்கள் பக்கம் பக்கமாக வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுகிறீர்கள் என்று திராவிடப் பேரவை கேட்கிறது .&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இசுலாம்ää பிராமணியம்ää கிறித்துவம் ஆகிய மூன்று நீரோட்டங்கள் தான் இன்று இந்தியாவில் உள்ளன. பிராமணர்கள் தங்கள் சுயநலத்தால் உன்னதமான ஆரிய தர்மத்தை கைவிட்டுவிட்டார்கள். பிராமணியம் உயர்சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது. இசுலாமும்ää கிறித்துவமும் அழிவும் பாதையில் மக்;களை இட்டுசெல்பவை. எனனறேல்லாம் தர்மபாலர் பிரச்சாரம் செய்கிறார். இந்த போதனைகளை உண்மை என ஏற்றுக்கொண்டுள்ள சிங்கள மதவாதியர் பௌத்தமதத்தை அரசமதமாக அரசமைப்பு சட்டத்தை திருத்தி ஒருமத நாடாக இலங்கையை மாற்றிய பிறகும் அந்த அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அரசியல் தீர்வு காண வேண்டும் என இந்து ஏடு முதல் இந்திய ஆட்சியர்வரை கூறுவது எப்படி நியாயமாகும் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மகாவம்சம் இலங்கைக்கு புத்தர்வந்த போது அங்கிருந்த யட்சர்களை நிக்கோபர் தீவுக்கு துரத்திவிட்டு தேவர்களை குடியமர்த்தியதாக கூறுகிறதே? அந்த தேவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதற்கு பிறகு சிங்கத்திற்கு பிறந்த அண்ணனும் தங்கையும் கூடி பெற்றேடுத்த முதல் குழந்தையான விசயன் இலங்கைக்கு வந்து பாண்டிய மன்னன் மகளை மனந்து சிங்கள கலப்பினத்தை உருவாக்கினான் என அதே மகாவம்சம் கூறுவது உண்மையானால் தேவர்களை அதாவது ஆரியரை அதாவது பிராமணரை அடித்து விரட்டிவிடடோ கொன்று குவித்துவிட்டோ சிங்கள கலப்பின அரசு இலங்கையில் உருவாகியிருக்க வேண்டும். இந்த காட்டுமிராண்டி கலப்பினத்தையா ஆரியர் என்று எண்ணிக்கொண்டு ஆதரிக்கிறீர்கள்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தீர்வுக்கு என்ன வழி? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையின் இனச்சிக்கலுக்கு தீர்வுகாண இதுவரை முன்மொழியப்பட்ட சமாதான யோசனைகள் ஏன் தோல்வி அடைந்தன என்பதை எண்ணிப்பார்க்காமல் மீண்டும் மீண்டும் சமாதானம்ää சமாதானம் என்று பேசுவதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பேரினவாத இலங்கை அரசு படைபலத்தை திரட்டி ஒவ்வொரு முறையும் தமிழர்களதமிழர்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது. எனவே தமிழர்கள் குறைந்தபட்சம் எதை எதிர்பார்த்தார்கள் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரிய வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1. கூட்டாட்சி முறை அரசை உருவாக்க தடையாக உள்ள அரசியல் சட்டத்தின் இரண்டாவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வை அளிப்பதற்கு தடையாக உள்ள அரசியல் சட்டத்தின் 76வது பிரிவு நீக்கப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3. இலங்கையின் ஆட்சி மொழிகளாக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக சிங்களமும்ää தமிழும் இருக்கும்வண்ணம் அரசமைப்புச் சட்டத்தின் 18வது பிரிவு திருத்தப்பட வேண்டும் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4. அரசமைப்புச் சட்டத்தில் இலங்கை புத்தமத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது திருத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு திருத்தப்பட்டு இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;--------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நான்கு யோசனைகளும் எந்த காலத்திலும் சிங்களவரால் ஏற்கப்படாது என்பதுதான் கடந்தகால சரித்திரம்.23முறை உடன்பாடுகள் ச்சுக்கள் நடந்து தோல்வியில் முடிந்திருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;--------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;13-7-1985ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஏனைய தீவிரவாத இயக்கங்களும் முன்வைத்த கோரிக்கைகள் 4. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1. தமிழர்களை இலங்கையில் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. தமிழர் தாயகம் அடையாளம் காணப்பட்டுää அதனுடைய எல்லைகள் உறுதி செய்யப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3. தமிழ் தேசத்தினுடைய சுய நிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பது ஏற்கப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4. முழு குடியுரிமைக்கும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகளும் இலங்கையை தங்கள் தாயகமாக ஏற்றுக் கொண்ட அனைத்து தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்றுதான் தமிழர் கட்சிகள் கோரின. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"றுந hயஎந னநஅயனெநன யனெ ளவசரபபடநன கழச யn iனெநிநனெநவெ வுயஅடை ளுவயவந யள வாந யளெறநச வழ வாளை pசழடிடநஅ யசளைiபெ ழரவ ழக வாந னநnயைட ழக வாநளந டியளiஉ சiபாவள ழக ழரச pநழிடந... ர்ழறநஎநசஇ in எநைற ழக ழரச நயசநௌவ னநளசைந கழச pநயஉநஇ றந யசந pசநியசநன வழ பiஎந உழளெனைநசயவழைn வழ யலெ ளநவ ழக pசழிழளயடள in மநநிiபெ றiவா வாந யடிழஎந pசinஉipடநள வாயவ வாந ளுசi டுயமெய புழஎநசnஅநவெ அiபாவ pடயஉந டிநகழசந ரள. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வாறு தமிழர்கள் கோரினாலும் இன்றுவரை இலங்கை அரசுகள் கொள்கையளவில் இதனை ஏற்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;குடியரசு தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் தூதர்களுக்கும் விடுதலைப்புலிகளின் ஆதராவாளர்களுக்கும் பேச்சுக்கள் நடந்த சமயத்தில் இலங்கையில் இருந்து வெளிவருகிற ஷஷதி ஐலேண்டு பத்திரிகை 6-3-95 &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐn நயசடல ஆயசஉh வாந டுவுவுநு சநவைநசயவநன வைள சநயனiநௌள வழ யடியனெழn வாந னநஅயனெ கழச ய ளநியசயவந ளுவயவந யனெ டளைவநன குழரச Pசinஉipடநள றாiஉh அரளவ டிந யனனசநளள டில யலெ உழகெடiஉவ சநளழடரவழைn pசழிழளயட கழசஅரடயவநன டில வாந புழஎநசnஅநவெ ழக ளுசi டுயமெய. வுhநல யசந &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1. வுhந pசழடிடநஅ ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன ய ய யெவழையெட ளைளரந. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. வுhந வுயஅடை pநழிடந அரளவ டிந யஉஉநிவநன யள ய யெவழையெட நவெவைல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3. வுhந வசயனவைழையெட hழஅநடயனௌ ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4. வுhந சiபாவள யனெ ளழஎநசநபைவெல ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த குறைந்தபட்ச கோரிக்கைகளும் இலங்கை அரசால் ஏற்கப்படவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒவ்வொரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இலங்கையின் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சுகளே சான்றாக திகழ்கின்றன. விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாகாத காலகட்டத்திலேயே முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொடுமையான தாக்குதல்களை பாராளுமன்றத்திலேயே சிங்கள வெறியர்கள் நடத்தி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்ட பாராளுமன்ற ஆவணங்களிலேயே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது இதுபோல் எவரும் பேச முடியாது. பாராளுமன்ற மரபுகள் அதற்கு அனுமதிக்காதுää ஆனால் சிங்கள வெறியர்களின் பாராளுமன்றம் அனைத்து மரபுகளையும் மண்ணோடு மண்ணாக்கிய மதவெறியர்களின் கூடாரம். கீழே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சும்ää ஒரு குடியரசுத் தலைவரின் பேச்சும் சிங்களரின் வெறித்தனத்திற்கு எடுத்துக்காட்டுகளாக தரப்படுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;னு.ஆ. ஊhயனெசயியடயஇ ளுinhயடய டீரனனாளைவ ஆ.P. கழச முரனெயளயடந - in ளுசi டுயமெய'ள Pயசடயைஅநவெஇ துரடல 1981 &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ழேறஇ ளுசை... றாயவ ளாழரடன றந னழ வழ வாளை ளழ உயடடநன டநயனநச ழக வாந வுயஅடைள? ஐக ஐ றநசந பiஎநn வாந pழறநசஇ ஐ றழரடன வநை hiஅ வழ வாந நெயசநளவ உழnஉசநவந pழளவ in வாளை டிரடைனiபெ யனெ hழசளநறாip hiஅ வடைட ஐ சயளைந hiஅ வழ hளை றவைள. வுhநசநயகவநச டநவ யலெடிழனல னழ யலெவாiபெ hந டமைநள - வாசழற hiஅ iவெழ வாந டீநசைந (டயமந) ழச iவெழ வாந ளநயஇ டிநஉயரளந hந றடைட டிந ளழ அரவடையவநன வாயவ ஐ னழ ழெவ வாiமெ வாநசந றடைட டிந டகைந in hiஅ. வுhயவ ளை றயச." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பு.ஏ.Pரnஉhinடையஅநஇ ளுinhயடய டீரனனாளைவ ஆ.P. கழச சுயவnயிரசய - in ளுசi டுயமெய'ள Pயசடயைஅநவெஇ துரடல 1981. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ளுinஉந லநளவநசனயல அழசniபெஇ றந hயஎந hநயசன in வாளை hழழெரசயடிடந ர்ழரளந யடிழரவ வாந எயசழைரள வலிநள ழக pரniளாஅநவெ வாயவ ளாழரடன டிந அநவநன ழரவ வழ வாநஅ (வுயஅடை Pயசடயைஅநவெயசல டநயனநசள). &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வுhந ஆP கழச Pயயெனரசய (னுச நேஎடைடந குநசயெனெழ) ளயனை வாநசந றயள ய pரniளாஅநவெ னரசiபெ வாந வiஅந ழக வாந ளுinhயடநளந மiபௌஇ யெஅநடலஇ வறழ யசநஉயரெவ pழளவள யசந நசநஉவநனஇ வாந வறழ pழளவள யசந வாநn னசயறn வழறயசன நயஉh ழவாநச றiவா ய சழிநஇ வாநn வநை நயஉh ழக வாந கநநவ ழக வாந ழககநனெநச வழ நயஉh pழளவ யனெ வாநn உரவ வாந சழிந றாiஉh சநளரடவ in வாந வநயசiபெ யியசவ வாந டிழனல. வுhநளந pநழிடந யடளழ ளாழரடன டிந pரniளாநன in வாந ளயஅந றயல.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;...ளழஅந அநஅடிநசள ளரபபநளவநன வாயவ வாநல ளாழரடன டிந pரவ வழ னநயவா ழn வாந ளவயமந் ளழஅந ழவாநச அநஅடிநசள ளயனை வாயவ வாநசை pயளளிழசவள ளாழரடன டிந உழகெளைஉயவநன் ளவடைட ழவாநச அநஅடிநசள ளயனை வாயவ வாநல ளாழரடன டிந ளவழழன யவ வாந புயடடந குயஉந புசநநn யனெ ளாழவ. வுhந pநழிடந ழக வாளை உழரவெசல றயவெ யனெ வாந பழஎநசnஅநவெ ளை pசநியசநன வழ iகெடiஉவ வாநளந pரniளாஅநவெள ழn வாநளந pநழிடந." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;து.சு.துயலயறயசனநநெஇ ளுinhயடய டீரனனாளைவ Pசநளனைநவெ ழக ளுசi டுயமெய - னுயடைல வுநடநபசயிhஇ 11வா துரடல 1983 &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"ஐ யஅ ழெவ றழசசநைன யடிழரவ வாந ழிinழைn ழக வாந வுயஅடை pநழிடந... ழெற றந உயnழெவ வாiமெ ழக வாநஅஇ ழெவ யடிழரவ வாநசை டiஎநள ழச வாநசை ழிinழைn... வாந அழசந லழர pரவ pசநளளரசந in வாந ழெசவாஇ வாந hயிpநைச வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hநசந... சுநயடடல கை ஐ ளவயசஎந வாந வுயஅடைள ழரவஇ வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hயிpல." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு நாட்டினுடைய குடியரசுத் தலைவரே நாட்டினுடைய குடிமக்களை பட்டினிபோட்டுக் கொல்வேன் என்று வெறித்தனமாக பேசியுள்ளார். இந்த வெறி அனைத்து சிங்களவர்களின் மனதிலும் குடியிருக்கிறது. இந்த வெறுப்பைப் போக்க உலகில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்று சொல்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1948ல் சோல்பரி அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பிரிட்டானியர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்தபோது இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்திய வமிசாவழி தமிழர்களின் வாக்குரிமையை பறித்து சட்டமியற்றினார்கள். தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வாக்களித்து வந்த மக்கள் வாக்குரிமை இழந்தார்கள். இதன்விளைவாக பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதியாக குறைந்தது. தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. தமிழர்கள் தங்களுடைய மொழி பண்பாட்டு உரிமைகள் காப்பாற்றப்பட ஆட்சி மொழிச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறையிட்டார்கள். அந்த பிரிவி கவுன்சில் ஆட்சி மொழிச்சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு ஆணையிட்டது. இலங்கை அரசோ பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்கிற வழிகளை அடைத்தது. இவ்வாறு தொடங்கி தமிழர் மொழியுரிமையும் வாழ்வுரிமையும் போராட்டங்கள் பல்வேறு மிதவாத தலைவர்களாலே முன்னெடுத்துச் செல்லப்பட்டு அந்த தலைவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்படாததால் அனைத்து தமிழர் கட்சிகளும் திரு. எஸ்.வி.ஜே.செல்வநாயகம் தலைமையில் கூடி தங்கள் முதல் தேசிய மாநாட்டில் 1976ல் பின்வஐம் பிரகடணத்தை வெளியிட்டனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வுhந ஊழnஎநnழைn சநளழடஎநள வாயவ வாந சநளவழசயவழைn யனெ சநஉழளெவைரவழைn ழக வாந குசநநஇ ளுழஎநசநபைnஇ ளுநஉரடயசஇ ளுழஉயைடளைவ ளவயவந ழக வுயஅடை நுநடயஅ டியளநன ழn வாந சiபாவ ழக ளநட-னநவநசஅiயெவழைn inhநசநவெ வழ நஎநசல யெவழைn hயள டிநஉழஅந iநெஎவையடிடந in ழசனநச வழ ளயகநபரயசன வாந எநசல நஒளைவநnஉந ழக வாந வுயஅடை யெவழைn in வாளை உழரவெசல" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆக தமிழீழ கோரிக்கை விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்ட கோரிக்கை அல்ல. மிதவாத தலைவர்களால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநில சுயாட்சியாவது பெற்றுவிட முடியாதா என்று முயன்று தோற்ற தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது வரலாறு. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் செல்லப்பிள்ளையான வரதராஜப்பெருமாள் இலங்கையை விட்டு ஓடிவருவதற்கு முன்னால் தனித்தமிழீழத்தை பிரகடணம் செய்துவிட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலம் தேடிக் கொண்டார். அவரை இந்திய அரசும் பல ஆண்டுகள் பாதுகாத்து பராமரித்தது என்பதும் வரலாறு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒரே நாடாக இருப்பது எப்படி நடைமுறைச் சாத்தியமில்லையோää இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒரே நாடாக இருப்பது எப்படி இயலாதோ அவ்வாறே தமிழீழமும்ää சிங்கள நாடும் ஓரமைப்புக்குள் ஒருநாடாக ஒற்றுமையுடன் வாழ முடியாது என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு. இன்னும் சொல்லப்போனால் வெள்ளையர் வருவதற்கு முன்னாள் போர்ச்சுகீசியரிடம் 1621ல் யாழ்பாண தமிழ் அரசு வீழ்ச்சி அடைவதற்கு முன்னால் இலங்கையில் தமிழர்களுக்கு என்று யாழ்பாண அரசும்ää சிங்களவருக்கென்று கண்டி அரசும் தனித்தனி அரசுகள்தான் இருந்து வந்துள்ளன. இராவணன் இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தன் என்பதும் வரலாறு. அந்த ராவணின் ஆட்சிக்குட்பட்ட இலங்கையில் தமிழ்க்கல்வியினுடைய நிலையினைப்பற்றி புலவர் குழந்தை இராவண காவியத்தில் எழுதுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏடுகை யில்லா ரில்லை&amp;nbsp; இயலிசை கல்லா ரில்லைப் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாடுகை யில்லா ரில்லை பள்ளியோ செல்லா ரில்லை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆடுகை யில்லா ரில்லை அதன்பயன் கொள்ளா ரில்லை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயர்வுப் பட்டி &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழென துரிமை யென்னத்&amp;nbsp; தனித்தனி வளர்ப்பர் மாதோ. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வீடெலாம் தமிழ்த்தாய்க் கோட்டம்&amp;nbsp; விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாடெலாம் தமிழின் தேட்டம்&amp;nbsp; பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மாடெலாந் தமிழ்ச்செல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படித் தமிழ் வளர்த்த ஈழம் உலகில் மீண்டும் தமிழ் வளர்க்க தனி நாடாக மலரும்நாள் என்னாளோ? என்ற ஏக்கம் உலகத்தமிழர்களிடத்திலே உள்ளது. தமிழீழத்தை தவிர தீர்வுக்கு வேறு வழி இருப்பதாக எமக்குத் தெரியவில்லை ஒருக்கால் இந்திய ஆட்சியாளர்களுக்கு யாராளும் தீர்க்க முடியாத இந்த இனச்சிக்கலை தீர்க்க வழி தெரியுமானால் அல்லது வழி இருக்குமானால் அதை வெளிப்படையாக இந்த நாட்டவருக்கு இந்திய அரசு சொல்ல வேண்டும். இனச்சிக்கலுக்கு சிங்களவர்கள் வைத்திருக்கிற ஒரே தீர்வு அந்நாளில் இட்லர் யூதர் அனைவரையும் கொன்று குவித்தானே அதுபோல் தமிழர் அனைவரையும் கொன்று குவிப்பது ஒன்றே சிங்களவர் கொள்கை என்பது வரலாற்றுப் படிப்பினை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஈழத்தமிழரும் கோழைத்தமிழரும்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நீரோடை நிலங்கிழிக்க நெடு மரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும்ää பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான். வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமைதுலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்கு மனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகிறான். பொற்புடைத் தமிழினப் ப10ங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு அழுக்கு மனத்தினரால் நேரிடுகிறது. போரிடும் பரம்பரை புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலை நீடிக்கிறது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல்பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப்போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக்கூறு அமைத்து ஓடிப்பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவோ மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக்கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவதில்லை. ஆனால்ää கத்துக்கடல் தாண்டி நாடுபலவென்ற தமிழர் உள்ளமோ கேடொன்று தமிழினத்துக்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமையை வீழ்த்துகின்ற கொடுவாளாய் கூனற் பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லைää நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை.... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(கலைஞர் மு.கருணாநிதி அவர்களை ஆசிரியராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான வாரஏடான நம்நாடு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏட்டில் 05-02-1978ல் புதுவை நந்திவர்மன் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&amp;nbsp;4-06-2000 &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="mailto:திராவிடப்பேரவை@எளடெ.உழஅ"&gt;திராவிடப்பேரவை&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-2170479465134787919?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/2170479465134787919/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2170479465134787919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/2170479465134787919'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/06/blog-post.html' title='தமிழ் ஈழத்தை'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TAZp180q1VI/AAAAAAAABPk/VNd1MBNlTmk/s72-c/tamil.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-1262978625818978538</id><published>2010-05-31T14:40:00.001+05:30</published><updated>2010-05-31T14:44:47.433+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='poompuhar'/><title type='text'>பூம்புகார் கடலடி ஆய்வு முடிவுகளைப் போற்றுவோம் - குமரிக் கண்ட ஆய்வுக்கு குரல் கொடுப்போம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TAN87ZsSukI/AAAAAAAABPc/gfaj1DquTk4/s1600/caldwell.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TAN87ZsSukI/AAAAAAAABPc/gfaj1DquTk4/s320/caldwell.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- நந்திவர்மன்&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள் செய்யத் தொடங்கி நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவவைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போமாக!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;A Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் 1905 ல் சியோல் நகரில் தி மெதடிசுடு பப்ளிசிங் அவுசு வெளியிட்ட நூலாகும். பி.ஒமர் அல்பர்ட்டு இந்நூலெழுதி நூற்றாண்டு ஆகிறது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கொரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் ஒப்பிலக்கணம் உண்டு என உணர நூறாண்டு ஆகி விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;The Genealogy of the Japanese Language: Tamil and Japanese என்ற தலைப்பில் “சப்பானிய மொழியின் மரபியல்: தமிழும் சப்பானியமும்” என்ற நூலெழுதிய சுசுமோ ஓனோ பற்றி நமது ஊடகங்களில் செய்தி வந்ததுண்டா? “சப்பானிய மொழி திராவிட மொழியே” என்று டாக்டர் பொற்கோ, நந்தன் (1998 சூலை) இதழில்தான் எழுத முடிந்தது. இதுபற்றி ஆங்கில ஏடுகள் ஏன் வெளியிடுவதில்லை? வெளியிடாத அந்த ஏடுகள் ஏன் தமிழின் பெருமைமிகு வரலாற்றை மறைக்கப் பார்க்கின்றன என நாம் எண்ணிப் பார்த்தோமா? அவற்றின் உள்நோக்கம் உணர்ந்த பிறகாவது நம்மிடமுள்ள தொலைக்காட்சி ஊடகங்களை உண்மையை வெளிக்கொணர நாம் பயன்படுத்தினோமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திராவிட மொழிகள் பேசுவோர் 20 கோடியாகும். ஊரல் இன மொழிகளான அங்கேரியன் 1.40, ஃபின்னிசு 0.50, எசுதோனியன் 0.10, மார்த்வின் 0.30 என சுமார் 2 கோடி முப்பது லட்சம் பேராவர். அல்டாய்க் மொழிகளைப் பேசுவோர் பட்டியலில் துருக்கி 4.50, பிற துருக்கிய இன மொழிகள் 5.50, மங்கோலியன் 0.50, எனச் சுமார் 10 கோடியே ஐம்பது இலட்சம் பேருள்ளனர். சப்பானிய மொழி பேசுவோர் 12 கோடியும் கொரிய மொழி பேசுவோர் 6 கோடியும் உள்ளனர். பெருநாட்டில் கொசுவா மொழி பேசுவோர் 1.20 கோடியாவர். ஆக மிக நெருங்கிய ஒற்றுமை கொண்ட ஒட்டுநிலை மொழிகளை (Agglutinative Languages) பேசுவோர் 50 கோடிக்கும் மேலாவர். இம்மொழிகள் பற்றி வெளிவந்துள்ள நூற்களைச் சற்று எண்ணிப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1. A Comparitive Grammar of the Dravidian: Languages: A Robert Caldwell (1856)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. Attinites Des Langues Dravidianness et des langues oural - Altaiques: C. Schoebel: 1873&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3. Dravidisch and Uralisch in Zeitschrift fur Indologies and Iranistik: Oho Schrader (1925)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4. Dravidian studies IV : The body in Dravidian and Uralian: T. Burrow (1943-46)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5. Dravidian and Uralian: A Peep into the Prehistory of Language Families: Two lectures on the Historicity of Language Families: M Andronay (1968) அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;6. Dravidian and Uralian : The Lexical Evidence (1968)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;7. The Dravido - Altaic Relationship: Some Views and Future Prospects (1987) (செக்கோசுலாவியா)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;8. Dravidian Linguistics an Introduction: V. Kamil Zvelebil (1990) புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;9. 1000 Duraljan Etyma : An Extended study in the lexical similarities in the Major Agglunitative Languages (2000) பின்லாந்து&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;10. Migration and Diffusion (வியன்னாவிலிருந்து வெளியான தொகுதி 1-3, சூலை செப்டம்பர் 2000) இதழில் பக்கங்கள் 62க்கம் 80க்கும் மிடையே பின்லாந்தின் உக்ரோ மொழி பேசுவோருக்கும் பாசுக்கு மொழி பேசுவோருக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள், கி.மு. 7000 அளவில் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமைப் பண்புகள் பற்றி பேராசிரியர் Bemon Zoigniew, Szalek எழுதியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ்ச் சொற்கள்’ என்ற நூலில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலை எத்தனைத் தமிழாசிரியர்கள் வாங்கிப் படித்திருப்பர்? எத்தனை பேர் படித்ததை வகுப்பறைகளில் மாணாக்கர்களுக்குப் போதித்திருப்பர்? மாலை வேளைகளில் ஒலிப்பெருக்கி பிடிக்க வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல இளவயதில் மனப்பாடம் செய்த சில பாடல்களையே திரும்பத் திரும்பக் கூறுவதால்விளைந்த பயனென்னா? அதற்குப் பதில் தமிழில் உள்ள இதுபோன்ற நூலில் சொல்லப்பட்ட சில செய்திகளையாவது வெளியில் பரப்புரை செய்ய முன்வருவாராயின் உலக முதன்மொழி தமிழென்ற உண்மை ஒவ்வொரு தமிழனுள்ளத்திலும் பதியாதா? தமிழின் பெருமையை நிலைநாட்ட உலகெங்கிலும் எடுத்து வைக்கப்படும் வாதங்களை விடாமல் கூர்ந்து கவனித்துக் குறித்து வைத்துக் கொண்டு உரிய முறையில் பதிவு செய்பவர்கள் சிலர் உளர். அவர்களுள் பி. இராமநாதன் க.மு.ச.மு.தனியிடம் பெறுகிறார். ‘சிந்துவெளித் தொல் தமிழ் நாகரிகம்’ பற்றி தமிழிலும் A New Account of the History and Culture of the Tamils” என ஆங்கிலத்திலும் அவரெழுதிய நூல்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அவரை எத்தனை மேடைகளில் தமிழறிஞர்கள் ஏற்றி இருப்பார்கள்? நம்மால் முடியாத பணியை நம்மில் ஒருவன் ஆற்றுங்கால் உவந்து அவன் அறிவுழைப்பைப் போற்றும் அறவுணர்ச்சியும் தமிழார்வலர்களிடையே அற்றுப் போய்விட்டதா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நம்மவர் சோம்பலை நன்குணர்ந்து பெருந்தமிழ் அறிஞர் இரா. மதிவாணன் நூல்களைப் படிக்காத சோம்பேறிகளும் உரித்த வாழைப்பழத்தை உண்பதுபோல எளிதாக எடுத்தாளட்டும் என தமிழைப் என தமிழைப் பற்றியும் தமிழ்ப்பண்பாடு பற்றியும் தகைசால் அறிஞர்கள் கூறியதை திரட்டி ஆங்கிலத்தில் Quotations on Tamil and Tamil Culture” என நூலாக்கியுள்ளார். இருமொழி அறிந்தோர் அதைத் தமிழாக்கலாமே! அன்றி புதுப்புது மேற்கொள்களைத் திரட்டி புது நூலியற்றலாமே! அதுவும் இயலாததாயின் மேற்கோளாகவாவது பயன்படுத்தி தமிழின் பெருமையை நிலை நாட்டலாமே! ‘கல்தோன்றி மண்«£ன்றாக் காலத்தே’ என்ற ஒரு வரியை மட்டும் ஆயிரமாண்டுகள் சொல்லிச் சொல்லித் தமிழின் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கப்போகிறோமா? புதிய அறிவியல் செய்திகள், ஆய்வுகள், அறிஞர் முடிவுகள் துணையோடு நம் தொன்மையை நிறுவத் துடிப்புடன் பாடாற்றாமல், சோம்பிக் கிடக்கும் தமிழறிஞர் தமிழின் அக புறப்பகைவர்களின் தமிழழிப்பு பணி தொடர்வதை வேடிக்கை பார்க்கப் போகிறார்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செய்தித்தாள்களைப் படிக்கும் தமிழறிஞர்கள் தாங்கள் எழுதிய கட்டுரை வெளிவருமாயின் அதை மடுமே படிக்கும் இயல்பினராக உள்ளனர். தமிழுக்கு ஏற்றம் தரும் செய்திகளைப் படிப்பதுமில்லை. பரப்புவது மில்லை என்பது என் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக ஒரு செய்தி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பூம்புகார் அருகே 9500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நகரம்: விஞ்ஞானி தகவல்: - தினமணி டிசம்பர் 4 2002. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;‘பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன”&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Copyright © 2008 thamizhkkaaval.net. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9041472051442033070-1262978625818978538?l=thamizhnandhi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhnandhi.blogspot.com/feeds/1262978625818978538/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/05/blog-post_6329.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/1262978625818978538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9041472051442033070/posts/default/1262978625818978538'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhnandhi.blogspot.com/2010/05/blog-post_6329.html' title='பூம்புகார் கடலடி ஆய்வு முடிவுகளைப் போற்றுவோம் - குமரிக் கண்ட ஆய்வுக்கு குரல் கொடுப்போம்'/><author><name>நந்திவர்மன்</name><uri>http://www.blogger.com/profile/12493611931772429217</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/S3AQsAUK1rI/AAAAAAAABMk/Mo5H7t-LGwg/S220/nn2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TAN87ZsSukI/AAAAAAAABPc/gfaj1DquTk4/s72-c/caldwell.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9041472051442033070.post-4381496029252784317</id><published>2010-05-31T11:17:00.000+05:30</published><updated>2010-05-31T11:17:05.562+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhivarman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நந்திவர்மன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kumarikandam'/><title type='text'>கடல்கொண்டாலும் பழந்தமிழகத்தை கண்டறிய வேண்டாமா நம் குமரிக்கண்ட வரலாற்றை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TANLM_yI5bI/AAAAAAAABPU/O2OyTC4y1Tk/s1600/NN3.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="320" src="http://1.bp.blogspot.com/_6xLQx0kWYUA/TANLM_yI5bI/AAAAAAAABPU/O2OyTC4y1Tk/s320/NN3.JPG" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நந்திவர்மன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பொதுச்செயலர், திராவிடப்பேரவை, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;180 மில்லியன் ஆண்டுகள் முன்பு அண்டார்டிகாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு ஒன்றிருந்தது என "பிரிட்டிசு அண்டார்டிகா சர்வே"யின் இணையதளம் தெரிவிக்கிறது. தென்னமரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து ஆகிய ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பின் மையத்தில் அண்டார்டிகா இருந்தது. அந்த பெருநிலப்பரப்பை கோணடுவானா என்று பெயரிட்டு அழைத்தார்கள். கோண்டுவானாப் பெருநிலத்தின் அடியில் ஓரிடத்தில் வெந்தணல் கனன்று கொண்டிருந்தது. அது உண்டாக்கிய எரிமலைப் பிரதேசம் ஒன்றிருந்தது. அந்த எரிமலைப் பிரதேசத்தின் எச்சங்களை தென்னாப்பிரிக்காவிலும் படகோனியாவிலும் அண்டார்டிகாவிலும் தாசுமேனியாவிலும் இன்றும் காணலாம் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள். கோண்டுவானா உடைந்து பிரிந்தது மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது. &lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&amp;nbsp;தென்னமரிக்காவும் ஆப்பிரிகாவும் மேற்குப் பகுதிகளாக பிரிந்தன. அண்டார்டிகாவும் ஆசுதிரேலியாவும் இந்தியாவும் நியுசிலாந்தும் கிழக்காகவும் பிரிந்தன. 150 மில்லியன் ஆண்டு முன்பு நிகழ்ந்த அந்தப் பிரிவினால் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே கடல்பாதை தோன்றிற்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரண்டாவது கட்டமாக 130 மில்லியன் ஆண்டு முன்பு ஆப்பிரிக்க-இந்தியத்தட்டில் இடம் பெற்றிருந்த தென்னமரிக்கா அதிலிருந்து கழன்று கொண்டது. தென்அட்லாண்டிக் கடல் திறந்து கொண்டதால் இது நிகழ்ந்தது. இந்துமாக்கடலின் தரை விரிவாவதால் அண்டார்டிகாவிலிருந்து ஆப்ரிக்க-இந்திய தட்டு பிரிந்தது. கடைசியாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும் நியுசிலாந்தும் பிரிந்தன. கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவெனில் தென்அட்லாண்டிக் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட குறுந்தட்டுகளாக அது உடைந்து பிரிந்து சிதறியதைக் குறிப்பிட்டாகல் வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும், இந்தியாவும், தென்னமரிக்காவும், ஆப்பிரிக்காவும் அண்டார்டிகாவும் ஒரே கண்டமாக விளங்கின. அங்கிருந்து தான் தமிழர் வரலாற்றை நாம் தொடங்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி இடையிலான தமிழ்கூறும் நல்லுலகம் நம் வரலாற்றின் இறுதிக்கட்டம். முதற்கட்டம் கோண்டுவானாப் பெருங்கண்டத்தில் துவங்குகிறது. அந்தக் கண்டத்தை இலெமூரியாக் கண்டம் எனவும் அழைப்பர். குமரிக்கண்டம் என்றும் கூறுவர். கோண்டுவானா பெருங்கண்டத்தின் நிலம்வளர் தாவரங்கள் பற்றியும் நீர்வாழ் மீனினம் பற்றியும் அங்கு திரிந்த விலங்கினங்கள் பற்றியும் கலிபோர்னியப் பல்கலைக்கழகம் பல அரிய உண்மைகளை கண்டெத்துச் சொல்லியுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடினப்பாறைகள் பல அடங்கிய பெருந்தொகுதி ஒரு கூட்டமாக நகருவதை 1960 ல் அறிஞர்கள் தட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு தட்டின் மீதமர்ந்ததிருந்த கண்டங்களும் கடல்களின் தரையும் அந்தத் தட்டு நகரும்போது நகர்வதனை Plate - tectonics என்று பெயரிட்டனர். 1912ல் தொடங்கிய ஆய்வு 1960 ல் பெயரிடுவதில் முடிந்தது. 1912 ல் ஆல்பிரட் வெக்கனர் அவர்களும் பிராங்க் டெய்லர் அவர்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் ஒரேயொரு பெருங்கண்டமாக விளங்கியது என்றும் அதிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்து சிதறியவையே இன்றுள்ள கண்டங்கள் எனவும் கண்டறிந்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆல்பிரட்டு வெக்னர் (1880-1930) செருமானிய வானவியல், நிலவியல் அறிஞராவார். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின் தந்தையாக அவர் போற்றப்படுகிறார். அவரது "ORIGIN OF CONTINENTS AND OCEANS" என்ற நூல் உலகமே ஒரே கண்டமாக விளங்கிய உண்மையை உரைத்தது. அந்தக் கண்டத்திற்கு பங்கேயா என அவர் பெயரிட்டார். பங்கேயா என்றால் எல்லா நிலமும் All Earth என்ற பொருள் தரும் சொல்லாகும். நாம் அந்தப் பெருங்கண்டத்தைப் பற்றி அறிந்தாக வேண்டும். கல்தோன்றி, கற்களின் பெருந்திரள் தொகுதிகள் நகர்வதே கண்டங்களின் சுழற்சி எனில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பற்றி நுண்மாண் நுழை புலமொடு சொல்லிய தமிழ்க் கவிஞனையும் நாம் நினைவு கூர்ந்தாகல் வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகத்தின் வரைபடத்தில் - இன்றுள்ள கண்டங்களை தனித்தனியே வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்று பார்த்தவர் ஆல்பிரட் வெக்னர். ஒரு புதிரை விடுவிப்பது போல அவர் தேடினார். படங்களை பொருத்தி வெற்றி கண்டார். எல்லாக் கண்டங்களின் படங்களும் பொருந்தின. ஒன்றாக இருந்த பெருங்கண்டமே உடைந்தது என நிறுவ இது அவருக்கு கிட்டிய முதல் சான்றாக அமைந்தது. தெனன்மரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டெக்கப்பட்ட விலங்கினங்களின் மற்றும் தாவரங்களின் புதை வடிவம் பொருந்துவதைக் கண்டறிந்தார். இரு கண்டங்களின் பாறைகளும் பொருந்துவதை அறிந்தார். பனிப்பாறைகளின் உறைநிலைப் படிவங்கள் தென்னமரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆசுதிரேலியாவிலும் 300 மில்லியன் ஆண்டுகள் முன்பு படர்ந்திருந்தன. தெற்கு பகுதிக் கண்டங்கள் மீது பனிப்பாறைகள் படர்ந்திருந்தது போல வடக்கிலுள்ள கண்டங்கள் மீது ஏனில்லை? வட கண்டங்கள் நிலநடுக்கோட்டருகில் அப்போது இருந்திருக்கக் கூடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆல்பிரட் வெக்கனரின் கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. HAROLD JEFERY ஒரு கேள்வி எழுப்பினார். கடினப்பாறைகள் நிறைந்த பெருநிலப்பரப்பு எவ்வாறு கடலின் தரையை உழுதவண்ணம் நகர்ந்திருக்க முடியும்? கடலின் தரை அதனால் உடைந்திருக்காதா? விரிசல் விட்டிருக்காதா? என்று வினா எழுப்பினார். வினாக்கள் எழுப்பாமல் விடைகள் கிடைப்பதில்லை. விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கக் கேள்விகளே காரணமாக அமைந்தன. அறிவாளர்கள் என தனிக் கூட்டத்துக்கு முத்திரை குத்தி ஆய்வு நம் பணி அல்ல எனத் தமிழர்களாகிய நாம் நினைக்கிறோம். மேனாடுகளில் மக்களும் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் அந்நாடுகள் அறிவியலில் முன்னேறுகின்றன. நாம் பின்தங்கியுள்ளோம். JUERGEN HENRICHS என்பவர் அப்படி ஆய்வு செய்பவர். தமது வினாக்களை இணையத்தில் பதிவு செய்து அதனைப் படிப்பவர்களிடம் பதில் கிடைக்குமா என எதிர்பார்ப்பவர். அவர் செருமானியர். Scientific American என்ற ஏட்டை ஆங்கிலத்தில் அவர் படிக்கவில்லை. செருமானிய மொழிப் பதிப்பு வழியாகப் படித்தார். தாய்மொழி வழியில் அவர் படித்ததால் அவரால் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானியர் பன்னெடுங் காலமாகச் சூரியனின் Photospere நடுநிலைக் கோட்டருகே (Equator) வேகமாகக் சுழல்வதை அறிந்துள்ளனர். துருவங்கள் அருகே அவ்வாறு வேகமாகச் சுழல்வதில்லை. அதில் Photospere என்றால் என்ன? ஞாயிறு - விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔ¤க்கோசம் என பேராசிரியர் அ.சிதம்பரநாதர் செட்டியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1965ல் வௌ¤யிட்டு 1988 ல் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக வௌ¤யீடு கூறுகிறது. மொழிபெயர்ப்புச்சிக்கல் காரணமாகவே ஆங்கிலங்கலந்த தமிழ் என்னும் புதிய மணிப்பிரவாளம் வழக்காற்றில் உள்ள உண்மையை உணர வேண்டும். உணர்ந்து நாணுற வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"When rotating objects contract, the core, becoming more compact, rotates faster than surface a difference that is necessarily most marked at the equator and least at the poles". இது அந்த தன்னார்வ ஆய்வாளரின் விளக்கமாகும். அவ்வாறு விளக்கமளிக்கும் அவர் "Continents are being carried along by an eastward equatorial stream in the earth's mantle, driven by the earth's core rotaing faster than surface" இவைகளை தமிழாக்கி என்னால் தரமுடியும். ஆனால் ஆங்கில வழிக்கல்வி கற்ற உங்களுக்குப் புரியவேண்டுமானால் ஆங்கிலத்தில் தருதலே சிறப்பு என எண்ணி அவ்வாறு தந்துள்ளேன். எல்லா நிலநடுக்கமும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். குடிமகன் ஒருவனுக்கும் குவலயத்தில் நிகழும் நிகழ்வுகளுக்குரிய காரணங்களை கண்டறியும் துடிப்புள்ளது கண்டு தமிழ்க்குடிமகன்கள் நாணிட வேண்டாமா? ஈட்டிய பொருளை குடிக்கக் செலவிட்டு குடும்பத்தையே மறந்துவிடும் குடிமகன்கள் உலகின் பிறநாட்டு குடிமகன்கள் போல நேரத்தையும் நினைப்பையும் உலகின் நிலைபற்றி ஆராயச் செலவிடும் நாள் வந்தால் அந்நாளே தமிழர் வரலாற்றில் பொற்காலமாகப் போற்றப்படும். அண்ணா பேசிய பேச்சு நிலையும் நினைப்பும் உங்கள் நினைவில் நிழலாடவில்லையா! நினைப்பு உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்றாரே நம் உயிரினில் கலந்து உணர்வினில் வாழும் ஒப்பிலாப் பேராசான் அறிஞர் அண்ணா. உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும் அண்ணன் கருத்தை ஒத்ததே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;64,186,000 சதுர மைல் பரப்புள்ள பசிபிக் பெருங்கடல் சராசரியாக 15,215 அடி ஆழமுடையது. மரியானா பகுதியில் போட்ட குழி 36,200 அடி ஆழமுடையதாக இருந்தது. அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு 33,420,000 சதுர மைல்களாகும். சராசரியாக 12,881 மைல் ஆழமும் போர்ட்டோரீகா அருகில் 28,231 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் 28,350,000 சதுர மைல் பரப்புள்ளது. சராசரியாக 13,002 மைல் ஆழமும் சாவா அருகில் 25,344 அடி ஆழமும் கொண்டது. ஆர்டிக்கடல் 5106 சதுர மைல் பரப்பும் சராசரியாக 3953 அடி ஆழமும் கொண்டது. ஈராசியா அருகில் 17,881 அடி ஆழமுடையது. நிலவுலகின் 70 சதவீத பரப்பை கடல்களே நிறைந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது நமது கடல்களைப் பற்றிய தௌ¤வான அறிவு நமக்கு வேண்டாமா? உழுதுண்டு வாழவாரே வாழ்வர் எனவும் உழவர்களே உலகிற்கு அச்சாணி எனவும் வள்ளுவம் நிலத்தில் உழுது பயிரிடும் உழவரைப் பாராட்டுகிறது. கடலில் நமக்காக மீன்களை வேட்டையாடி வரும் மீனவரும் உழவர்போல் தொழத் தக்கவரே என்பது என் கருத்து. மீனவர்கள் அரும்பாடுபட்டு நமக்களிக்கும் மீனைச் சுவைத்து உண்ணுகிறோம். உழவர் திருநாள் போல் மீனவர் திருநாளை உலகினர் ஏன் கொட்£டுவதில்லை? நான் அச்சாதியினன் அல்லன். எச்சாதியினனும் அல்லன். உலகின் 97 சதவீத நீர் கடலில் தான் உள்ளது. மீன்களுக்காக இல்லாவிடினும் முத்துக்களுக்காக இல்லாவிடினும் நீர் நிறை கடலே நம் குடிநீர்த் தேவைக்கும் ஈடுகொடுக்கும் என்பதற்காகவாவது நமது கடல்கள் பற்றித் தமிழர்கள் அய்வு செய்ய வேண்டாமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 5 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாவலந் தீவே இறலித் தீவே&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சான்மலித் தீவே தெங்கின் தீவே &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;புட்கரத் தீவே எனத்தீ வேழே&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். இலக்கியச் சான்றுகள் ஏற்புடையன அல்ல என்று தமிழிலக்கியச் சான்றுகளை ஒதுக்கித் தள்ளுவோர் உள்ளனர். இலமூரியா பற்றித் தமிழர் கூறினால் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள். 
