ஞாயிறு, 27 மார்ச், 2011

புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்

புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம்  தமிழ் வளர்ச்சிகுப் புதுவையின் பங்களிப்பு என்ற தலைப்பில்  நடத்திய கருத்தரங்கில் 26.03.2011 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புல முதன்மையர் ஆரோக்கியநாதன்  தலைமையில் தமிழ்மாமணி நா.நந்திவர்மன், பொதுச் செயலாளர் திராவிடப் பேரவை நிறைவுரை ஆற்றினார்..முனைவர் மு.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.