வியாழன், 3 நவம்பர், 2011

அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா

அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் இவ்வளவு பெரிய நூலகம் முன் சின்னஞ் சிறிய அண்ணா சிலை வைத்து அண்ணாவுக்கு அவமரியாதை செய்தார் கலைஞர் எனவே அவர் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை நீக்கிவிட்டு வானுயர்ந்த சிலையை அண்ணாவுக்கு அமைத்து அவர் பெயரை போட்டுக் கொள்ளுமாறு சசிகலாவாவது அறிவுரை சொல்லக் கூடாதா .....

அண்ணா தி.மு.க பெயரையும் அண்ணாயிசத்தையும் நாட்டுக்கு முதலில் அறிவித்த நந்திவர்மன் வேண்டுகோள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக