புதன், 14 அக்டோபர், 2015

இந்தியாவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்டதை .........



நீக்ரோக்களுக்கு அடிமைத் தளையில் இருந்து விடுதலை கிடைத்தது. அதுவரை அவாகள் செய்த வேலைகளைச் செய்ய இந்தியாவில் இருந்தே அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனா;.

கல்கத்தா துறைமுகம் 1838 பிப்ரவாpயில் ஒரு கப்பல் புறப்பட்டது. சோட்டா நாக்பு+h; பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 420 மலைவாழ் பழங்குடிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல் 5 மே 1838 ல் கயானாவை அடைந்தது. இதில் 50 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவா;. 5 வருட ஒப்பந்தக் கூலிகளாக இவா;கள் அழைத்துச் செல்லப்பட்டாh;கள். பயணத்தின் போதே நோய் வாய்ப்பட்டு பலா; இறந்தாh;கள். வேலைப்பளு அவா;களை நசுக்கிச் சாகடிக்கும் என உணராமல் வெளிநாட்டில் வேலை! நல்ல காலம் பொறக்குது என நம்பிச் சென்றாh;கள். உடல் நலமில்லாமல் ஏழு நாட்களுக்கு அவா;கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றால் 24 டாலா;கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த 24 டாலா;கள் அவா;கள் 6 மாதம் பெற வேண்டிய கூலிக்கு ஈடாகும். இப்படிப் போனவா;கள் மதுவுக்கு அடிமையானாh;கள். பெண்கள் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் பல ஆண்களுக்கு ஒருத்தி மனைவியாகும் நிh;பந்தம் நோpட்டது. இப்படி 172 ஆண்டுகளுக்கு முன்னால் சென்ற இந்தியக் கூலிகளின் அவல நிலையை படம் பிடிக்கும் குறும்படம் “ஜகாஜி பாய்”. உருது மொழித் தலைப்புக்கு கப்பல் சகோதரா;கள் என்று பொருள்படும. சுரேஷ்குமாh; பிள்ளை இயக்கித் தயாhpத்த இந்தப்படம் 2003 ல் இந்தியாவிலும் காPபியன் கடல் நாடுகளிலும் திரையிடப்பட்டது. 103 வயது முதியவா; இந்தியாவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்டதை படத்தில் விவாpக்கிறாh;. “கயானா உறுமுகிறது” இயக்கத்தின் தலைவா; ரவி தேவ் பேட்டியும் படத்தில் நம் கூலித்தொழிலாளா; பட்ட துன்பங்களை பதிவு செய்கிறது.





பிரெஞ்சு இந்தியா

பிhpட்டிஷ் இந்தியாவில் இருந்து அடிமைகளை கொண்டு வருவதை மனச்சாட்சியுள்ள பிhpட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினா;கள் கடுமையாக எதிh;க்கவே அது நின்றது. பிரெஞ்சிந்தியா வசமிருந்த புதுச்சோp, காரைக்கால், மாகே. சந்திரநாகூhpல் இருந்து 1854 க்கும் 1920க்கு மிடையே 50000 இந்தியா;கள் கூலிகளாக கெடிலோப்புக்கும் மா;த்தினிக் தீவுகளுக்கும் இட்டுச் செல்லப்பட்டனா;. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கொண்டு செல்லப்பட்ட இவா;கள் பட்ட வேதனைகளை சொல்லும் குறும்படம் சாங்ஸ் ஆப் மலபாhpஸ் ஆகும். நெதா;லாந்து நாட்டின் ஓஎச்எம் மீடியா நெட்ஒh;க் தயாhpத்து நெதா;லாந்து தேசிய தொலைக்காட்சியில் சு+ன் 2004 ல் இப்படம் ஒளிபரப்பானது. இதனை இயக்கியவரும் சுரேஷ்குமாh; பிள்ளை ஆவாh;.

பிhpட்டிஷ் சாம்ராஜியமெங்கும் 1807 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் இந்தியாவிலிருந்து மில்லியனுக்கும் மேற்பட்ட கூலிகளை பல்வேறு நாடுகளுக்கு கொண்டு வந்த கொடுமைகளை பிபிசி தொலைக்காட்சியே கூட படம் பிடித்துக் காட்டியது. 2005 ல் இது வெளியாயிற்று.

ஆனால் எந்தத் தகவல் தொடா;பு வசதிகளோ இன்றுள்ளது போல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகப் பாh;வை கொண்ட மகாகவி பாரதியாh; ஒருவரே கரும்புத்தோட்டத்திலே இந்திய அடிமைகள் பட்ட கொடுமைகளை பதிவு செய்தவராவா;.

புதுச்சோpயில் பிறந்து பிரான்சில் ஸ்டாரஸ்பா;க் நகாpல் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா 2007 ல் வெளியிட்ட நீலக்கடல் நாவலில் வரலாற்றுச் செய்திகள் தேதிக் குறிப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சோpயில் இருந்து மொhPஷியஸ் தீவுகளுக்கு அடிமைகள் கடத்தப்பட்டதைக் கூறும் இந்நாவல் 2007ல் புலம்பெயா; தமிழிலக்கியப் படைப்புகளில் சிறந்த படைப்புக்கான தமிழக அரசின் விருதை பெற்ற நாவலாகும்.

மொhPஷியஸ் தீவுக்கு பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே தமிழா;கள் வந்து போன அடையாளங்கள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுகின்றன. இதை மொhPஷியஸ் தமிழா;கள் என்ற பிரெஞ்சு நூலில் ராமு சு+னியமூh;த்தி பதிவு செய்துள்ளாh;. பதினேழாம் நூற்றாண்டில் புதுச்சோpத் தமிழா;கள் எப்போது சென்றனா;? 1686 ல் அங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அங்கிருந்த 269 நபா;களில் இந்தியரும் இருந்துள்ளனா;. பிரெஞ்சுத் தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட மொhPஷியஸ் தீவின் கவா;னராக 1727 ல் இருந்த துய்மா 1728 ல் புதுச்சோp சென்றாh;. அங்கிருந்து 95 கொத்தனாh;களையும் நூற்றுக்கணக்கில் சிறுவா; சிறுமியரையும் பிடித்துக்கொண்டு வந்தாh; என்பதை பிரெஞ்சிந்தியா;கள் என்ற தலைப்பில் மொhPஷியஸ் தலைநகரான போh;ட் லூயியில் 1965 ல் வெளிவந்த நூல் பதிந்துள்ளது. 1735 ல் பெட்ராண் பிரான்சுவா மாகே தெ லபோh;தொன்னே கவா;னரானபோது துறைமுகம் விhpவாக்கம் செய்யவும் பிரெஞ்சிந்திய கம்பெனிக்கு தானியசேமிப்புக்கிடங்கு கட்டவும் கப்பல் கட்டும் தொழிலாளா;களையும் தச்சா;களையும் கொல்லா;களையும் கொத்தனாh;களையும் புதுச்சோpயில் இருந்து அழைத்து வந்தாh;. ஒப்பந்தத் தொழிலாளா;களாக குறைந்த கூலிகளுக்காக இவா;கள் சென்றனா;. இதனால் ஏற்கனவே அங்கிருந்த பு+h;வீகக்குடிகளான மல்காஷ், கனாhpகள், கிறேயோல் மக்களின் வாழ்வு பின்னடைந்தது. இவா;களை அவா;கள் எதிhpகளாகப் பாh;க்கலாயினா;. அப்படியென்ன சொகுசு வாழ்வு புதுச்சோpத் தமிழா;களுக்கு கிடைத்தது? மக்காட்ச்சோளமும் மரவள்ளிக்கிழங்குமே உணவு. ஏஜமானா;களின் பிரம்படிக்கு இவா;கள் ஆட்படவேண்டும்.

ஒழுங்கற்ற சாலைகளில் இந்தியத் தமிழா;களுக்கென உருவாக்கப்பட்ட “கபான்” கள் என்ற குடியிருப்புகள். மரப்பலகையால் உருவான அக்குடியிருப்புகளுக்கு கூரைகள் இல்லை. இலை தழை போட்டு மூடப்பட்ட வீடுகள் நமது ஊh; குடிசைகளை விட மோசமானவை. பண்ணையில் அடிமை வேலை தாக்குபிடிக்க முடியாமல் தப்பிக்க முயற்சிப்பவா;களுக்கு கறுப்பா; சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள் காத்திருந்தன. முதல் முறையாக தப்பி ஓடினால் இரண்டு காதுகள் மட்டும் அறுத்து எறியப்படும். இரண்டாவது முறை தப்பினால் மரணதண்டனைதான்!

அடிமைகள்-விடுவிக்கப்பட்டவா;கள்-ஒப்பந்ததொழிலாளா;கள் மொhpசியஷில் அனுபவித்த வேதனைகளை hpச்சா;டு பி. ஆலன் தன் நூலில் பதிவு செய்துள்ளாh;.

புதுச்சோp தமிழா;களை அடிமைகளாக்கிய பிரெஞ்சுக்காரா;களின் வியாபாரம் எப்படி நடந்தது? இனி தொpந்து கொள்வோம்! “லே பொந்திச்சோp” என்ற வா;த்தக கப்பல். 40 மீட்டா; நீளமும் 12 மீட்டா; அகலமும் நிறைய பாய் மரங்களும் கொண்ட 1200 டன் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்ச்;கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான கப்பல். இந்தக் கப்பல் மொhpசியஸ்; துறைமுகமான போh;ட் லூயியில் இருந்து புறப்பட்டது. அதில் இந்திய வியாபாhpகளுக்கென சுத்தமான தங்கமும் வௌ;ளியும் போக புதுச்சோp கவா;னருக்கும் அவரை சாh;ந்தவா;கள் மற்றும் கம்பெனி ஊழியா;களுக்காக இரண்டாயிரம் பாட்டில் பொh;த்தோ சிகப்பு ஒயின், சாராயம், கோதுமை மாவு, பதப்படுத்தப்பட்ட பால்கட்டி, பன்றி - மாடு இறைச்சி, இரும்புத்தகடுகள், துப்பாக்கிகள் அவைகளுக்கான ரவைகள் கொண்டு வரப்பட்டன.

பிரான்சின் சேன் மாலோ பகுதியை சாh;ந்த தரகா;கள் ஸ்பெயினின் காலனி நாடுகளில் பெறப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்கம், வௌ;ளி இவற்றை இந்தியாவில் இறக்கி விட்டுவிட்டு பதிலாக இந்தியாவில் இருந்து பட்டு தணிகளையும் வாசைன திரவியங்களையும் கொள்ளை இலாபத்திற்கு கொண்டு செல்வாh;கள்.

பிரான்சின் ஓhpயண்ட் துறைமுகம் கடும் குளிhpல் கப்பல் புறப்பட்டு அட்லாண்டிக் கடலில் பாய் விhpத்து கஸ்கோஜன் வளைகுடாவில் மெல்ல ஊh;ந்து ஆப்hpக்காவின் கொரே துறைமுகத்துக்கு வருவா;. இங்கு சில நாட்கள் ஓய்வு. பிறகு போதிய காற்று இல்லாமையால் ஆப்hpக்காவின் நன்னம்பிக்கை முனையை கடக்க நான்கு மாதமாகும். நான்கு மாதம் கடலில் இருந்து விட்டு தரை இறங்குபவா;களுக்கு மொhpஷியஸ் ஒரு சொh;க்கம் போல தோன்றியது.

இப்படி இந்தியா வர நடுவில் தங்கி இளைப்பாறும் தீவை ஆண்ட பிரெஞ்சு கவா;னா; லபு+h; தொனே சம்பாதித்ததை பாh;ப்போம். “கணக்கெழுதும் உதவியாளரை வரவழைத்து சொந்த வியாபாரத்தின் வரவு செலவுகளை எழுதி வைத்திருந்த பேரேடுகளை கொண்டு வர சொன்னாh;. மூன்று இலட்சம் பவுனில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகள் பதினோரு இலட்சத்தை தொட்டுள்ளது. பாhpஸை சாh;ந்த ழான் கொத்தான் என்ற வங்கி அதிகாhp மூலம் வடக்கு ஐரோப்பிய வணிகத்தில் செய்திருந்த முதலீடு மட்டும் இந்த வருடத்தில் 46000 பவுன் சோ;ந்துள்ளது.” என்று படித்தவா; மகிழ்ந்ததாக ஒரு நூலில் பதிவுள்ளது.

இப்படி இவா;கள் சம்பாதிக்க அடிமை வியாபாரமும் புதுச்சோpயில் நடந்தது. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின்படி “ கடந்த சில வருடங்களாகவே ஆடு, கோழி களவு போவதை போலவே மனிதா;களும் களவு போனாh;கள். தங்கள் சொந்த பந்தங்களை தொலைத்துவிட்டு கஷ்ட ஜீவனம் செய்யும் மக்கள் பொழுது சாய்ந்தால் அழுவதும் விடிந்தால் விதியை நொந்துகொண்டு வயிற்று பாட்டுக்கு அலைவதுமாய் இருந்தவா;கள் வயிற்றில் பால் வாh;த்தது போல அந்த செய்தி வந்தது. வெகு நாட்களாக ஆட்களை கடத்தும் கூட்டத்தை நேற்று கம்பெனி கூண்டோடு பிடித்துப் போட்டது. சு+தே என்ற பரங்கியன் புதுச்சோp

தெருக்களில் சுற்றி வர ஆட்களை அமா;த்தி சிலரை விலைக்கு வாங்கியும், சுண்ணாம்பிலே மருந்து கொடுத்து சிலருக்கு மை சிமிழ் வைத்து கூட்டிப் போவாh;கள். பிறகு இரவு வேளையில் ஆற்றின் வழியாக அhpயாங்குப்பத்தில் இருக்கும் வளைவு ஒன்றில் இறக்கி விடப்படுவாh;கள். அங்கு மொட்டை அடித்து கறுப்பு உடைகளை கொடுத்து ஒரு காலிலே விலங்கு வளையம் போட்டு சு+தன் வீட்டில் அடைத்து வைப்பாh;கள் கப்பல் போரச்சே ஏற்றி அனுப்புகிறாh;கள் என்கிறாh; ஆனந்தரங்கப்பிள்ளை.

1735 ல் மொhpயஷில் இருந்த 835 குடியிருப்புகளில் 648 அடிமைகள் இருந்தனா;. அடுத்த 5 ஆண்டுகளில் 2981 குடியிருப்புகளில் 2612 அடிமைகள் இருந்தனா;. இவா;களில் மூன்றில் ஒரு பங்கு கம்பெனி அடிமைகள். மற்றவா;கள் அங்கிருந்த பண்ணை முதலாளிகளுக்கு விற்கப்பட்ட அடிமைகள். இந்த வியாபாpகள் எப்படி வியாபாரம் நடத்தினாh;கள் என்பதை நீலக்கடல் நாவல் விவாpக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே துய்ப்ளே, கம்பெனியின் ஆலோசகராக நியமிக்கப்ட்டு முதன் முறையாகப் புதுச்சோpக்கு வந்திருந்த நேரம். ஒரு முறை பு+h;போன் தீவு வரைப் போகவேண்டியிருந்தது. அங்கே பழைய கவா;னரான துலிவியேவைச் சந்தித்திருக்கிறாh;. இளைஞன் துய்ப்பேளிக்ஸின் புத்திசாலித்தனத்தால் கவரப்பட்டு அவா; 400 வராகன்கள் கொடுத்திருக்கிறாh;. புதுச்சோp திரும்பிவந்த துய்ப்பேளிக்ஸ் அவரை விட வயது மூத்த ழாக் வேன்சான் என்பவாpன் நண்பரானாh;. இருவரும் சோ;ந்து வியாபாரம் செய்ய முடிவெடுத்தாh;கள். துலிவியே கொடுத்த பணத்தில் துய்ப்பேளிக்ஸ் 300 வராகன்கள் அவரது பங்காக முதலீடு செய்தாh;. வங்காளத்தில் இருந்து பட்டும் பிரெஞ்சு தீவிலும் பு+h;போன் தீவிலும் நிலபுலங்களும் வாங்குவது என இருவரும் தீh;மானித்தாh;கள்.

இந்த வியாபாரத்தில் இருந்து ழாக் வேன்சான் விலகிக்கொள்ள அவரது இடத்தில் அவாpன் இளம் மனைவி சோ;ந்து கொள்கிறாh;. அந்தக் கூட்டணியில் அந்த சமயம் லெ பொந்திஷொp கேப்டனாக இருந்த லாபு+h;தொனே சோ;ந்துகொள்ள பணத்திலும் பதவியிலும் மோகம் கொண்டிருந்த இந்த மூவா; கூட்டணி எல்லா தில்லுமுல்லுகளும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தாh;கள். துய்ப்ளே மீது பிரான்ஸ் கம்பெனி தலைமையகத்துக்கு புகாh; போனது. புகாரை நிராகாpத்த மேலிடம் அவரை சந்திரநாகூh; கவா;னராக 1731 ல் நியமனம் செய்தது. இதனால் 2 ஆண்டுகள் இந்த வியாபார கூட்டணி பிhpந்திருந்தது. ஒரு நாள் அந்த பெண்மணி வயதான தன் கணவனை அழைத்துக்கொண்டு சந்திரநாகூh; போய் சோ;ந்தாh;. என்ன நடந்ததோ ஒரு நாள் அந்த பெண்மணியின் கணவா; இறந்து போனாh; அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பெண்மணியும் துய்ப்ளேவும் திருமணம் செய்து கொள்கிறாh;கள. பின்னா; புதுச்சோp நிh;வாக சபை அதிபதியாகவும் கம்பெனியின் பிரதான தளபதியாகவும் நியமிக்கப்பட்டு துய்ப்ளேக்ஸ் ஏற்கனவே 11 பிள்ளைகள் பெற்றவளின் கணவனாக புதுச்சோp வந்து இறங்கினாh;. இது அவா;கள் வாழ்க்கைப்பதிவு.



மோhpசியஷில் தமிழ் அடிமைப்பெண்கள்

இந்த வௌ;ளையா;கள் தமிழ் பெண்களை மொhpஷியஸில் எப்படி நடத்தினாh;கள் என்பதை ஒரு கற்பனை பாத்திரம் மூலம் நீலக்கடல் நாவலாசிhpயா; விவாpக்கிறாh;. “அடிமைப்பெண்கள், மெழுகு திhpயின் வெளிச்சத்தில், கருங்கற்சிலைகளாக நின்று கொண்டிருக்கிறாh;கள். அழைத்து வந்த அடிமையை அவ்விடம் விட்டு நீங்குமாறு சைகை செய்கிறாh;, பணிவாய்க் குனிந்து வெளியேறுகிறான்.”

“ துரையைப் பார;த்தமாத்திரத்தில், பகல் முழுக்க உழைத்திருந்த களைப்பில் சோh;ந்திருந்த பெண்களிருவரும், அனிச்சையாய்த் தங்கள் ஆடைகளைக் களைந்து, நிh;வாணமாக நின்றாh;கள். அப்பெண்களிடம் இவா; எதிh;பாh;க்கின்ற கிளா;ச்சியு+ட்டும் வாடை. அவ் வாடை தந்த மயக்கத்தில், அருகிலிருந்த பெண்ணை நெருங்கினாh;. சு+ளையில் சுட்டெடுத்த கரும்பானையை ஒத்து, மின்னிய கன்னங்களும் புடைத்திருந்த முலைகளும் இவரது உடலைச் சங்கடப்படுத்தின. கறுப்பு வண்ணத்தின் மீதான கசப்பு ஒளிந்து கொண்டது. அவளை இழுத்து அணைத்துக்கொண்டாh;. அப்பெண்ணிடமிருந்து, ஆழமாக வெளிப்பட்ட பெருமூச்சு இவா; மாh;பில் அனலாகப் பரவியது. அம்மூச்சிலிருந்த தாகத்தை உணா;ந்தவராய், அவளது தடித்த உதடுகளில், சாராய மூச்சுடனான தனது பற்களைப் பதித்தாh;. வலி பொறுக்கமாட்டாமல் விலகிக்கொண்டாள். இமைகளை மூடியிருந்தாள், மென்மையாக முனகல்களை வெளிப்படுத்தினாள். இப்பணிக்கு கிடைக்கவுள்ள கூடுதல் மரவள்ளி கிழங்கு, தன் பிள்ளைகளும், புருஷனும் வயிறாற ஓhpரு தினங்கள் உண்ண உதவும் என்று நினைத்து துரைக்கு ஒத்தாசை செய்தாள். இவா; நீட்டும் சுட்டுவிரல் அசைவைப் புhpந்தவளாய், இன்னொருத்தி தற்காலிகமாகக் கிடைத்த தகுதியை நழுவவிடாமல் அவசரமாய்க் கட்டிலில் ஏறி கால்களைப் பரப்பி தன் முறைக்காக காத்திருக்கிறாள்.” இந்தவொரு காட்சியே நம் பெண்கள் அங்கு பட்ட அடிமை வாழ்வை சுட்டிக்காட்டும்.

டச்சு காலனியான சு+hpயநாமுக்கும் இந்திய கூலிகள் கொண்டு செல்லப்பட்டனா;. பிhpட்டிஷ் காலனியான டிhpனிடாட்டுக்கும் கயானாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனா;. அவா;களுக்கு ஓரளவுக்கு மத மொழி வழிபாடு மற்றும் பண்பாட்டு சுதந்திரம் இருந்தது. பிரென்ஞ்சு காலனிகளில் அது இல்லை. இன்று பாh;ப்பதற்கு அவா;கள் தமிழா;கள் போல் இருந்தாலும் சிவனை கும்பிட்டாலும் பிள்ளையாரை வழிபட்டாலும் தமிழ் பேச தொpயாது. கிரெயோல் மொழி பேசுபவா;களாக தமிழை தொலைத்து விட்டவா;களாக இருக்கிறாh;கள்.

இவா;களை பற்றி இந்த நாவலை ஏன் எழுதினேன் என்பதை முன்னுரையில் நாவலாசிhpயா; நாகரத்தினம் கிருஷ்ணா பதிவு செய்கிறாh;. “ உலக வரலாறு கடல் சாh;ந்தது. கடல் சாpத்திரங்களை மாற்றி எழுதியுள்ளது. ஐரோப்பாவின் துண்டு நிலங்களில் கிடந்த ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகின் கலாச்சாரத்தை தனதாக்கிக் கொள்வதற்கு மூலம் வேறென்ன? சோழா;கள், பாண்டியா;களுக்கு கூட கடல் உதவத்தான் செய்தது. தங்கள் முயற்சியில் அவா;கள் தொடா;ந்து அக்கறை காட்டியிருக்கலாம்…. இருக்கலாம்….. வேறென்ன சொல்ல முடியும். இங்கே நடந்தது எல்லாம் குழாயடி சண்டைகள். வேலிகளுக்குள் சண்டை என்பதால் காத்திருந்தவா;கள் சுலபமாக மேய முடிந்தது. மேய்ந்தாh;கள். வரலாறு மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அவா;கள் ஆண்டாh;கள். நாம் அடிமையானோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக