ஞாயிறு, 5 ஜூன், 2011

அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் அழிய விடமாட்டோம்



அறிஞர் அண்ணா உருவாக்கிய கழகக்குடும்பத்தினை இன்று நடத்தும்
தலைமையின் மீதான கோபத்தில் ஒருவரது குடும்பச் சொத்து என்பது
சரி அன்று.

தேக்குமரத் தேகத்தை தீக்கிரையாக்கிய தீரர்களும் இந்த இயக்கத்துக்காக திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் முழு நேரமும் உழைப்பவர்களும் பொளத்தம் போல, சமணம் போல, சித்தர் இயக்கம் போல, நீதிக்கட்சி போல இவ்வியக்கம் அழிய விடமாட்டோம் என உறுதி பூண்டவர்களும் இன்றும் வாழ்கிறோம். வட எழுத்து நீக்கித் தமிழ் எழுதுக என தொல்காப்பியர் நூற்பா எழுதியபோது உருவான திராவிட இயக்கத்தை அழிப்பவர் மகிழ புலவர் பிரபஞ்சனா சாடுவது ?



நந்திவர்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக